Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கார்யம் பிறந்தால் காரணம் விளங்கும்
Page 1 of 1 • Share
கார்யம் பிறந்தால் காரணம் விளங்கும்
கார்யம் பிறந்தால் காரணம் விளங்கும்
காலங்களாலே கார்யம் பிறக்கும்
கார்யம் பிறந்தால் காரணம் விளங்கும்
ஒண்ணுமே புரியலை உலகத்திலே
என்னவோ நடக்குது
மர்மமா இருக்குது
இது கவிஞரின் குரல் மட்டுமல்ல
அன்றாடம் வாழும் மனிதரின் புலம்பல்
வாழ்வின் குழப்பம்
இந்த கேள்விக்கு பதிலாகச் சொன்னார்
காலம் அற்புதமான இயந்திரம்
அது உருட்டி செல்கிறது உலகத்தை
அது நடத்தி வைக்கிறது நாடகத்தை
குப்பை மேட்டு காகிதத்தை
கோபுரத்தில் வைக்கிறது காற்றாக வந்து
அண்ணாந்து நிமிர்ந்து ஆனவமாக நிற்க்கும் கோபுரங்களை
சரித்து குப்பை சாம்பலாக்கி சரிக்கும் புயலாக வந்து
அல்லது விமானத்தீவிரவாதிகளாக வந்து
நல்லதும் செய்யும்,அல்லதும் செய்யும்
அதனால்தான் காலத்தின் ஓட்டத்தை சக்கரம் என்றார்கள்
கீழே இருந்தவர் மேலே போவார்
மேலே இருந்தவர் கீழே வந்தார்
காலத்தின் கட்டளையை யார் அறிவான்
நாளை நடப்பது காலத்தின் இரகசியம்
அது மர்மம்
காலம்தான் கடவுள் அதுவே
சைத்தானும் கூட
இரட்டை வேடம் போடும் சமத்துவ நாயகன்
என்றென்றும் யாரையும் ஒரிடத்தில் உட்கார விடாது
உருட்டிகொண்டேபோகும்
ஏழையை செல்வனாக்கும் செல்வனை
வறுமையாக்கும் அழவைக்கும்
வென்றவனை தோற்கடிக்கும் தோற்றவனை எழவைக்கும்
காலம் அது எசமானன் அதன் சொல்படி உலகம் உருளும்
அவன் மனதில் என்ன என்ன இருக்கு
அதன் மர்மம் யாருக்கும் புரியாது
ஆருடம் சொல்வார் சோதிடம் பார்ப்பார்
அவருக்கே அவர் மரணம் தெரியாது
இதெல்லாம் புரிந்தாலென்ன புரியாமல் இருந்தாலென்ன
காலத்தை கடவுளாக மதிப்போம்
அது நல்லதாக நடத்தி வைக்கும்
காலம் என்பது பிறவிபெருங்கடலில் கப்பல்,
அதனால் கார்யங்கள் கைகூடும்
அதுவரை நடந்த கார்யங்களின்
காரணம் புரியும்
காரணங்கள் புரிந்தால் அதன் ரகசியம் தெளிவாகும்
இரகசியங்கள் தெரிந்த பின் மர்மமங்கள் விளங்கும்
புலம்புவதை விட்டு விட்டு
கடமைகளைச் செய்வோம்
காலத்தின் பின் செல்வோம் அது நம்மை கரை சேர்க்கும்.
Posted by DrBALA SUBRA MANIAN
காலங்களாலே கார்யம் பிறக்கும்
கார்யம் பிறந்தால் காரணம் விளங்கும்
ஒண்ணுமே புரியலை உலகத்திலே
என்னவோ நடக்குது
மர்மமா இருக்குது
இது கவிஞரின் குரல் மட்டுமல்ல
அன்றாடம் வாழும் மனிதரின் புலம்பல்
வாழ்வின் குழப்பம்
இந்த கேள்விக்கு பதிலாகச் சொன்னார்
காலம் அற்புதமான இயந்திரம்
அது உருட்டி செல்கிறது உலகத்தை
அது நடத்தி வைக்கிறது நாடகத்தை
குப்பை மேட்டு காகிதத்தை
கோபுரத்தில் வைக்கிறது காற்றாக வந்து
அண்ணாந்து நிமிர்ந்து ஆனவமாக நிற்க்கும் கோபுரங்களை
சரித்து குப்பை சாம்பலாக்கி சரிக்கும் புயலாக வந்து
அல்லது விமானத்தீவிரவாதிகளாக வந்து
நல்லதும் செய்யும்,அல்லதும் செய்யும்
அதனால்தான் காலத்தின் ஓட்டத்தை சக்கரம் என்றார்கள்
கீழே இருந்தவர் மேலே போவார்
மேலே இருந்தவர் கீழே வந்தார்
காலத்தின் கட்டளையை யார் அறிவான்
நாளை நடப்பது காலத்தின் இரகசியம்
அது மர்மம்
காலம்தான் கடவுள் அதுவே
சைத்தானும் கூட
இரட்டை வேடம் போடும் சமத்துவ நாயகன்
என்றென்றும் யாரையும் ஒரிடத்தில் உட்கார விடாது
உருட்டிகொண்டேபோகும்
ஏழையை செல்வனாக்கும் செல்வனை
வறுமையாக்கும் அழவைக்கும்
வென்றவனை தோற்கடிக்கும் தோற்றவனை எழவைக்கும்
காலம் அது எசமானன் அதன் சொல்படி உலகம் உருளும்
அவன் மனதில் என்ன என்ன இருக்கு
அதன் மர்மம் யாருக்கும் புரியாது
ஆருடம் சொல்வார் சோதிடம் பார்ப்பார்
அவருக்கே அவர் மரணம் தெரியாது
இதெல்லாம் புரிந்தாலென்ன புரியாமல் இருந்தாலென்ன
காலத்தை கடவுளாக மதிப்போம்
அது நல்லதாக நடத்தி வைக்கும்
காலம் என்பது பிறவிபெருங்கடலில் கப்பல்,
அதனால் கார்யங்கள் கைகூடும்
அதுவரை நடந்த கார்யங்களின்
காரணம் புரியும்
காரணங்கள் புரிந்தால் அதன் ரகசியம் தெளிவாகும்
இரகசியங்கள் தெரிந்த பின் மர்மமங்கள் விளங்கும்
புலம்புவதை விட்டு விட்டு
கடமைகளைச் செய்வோம்
காலத்தின் பின் செல்வோம் அது நம்மை கரை சேர்க்கும்.
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கார்யம் பிறந்தால் காரணம் விளங்கும்
கடமைகளைச் செய்வோம்
காலத்தின் பின் செல்வோம் அது நம்மை கரை சேர்க்கும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» உடல் நலம் காப்பதில் சிறந்து விளங்கும் கற்றாளை...
» தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குக் காரணம் எது?
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
» குறை மாதத்தில் குழந்தைகள் பிறந்தால் உஷார்!
» பெண் பிறந்தால் பேதலிக்கும் மனிதர்களே ! கவிஞர் இரா .இரவி !
» தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குக் காரணம் எது?
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
» குறை மாதத்தில் குழந்தைகள் பிறந்தால் உஷார்!
» பெண் பிறந்தால் பேதலிக்கும் மனிதர்களே ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|