Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உள்ளத்தில் உள்ளதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!
Page 1 of 1 • Share
உள்ளத்தில் உள்ளதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!
உள்ளத்தில் உள்ளதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!
கடவுளின் திருவடி என்னும் தோணியில் ஏறிக்கொண்டால் பிறவிக்கடலை நம்மால் எளிதாகக் கடக்க முடியும். மழை பெய்யாவிட்டால் உலக வாழ்வு நடைபெறாது. இன்னும் சொல்லப்போனால், மக்களிடம் ஒழுக்கமும் இல்லாமல் போய்விடும். நாளை பார்க்கலாம், நல்ல நாள் பார்த்து தர்மம் செய்யலாம் என்று இல்லாமல், இன்றே தர்மம் செய்து விடுங்கள். (ஏனெனில், நாளை என்பது நிச்சயமில்லை) செய்த தர்மம் இப்பிறவியில் மட்டுமல்லாமல் எப்போதும் துணைநிற்கும். உள்ளத்தில் பொய் இல்லாமல் இருக்கும் ஒருவன், உலகத்தாரின் உள்ளத்தில் நிரந்தரமாக குடியிருக்கலாம். தன் மனம் பொருந்த உண்மை பேசுவான் என்றால், அவன் தவமும் தானமும் செய்தவர்களை விட தலைசிறந்தவன் ஆவான்.
கற்பு என்னும் மனவலிமை பெண்ணிடம் இருக்க வேண்டும். அதைவிடச் சிறந்த விஷயம் உலகில் வேறு இல்லை. சிறையில் பூட்டி வைத்து பெண்ணைக் காப்பாற்ற முடியாது. பெண் என்பவள், தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே சிறந்த பாதுகாப்பாகும். பழிச்சொல்லுக்கு ஆளாகாத நல்ல பிள்ளைகளைப்பெற்றவனிடம் ஏழேழு பிறவியிலும் துன்பம் நெருங்குவதில்லை. பாலை நிலத்தில் பட்டமரம் தளிர்ப்பதால் எந்த பலனுமில்லை. அதுபோல் மனிதனாய்ப் பிறந்தும் மனதில் அன்பு இல்லாவிட்டால் அவனால் சமூகத்துக்குப் பயனில்லை.
வீட்டில் விருந்தினர் அமர்ந்திருக்க, சாகாவரம் தரும் அமிர்தமாகவே இருந்தாலும் தான் மட்டும் தனித்து உண்பது கூடாது. இனிய சொற்களைப்பேசுவதால் இன்பம் உண்டாகும் என்பதை அறிந்திருக்கிறீர்கள். அப்படியிருந்தும் பிறர் மனம் நோகும்படி கொடிய சொற்களைப் பேசுவானேன்! சரியான நேரத்தில் செய்யும் உதவி சிறிதாக இருந்தாலும், அதன் மதிப்பு பரந்த உலகத்தை விடப் பெரியது. பழிச்செயலைச் செய்தாலும் கூட மீள்வதற்கு வழியுண்டு. ஆனால், ஒருவர் செய்த நன்றியை மறந்த பாவத்தில் இருந்து மீள வழியில்லை.
ஒருவனால் எதைக் காக்க முடியாவிட்டாலும், நாக்கைக் காத்துக் கொள்வது அவசியம். ஒழுக்கமாக வாழ்வதே மனிதன் உயர்வதற்கு வழி. உயிருக்கும் மேலாக ஒழுக்கத்தை மதித்துப் போற்றுங்கள். உண்ணாமல் விரதம் மேற்கொள்வதை விட, பிறர் சொல்லும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்வது மேலான விரதம். பிறரது வளர்ச்சி கண்டு பொறாமைப்படுபவனிடம், செல்வத்திற்கு அதிபதியான திருமகள் தன் மூத்த சகோதரியை இருக்கும்படி செய்து விடுவாள். பேசுவதாக இருந்தால் பயனுடைய நல்ல சொற்களைப் பேசுங்கள். பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் பேசுவது கூடாது.
மறந்தும் பிறருக்கு தீங்கு நினைப்பது கூடாது. அவ்வாறு நினைத்தவனுக்கு தீங்கு செய்ய வேண்டும் என்று அறக்கடவுள் எண்ணி விடுவார். மாமிச உணவு வேண்டாம் என்று உயிர்களைக் கொல்லாமல் வாழ்பவனை, உலக உயிர்கள் இருகரம் கூப்பி வணங்கும். தன்னைக் காத்துக் கொள்ள நினைப்பவன் கோபத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கோபமே அவனைக் கொன்றுவிடும். ஒருவர் செய்த நன்றியை மறப்பது கூடாது. நன்றி மறந்த பாவம் மிகவும் கொடியதாகும். -திருத்தமாய் சொல்கிறார் திருவள்ளுவர்
கடவுளின் திருவடி என்னும் தோணியில் ஏறிக்கொண்டால் பிறவிக்கடலை நம்மால் எளிதாகக் கடக்க முடியும். மழை பெய்யாவிட்டால் உலக வாழ்வு நடைபெறாது. இன்னும் சொல்லப்போனால், மக்களிடம் ஒழுக்கமும் இல்லாமல் போய்விடும். நாளை பார்க்கலாம், நல்ல நாள் பார்த்து தர்மம் செய்யலாம் என்று இல்லாமல், இன்றே தர்மம் செய்து விடுங்கள். (ஏனெனில், நாளை என்பது நிச்சயமில்லை) செய்த தர்மம் இப்பிறவியில் மட்டுமல்லாமல் எப்போதும் துணைநிற்கும். உள்ளத்தில் பொய் இல்லாமல் இருக்கும் ஒருவன், உலகத்தாரின் உள்ளத்தில் நிரந்தரமாக குடியிருக்கலாம். தன் மனம் பொருந்த உண்மை பேசுவான் என்றால், அவன் தவமும் தானமும் செய்தவர்களை விட தலைசிறந்தவன் ஆவான்.
கற்பு என்னும் மனவலிமை பெண்ணிடம் இருக்க வேண்டும். அதைவிடச் சிறந்த விஷயம் உலகில் வேறு இல்லை. சிறையில் பூட்டி வைத்து பெண்ணைக் காப்பாற்ற முடியாது. பெண் என்பவள், தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே சிறந்த பாதுகாப்பாகும். பழிச்சொல்லுக்கு ஆளாகாத நல்ல பிள்ளைகளைப்பெற்றவனிடம் ஏழேழு பிறவியிலும் துன்பம் நெருங்குவதில்லை. பாலை நிலத்தில் பட்டமரம் தளிர்ப்பதால் எந்த பலனுமில்லை. அதுபோல் மனிதனாய்ப் பிறந்தும் மனதில் அன்பு இல்லாவிட்டால் அவனால் சமூகத்துக்குப் பயனில்லை.
வீட்டில் விருந்தினர் அமர்ந்திருக்க, சாகாவரம் தரும் அமிர்தமாகவே இருந்தாலும் தான் மட்டும் தனித்து உண்பது கூடாது. இனிய சொற்களைப்பேசுவதால் இன்பம் உண்டாகும் என்பதை அறிந்திருக்கிறீர்கள். அப்படியிருந்தும் பிறர் மனம் நோகும்படி கொடிய சொற்களைப் பேசுவானேன்! சரியான நேரத்தில் செய்யும் உதவி சிறிதாக இருந்தாலும், அதன் மதிப்பு பரந்த உலகத்தை விடப் பெரியது. பழிச்செயலைச் செய்தாலும் கூட மீள்வதற்கு வழியுண்டு. ஆனால், ஒருவர் செய்த நன்றியை மறந்த பாவத்தில் இருந்து மீள வழியில்லை.
ஒருவனால் எதைக் காக்க முடியாவிட்டாலும், நாக்கைக் காத்துக் கொள்வது அவசியம். ஒழுக்கமாக வாழ்வதே மனிதன் உயர்வதற்கு வழி. உயிருக்கும் மேலாக ஒழுக்கத்தை மதித்துப் போற்றுங்கள். உண்ணாமல் விரதம் மேற்கொள்வதை விட, பிறர் சொல்லும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்வது மேலான விரதம். பிறரது வளர்ச்சி கண்டு பொறாமைப்படுபவனிடம், செல்வத்திற்கு அதிபதியான திருமகள் தன் மூத்த சகோதரியை இருக்கும்படி செய்து விடுவாள். பேசுவதாக இருந்தால் பயனுடைய நல்ல சொற்களைப் பேசுங்கள். பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் பேசுவது கூடாது.
மறந்தும் பிறருக்கு தீங்கு நினைப்பது கூடாது. அவ்வாறு நினைத்தவனுக்கு தீங்கு செய்ய வேண்டும் என்று அறக்கடவுள் எண்ணி விடுவார். மாமிச உணவு வேண்டாம் என்று உயிர்களைக் கொல்லாமல் வாழ்பவனை, உலக உயிர்கள் இருகரம் கூப்பி வணங்கும். தன்னைக் காத்துக் கொள்ள நினைப்பவன் கோபத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கோபமே அவனைக் கொன்றுவிடும். ஒருவர் செய்த நன்றியை மறப்பது கூடாது. நன்றி மறந்த பாவம் மிகவும் கொடியதாகும். -திருத்தமாய் சொல்கிறார் திருவள்ளுவர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உள்ளத்தில் உள்ளதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!
அருமை அருமை. உண்மையும் கூட
இதை நீங்களே எழுதிங்களா அண்ணா?
இதை நீங்களே எழுதிங்களா அண்ணா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உள்ளத்தில் உள்ளதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!
ஒரு சொற்பொழிவில் கேட்டதும் மற்றும் ஆன்மிக மலரில் இருந்து தொகுத்தும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உள்ளத்தில் உள்ளதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!
ஒருவனால் எதைக் காக்க முடியாவிட்டாலும், நாக்கைக் காத்துக் கொள்வது அவசியம். ஒழுக்கமாக வாழ்வதே மனிதன் உயர்வதற்கு வழி. உயிருக்கும் மேலாக ஒழுக்கத்தை மதித்துப் போற்றுங்கள். உண்ணாமல் விரதம் மேற்கொள்வதை விட, பிறர் சொல்லும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்வது மேலான விரதம்.
உண்மையே
Re: உள்ளத்தில் உள்ளதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!
ஒருவனால் எதைக் காக்க முடியாவிட்டாலும், நாக்கைக் காத்துக் கொள்வது அவசியம்.
உண்மையான கருத்து
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உள்ளத்தில் உள்ளதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!
mohaideen wrote:ஒருவனால் எதைக் காக்க முடியாவிட்டாலும், நாக்கைக் காத்துக் கொள்வது அவசியம்.
உண்மையான கருத்து
மிக அவசியமான ஒன்று இது
Similar topics
» உள்ளத்தில் இருப்பதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!
» எந்த வியர்வைக்கும் வெற்றிகள் பேர் வைக்குமே! உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே!
» இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்
» உள்ளத்தில் அமைதி ஏற்பட...
» ஆரோக்கியமான மனிதன்
» எந்த வியர்வைக்கும் வெற்றிகள் பேர் வைக்குமே! உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே!
» இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்
» உள்ளத்தில் அமைதி ஏற்பட...
» ஆரோக்கியமான மனிதன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|