Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இறைவனிடம் பிராத்தியுங்கள் தயவு செய்து அவனிடம் பிச்சை கேட்காதீர்கள்
Page 1 of 1 • Share
இறைவனிடம் பிராத்தியுங்கள் தயவு செய்து அவனிடம் பிச்சை கேட்காதீர்கள்
இறைவனிடம் பிராத்தியுங்கள் தயவு செய்து அவனிடம் பிச்சை கேட்காதீர்கள்
கையளவே இதயம் வைத்தான் அதில்
கடல் போலவே ஆசை வைத்தான்
இதயத்தின் அளவு என்ன?
நமது உள்ளங்கையை மடித்து வைத்தால்
அதன் அளவே என மருத்துவத்துறையில் கற்பித்தார்கள்
அதன் நீள அகலம் உயர பரிமானங்கள் அவ்வளவுதான்
ஆனால் அது அடக்கி வைத்திருக்கும் ஆசைகள்?
சின்ன இதயத்துக்குள் இந்துமாக் கடல் அளவு ஆசைகள்?
தாங்குமா அது?
யார் குற்றம் இது?
இறைவன் மேல் பழியைப் போட்டான் கவிஞன்.
கையளவு மனசிலே
கடலளவு ஆசைகளை ஏன் வைத்தாய் இறைவா
அதெல்லாம் நிறைவேறாமல் போனால்தான்
மனிதன் உன்னை நினைத்து கொண்டே இருப்பான் என்று நினைத்தாயோ
நிச்சயம் இல்லை இது இறைவன் வைத்ததில்லை
மனிதன் வளர்த்தது
அவன் அடைத்து கொண்டது
இறைவனிடம் பிராத்தியுங்கள்
தயவு செய்து அவனிடம் பிச்சை கேட்காதீர்கள் என்றார் ஒரு கவிஞர்
அது வேண்டும் இது வேண்டும் என தொல்லை கொடுக்காதீர்கள்
அவன் கொடுப்பதில் திருப்தி அடைந்து விடுங்கள்
அவனுக்கும் நிம்மதி
நமக்கும் அமைதி
ஆசை தாங்காது உன் இதயம் இடிந்து விடும் ஒரு நாள் எனச்சொல்லாமல் சொன்னவன் கவிஞன்
தாங்கும் அளவு பார்த்து வாங்குங்கள்
தகுதியின் அளவு பார்த்து ஏங்குங்கள்
சின்ன பாத்திரத்தில் பெரிய உலகை அடைக்க பார்க்காதீர்
ஆசைபடுவது தவறா?
ஆசையே துன்பம் என்றான் புத்தன்
ஆசைபடாமலே இருக்குமா இந்த இதயம்
அது உதிரத்தாலா ஓடுகிறது
நம் ஆசையால் அல்லவா துடிக்கிறது
ஆசை தவறில்லை அளவுதான் தவறு
தேவை தவறில்லை பேராசைதான் துயரம்
அளவுக்கு அதிகமாக
தகுதிக்கு தாண்டிய
தேவைக்கு மேலாக
ஆசைகளை மலைமலையாக குவித்தால்
சில நியாயமான ஆசைகள் கூட நிகழாமல் போகும்.
பார்ப்பதெல்லாம் வாங்க வேண்டும்
காண்பதெல்லாம் அனுபவிக்க வேண்டும்
கண்ணுக்கு எட்டும் வரை நிலம் வேண்டும்
கை தொட்டது எல்லாம் பொன் ஆக வேண்டும்
சிகரம் வேண்டும் அதிலிருந்து பறக்க வேண்டும்
உலகம் வேண்டும்
அதில் தலைமைப் பதவி வேண்டும்
ஆசைகளுக்கு அளவில்லை
ஆனால் அதை வளர்க்காமல்
தகுதிகளை வளர்த்து கொள்வோம்
வாய்பிருந்தால் அது நிறைவேறக் கூடும்
Posted by DrBALA SUBRA MANIAN
கையளவே இதயம் வைத்தான் அதில்
கடல் போலவே ஆசை வைத்தான்
இதயத்தின் அளவு என்ன?
நமது உள்ளங்கையை மடித்து வைத்தால்
அதன் அளவே என மருத்துவத்துறையில் கற்பித்தார்கள்
அதன் நீள அகலம் உயர பரிமானங்கள் அவ்வளவுதான்
ஆனால் அது அடக்கி வைத்திருக்கும் ஆசைகள்?
சின்ன இதயத்துக்குள் இந்துமாக் கடல் அளவு ஆசைகள்?
தாங்குமா அது?
யார் குற்றம் இது?
இறைவன் மேல் பழியைப் போட்டான் கவிஞன்.
கையளவு மனசிலே
கடலளவு ஆசைகளை ஏன் வைத்தாய் இறைவா
அதெல்லாம் நிறைவேறாமல் போனால்தான்
மனிதன் உன்னை நினைத்து கொண்டே இருப்பான் என்று நினைத்தாயோ
நிச்சயம் இல்லை இது இறைவன் வைத்ததில்லை
மனிதன் வளர்த்தது
அவன் அடைத்து கொண்டது
இறைவனிடம் பிராத்தியுங்கள்
தயவு செய்து அவனிடம் பிச்சை கேட்காதீர்கள் என்றார் ஒரு கவிஞர்
அது வேண்டும் இது வேண்டும் என தொல்லை கொடுக்காதீர்கள்
அவன் கொடுப்பதில் திருப்தி அடைந்து விடுங்கள்
அவனுக்கும் நிம்மதி
நமக்கும் அமைதி
ஆசை தாங்காது உன் இதயம் இடிந்து விடும் ஒரு நாள் எனச்சொல்லாமல் சொன்னவன் கவிஞன்
தாங்கும் அளவு பார்த்து வாங்குங்கள்
தகுதியின் அளவு பார்த்து ஏங்குங்கள்
சின்ன பாத்திரத்தில் பெரிய உலகை அடைக்க பார்க்காதீர்
ஆசைபடுவது தவறா?
ஆசையே துன்பம் என்றான் புத்தன்
ஆசைபடாமலே இருக்குமா இந்த இதயம்
அது உதிரத்தாலா ஓடுகிறது
நம் ஆசையால் அல்லவா துடிக்கிறது
ஆசை தவறில்லை அளவுதான் தவறு
தேவை தவறில்லை பேராசைதான் துயரம்
அளவுக்கு அதிகமாக
தகுதிக்கு தாண்டிய
தேவைக்கு மேலாக
ஆசைகளை மலைமலையாக குவித்தால்
சில நியாயமான ஆசைகள் கூட நிகழாமல் போகும்.
பார்ப்பதெல்லாம் வாங்க வேண்டும்
காண்பதெல்லாம் அனுபவிக்க வேண்டும்
கண்ணுக்கு எட்டும் வரை நிலம் வேண்டும்
கை தொட்டது எல்லாம் பொன் ஆக வேண்டும்
சிகரம் வேண்டும் அதிலிருந்து பறக்க வேண்டும்
உலகம் வேண்டும்
அதில் தலைமைப் பதவி வேண்டும்
ஆசைகளுக்கு அளவில்லை
ஆனால் அதை வளர்க்காமல்
தகுதிகளை வளர்த்து கொள்வோம்
வாய்பிருந்தால் அது நிறைவேறக் கூடும்
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இறைவனிடம் பிராத்தியுங்கள் தயவு செய்து அவனிடம் பிச்சை கேட்காதீர்கள்
அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைஆசைகளுக்கு அளவில்லை
ஆனால் அதை வளர்க்காமல்
தகுதிகளை வளர்த்து கொள்வோம்
வாய்பிருந்தால் அது நிறைவேறக் கூடும்
Re: இறைவனிடம் பிராத்தியுங்கள் தயவு செய்து அவனிடம் பிச்சை கேட்காதீர்கள்
இறைவன் என்பது அறிவு ...
மக்கள் அவரிடம் பணத்தை கேட்பதுதான் வேடிக்கையாக உள்ளது
மக்கள் அவரிடம் பணத்தை கேட்பதுதான் வேடிக்கையாக உள்ளது
Re: இறைவனிடம் பிராத்தியுங்கள் தயவு செய்து அவனிடம் பிச்சை கேட்காதீர்கள்
பிட்சை எடுக்காமல் பிரார்த்தனை நிகழும் சம்பவங்கள் -
விரதங்கள்
தாய் தந்தயரை வழிபடுதல்
தானா தர்மங்கள்
கல்வி கற்பித்தல்
அளவுக்கு அதிகமா பொருள் சேர்தல்
விரதங்கள்
தாய் தந்தயரை வழிபடுதல்
தானா தர்மங்கள்
கல்வி கற்பித்தல்
அளவுக்கு அதிகமா பொருள் சேர்தல்
vpcsalem- புதியவர்
- பதிவுகள் : 28
Re: இறைவனிடம் பிராத்தியுங்கள் தயவு செய்து அவனிடம் பிச்சை கேட்காதீர்கள்
கேட்பதெல்லாம் பிச்சையும் மல்லவே...
Similar topics
» தயவு செய்து தவிர்ப்போம்
» தயவு செய்து உதவுங்கள் நண்பர்களே
» தயவு செய்து என்னோடு பேசுங்க ....!!!
» மக்களை காப்பாற்றுங்கள் தயவு செய்து படிக்கவும் ....
» தயவு செய்து இதை யாரும் முயற்சிக்க வேண்டாம்.....
» தயவு செய்து உதவுங்கள் நண்பர்களே
» தயவு செய்து என்னோடு பேசுங்க ....!!!
» மக்களை காப்பாற்றுங்கள் தயவு செய்து படிக்கவும் ....
» தயவு செய்து இதை யாரும் முயற்சிக்க வேண்டாம்.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|