Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாழ்க்கை எல்லாம் வசந்தமே வாச மலர்கள் நம் உள்ளமே
Page 1 of 1 • Share
வாழ்க்கை எல்லாம் வசந்தமே வாச மலர்கள் நம் உள்ளமே
வாழ்க்கை எல்லாம் வசந்தமே
வாச மலர்கள் நம் உள்ளமே
நம் உள்ளம்
அதில் எண்ணம்
இது இரண்டும் நன்றாக இருந்தால் நம் மனமென்பது வாச மலரே.
நமது உள்ளங்கள் மணம் வீசும் மலராக இருந்தால்
இளமெயென்ன முதுமையென்ன
ஆணடாண்டும் என்றென்றும் நம் வாழ்வு வசந்த காலம்
கவிஞர்களை பாடவைப்பது
காதலரை ஆட வைப்பது
உடலுக்கு சுகமானது
உள்ளத்துக்கு ஏகாந்தமானது
ஆனால் நிரந்தரமில்லாது உருண்டோடும் நிலையில்லாதது
மனம் ஏங்குகிறது என்றென்றும் ஆண்டாண்டும் அது நீடிக்காதா
வாழ்நாளெல்லாம் வசந்தமாகத்தான் கவிஞர் ஒரு இரகசியத்தை சொன்னார்
நம் இதயம் ஒருபூப் போல
அது காலையில் மலர்ந்து மாலையில் உலர்ந்து போகிறது
இருப்பு சட்டியில் போட்ட பூரி போல உப்பி பின் சப்பி போகிறது
நொடிக்கு ஒரு தரம் ஒரு நாளில் பல குணம்
மாறி வரும் பருவ காலமென திடீர் தீடீரென நிறம் மாறுகிறது
பூவாய் பூக்கிறது
ஆனால் வாடாமல் தெரிவதில்லை
ஒரு நொடி மகிழ்ச்சி அடுத்த நொடியில் மேகமாக கலைகிறது
ஒரு நாள் வசந்தம் அடுத்த நாளில் பனிபோல கரைகிறது.
சில நாள் கதகதப்பான இதயம் பலநாள் கடுகடுப்பாக மாறுகிறது
இதை நிலைக்க செய்ய முடியாதா?
நாளெல்லாம் பூப் பூக்காதா?
ஆண்டெல்லாம் கதகதப்பிருக்காதா?
வாழ்வெல்லாம் மகிழ்வு நிற்காதா?
முடியும் என்கிறர் கவிஞர்'
எப்படி?அது உள்ளத்தில் இருக்கிறது
உள்ளம் அது உள்ளபடி பேசட்டும் உண்மையை
நல்லதே நினைக்கட்டும்
நல்லதே செய்யட்டும்
நேசமுள்ள எண்னங்களால் இதயம் வாசமாகிறது
நல்ல எண்ணமுள்ள செயல்களால் அது வண்ணமாகிறது.
ஊரெல்லாம் வறண்டிருந்தாலும் உள்ளத்தில் பூ இருந்தால் அது வசந்தமே
உலகெல்லாம் சூடிருந்தாலும் மனதிலே மகிழ்விருந்தால் அது கதகதப்பே
நமக்குள்ளே உள்ள உள்ளம் குயிலென பாடட்டும் கவிதைகளை
வாச மலரென வீசட்டும் எண்ணங்களை
அன்பென பொலியட்டும் பணித்துளிகளை
ஆற்றலுள்ள செயல்கள் நதியென பெருகியோடட்டும்
பிறகென்ன நம் வாழ்வெல்லாம் வசந்தம் தானே.
Posted by DrBALA SUBRA MANIAN
வாச மலர்கள் நம் உள்ளமே
நம் உள்ளம்
அதில் எண்ணம்
இது இரண்டும் நன்றாக இருந்தால் நம் மனமென்பது வாச மலரே.
நமது உள்ளங்கள் மணம் வீசும் மலராக இருந்தால்
இளமெயென்ன முதுமையென்ன
ஆணடாண்டும் என்றென்றும் நம் வாழ்வு வசந்த காலம்
கவிஞர்களை பாடவைப்பது
காதலரை ஆட வைப்பது
உடலுக்கு சுகமானது
உள்ளத்துக்கு ஏகாந்தமானது
ஆனால் நிரந்தரமில்லாது உருண்டோடும் நிலையில்லாதது
மனம் ஏங்குகிறது என்றென்றும் ஆண்டாண்டும் அது நீடிக்காதா
வாழ்நாளெல்லாம் வசந்தமாகத்தான் கவிஞர் ஒரு இரகசியத்தை சொன்னார்
நம் இதயம் ஒருபூப் போல
அது காலையில் மலர்ந்து மாலையில் உலர்ந்து போகிறது
இருப்பு சட்டியில் போட்ட பூரி போல உப்பி பின் சப்பி போகிறது
நொடிக்கு ஒரு தரம் ஒரு நாளில் பல குணம்
மாறி வரும் பருவ காலமென திடீர் தீடீரென நிறம் மாறுகிறது
பூவாய் பூக்கிறது
ஆனால் வாடாமல் தெரிவதில்லை
ஒரு நொடி மகிழ்ச்சி அடுத்த நொடியில் மேகமாக கலைகிறது
ஒரு நாள் வசந்தம் அடுத்த நாளில் பனிபோல கரைகிறது.
சில நாள் கதகதப்பான இதயம் பலநாள் கடுகடுப்பாக மாறுகிறது
இதை நிலைக்க செய்ய முடியாதா?
நாளெல்லாம் பூப் பூக்காதா?
ஆண்டெல்லாம் கதகதப்பிருக்காதா?
வாழ்வெல்லாம் மகிழ்வு நிற்காதா?
முடியும் என்கிறர் கவிஞர்'
எப்படி?அது உள்ளத்தில் இருக்கிறது
உள்ளம் அது உள்ளபடி பேசட்டும் உண்மையை
நல்லதே நினைக்கட்டும்
நல்லதே செய்யட்டும்
நேசமுள்ள எண்னங்களால் இதயம் வாசமாகிறது
நல்ல எண்ணமுள்ள செயல்களால் அது வண்ணமாகிறது.
ஊரெல்லாம் வறண்டிருந்தாலும் உள்ளத்தில் பூ இருந்தால் அது வசந்தமே
உலகெல்லாம் சூடிருந்தாலும் மனதிலே மகிழ்விருந்தால் அது கதகதப்பே
நமக்குள்ளே உள்ள உள்ளம் குயிலென பாடட்டும் கவிதைகளை
வாச மலரென வீசட்டும் எண்ணங்களை
அன்பென பொலியட்டும் பணித்துளிகளை
ஆற்றலுள்ள செயல்கள் நதியென பெருகியோடட்டும்
பிறகென்ன நம் வாழ்வெல்லாம் வசந்தம் தானே.
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|