Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தமிழனா நீ..?
Page 1 of 1 • Share
தமிழனா நீ..?
எப்படி வாழனும் தெரியலையே
எப்படி வாழ்வோம் புரியலையே
இப்படி வாழ்வது சரியில்லையே
இப்படி வீழ்வதும் முறையில்லையே
ஊழலை உலகுக்கு அறிவித்த கட்சியும்
ஊழலால் குடும்பம் வளர்க்கும் கட்சியும்
உன்னைத் திண்றது போதவில்லை - இந்திய
மண்ணைத் திண்றது போதவில்லை - உலக
வங்கியைத் திண்று கொழுக்கிறதே - இந்த
பேரவலம் நீங்குவதெப்போ யாரரிவார் - இங்கே
ஆயிரம் நாடகங்கள் நடத்தி - பலப்பல
ஆயிரமாயிரமாய் கோடிகளை அள்ளி - பதுக்கி
ஏய்த்துக் கொண்டிருப்பதும் அறியாயோ - அறிந்தும்
ஏனிருக்கின்றாய் தமிழா நீயும்! - இப்படியொரு
பிறவியாய் என்றும் இருப்பாயெனில் - இனியும்
இழப்பதேது இங்குணக்கு வாழ வழியுமேது?
எப்படி பங்களிக்கும் பக்கத்துமாநிலமும் - எதிலும்
எப்படி கரங்கொடுக்கும் உந்தாய்நாடும் - நாம்
கொடுத்ததுதான் கிடைக்கும் நம் - பெயர்சொல்லி
கொடுப்பதுதான் கிடைக்கும் நமக்கு மீண்டும்!
படர்ந்திருக்கும் புல்லுருவிகளும் - உன்னில்
ஒளிந்திருக்கும் அடிமைத்தனமும் - அழிக்கிறதே
நம்மையும் நம்குலத்தையும்! அறிந்தாயோ அறிவுல்லவனே!
உந்தன் சுயஅறிவை எப்போது பயன்படுத்துவாயோ?
எப்படி வாழ்வோம் புரியலையே
இப்படி வாழ்வது சரியில்லையே
இப்படி வீழ்வதும் முறையில்லையே
ஊழலை உலகுக்கு அறிவித்த கட்சியும்
ஊழலால் குடும்பம் வளர்க்கும் கட்சியும்
உன்னைத் திண்றது போதவில்லை - இந்திய
மண்ணைத் திண்றது போதவில்லை - உலக
வங்கியைத் திண்று கொழுக்கிறதே - இந்த
பேரவலம் நீங்குவதெப்போ யாரரிவார் - இங்கே
ஆயிரம் நாடகங்கள் நடத்தி - பலப்பல
ஆயிரமாயிரமாய் கோடிகளை அள்ளி - பதுக்கி
ஏய்த்துக் கொண்டிருப்பதும் அறியாயோ - அறிந்தும்
ஏனிருக்கின்றாய் தமிழா நீயும்! - இப்படியொரு
பிறவியாய் என்றும் இருப்பாயெனில் - இனியும்
இழப்பதேது இங்குணக்கு வாழ வழியுமேது?
எப்படி பங்களிக்கும் பக்கத்துமாநிலமும் - எதிலும்
எப்படி கரங்கொடுக்கும் உந்தாய்நாடும் - நாம்
கொடுத்ததுதான் கிடைக்கும் நம் - பெயர்சொல்லி
கொடுப்பதுதான் கிடைக்கும் நமக்கு மீண்டும்!
படர்ந்திருக்கும் புல்லுருவிகளும் - உன்னில்
ஒளிந்திருக்கும் அடிமைத்தனமும் - அழிக்கிறதே
நம்மையும் நம்குலத்தையும்! அறிந்தாயோ அறிவுல்லவனே!
உந்தன் சுயஅறிவை எப்போது பயன்படுத்துவாயோ?
சீர்காழி.சேதுசபா- புதியவர்
- பதிவுகள் : 17
Re: தமிழனா நீ..?
கவிதை மிக அருமை
வரிகளில் உங்கள் வேதனையை காணமுடிகிறது
நல்லதொரு காலம் வரும் என நம்புவோம்
வரிகளில் உங்கள் வேதனையை காணமுடிகிறது
நல்லதொரு காலம் வரும் என நம்புவோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|