Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நண்பா நீ இப்போ எங்கிருகிறாய் ...?
Page 1 of 1 • Share
நண்பா நீ இப்போ எங்கிருகிறாய் ...?
வயல்
வரமில் சறுக்கி சறுக்கி
விழுந்தொழும்பி
சற்றும் முற்றும் உற்று
பார்த்து யாரும்
காணவில்லை
என்பதால்.......!!!
விழுந்தாலும் மீசையில்
மண்படவில்லை
என்பது போல்
ஏற்பட்ட வலியை
தாங்கிக்கொண்டு ...!!!
அந்த வேளையில்
என்
நண்பனின் சிறு கேலியும்
கடும் கோபத்தை ஏற்படுத்த
அவனோடு சண்டையிட்ட
அந்த கடந்த கால நட்பை
நினைத்து ஏங்கும் உயிர்
இவன்
*
*
*
நண்பா
நீ இப்போ எங்க்கிருகிறாய் ...?
வரமில் சறுக்கி சறுக்கி
விழுந்தொழும்பி
சற்றும் முற்றும் உற்று
பார்த்து யாரும்
காணவில்லை
என்பதால்.......!!!
விழுந்தாலும் மீசையில்
மண்படவில்லை
என்பது போல்
ஏற்பட்ட வலியை
தாங்கிக்கொண்டு ...!!!
அந்த வேளையில்
என்
நண்பனின் சிறு கேலியும்
கடும் கோபத்தை ஏற்படுத்த
அவனோடு சண்டையிட்ட
அந்த கடந்த கால நட்பை
நினைத்து ஏங்கும் உயிர்
இவன்
*
*
*
நண்பா
நீ இப்போ எங்க்கிருகிறாய் ...?
Re: நண்பா நீ இப்போ எங்கிருகிறாய் ...?
ஓடி பிடித்து
விளையாடுகையில்
இடுப்பில் இருந்த
காற்சட்டை
நழுவி விழ கூ கூ கூ
என்ற நண்பனிடம் -கெஞ்சி
கேட்ட வரம் டேய் .
யாரிடமும் சொல்லி விடாதே
சொல்லி விடாதே என்ற
கெஞ்சல் தான் ....!!!
அதற்காக அவன் என்னிடம்
கேட்கும் லஞ்சம் என் உயிர்
விளையாட்டு பொருளை
விரும்பாமல் கொடுத்தேன்
வெட்கத்துக்காக ....!!!
கொட்டும் மழையில் நம்மை
மறந்து அம்மணமாய்
குளிப்போம் -துள்ளி துள்ளி
அப்போ எங்கே போனது
வெட்கம் ....? -ஆனால்
போய் விட்டது என் உயிர்
விளையாட்டு பொருள் ...!!!
இன்றும் சிரிக்கிறேன் அதை
நினைத்து ....!!!
இவன்
*
*
*
நண்பா
நீ இப்போ எங்கிருகிறாய் ...?
விளையாடுகையில்
இடுப்பில் இருந்த
காற்சட்டை
நழுவி விழ கூ கூ கூ
என்ற நண்பனிடம் -கெஞ்சி
கேட்ட வரம் டேய் .
யாரிடமும் சொல்லி விடாதே
சொல்லி விடாதே என்ற
கெஞ்சல் தான் ....!!!
அதற்காக அவன் என்னிடம்
கேட்கும் லஞ்சம் என் உயிர்
விளையாட்டு பொருளை
விரும்பாமல் கொடுத்தேன்
வெட்கத்துக்காக ....!!!
கொட்டும் மழையில் நம்மை
மறந்து அம்மணமாய்
குளிப்போம் -துள்ளி துள்ளி
அப்போ எங்கே போனது
வெட்கம் ....? -ஆனால்
போய் விட்டது என் உயிர்
விளையாட்டு பொருள் ...!!!
இன்றும் சிரிக்கிறேன் அதை
நினைத்து ....!!!
இவன்
*
*
*
நண்பா
நீ இப்போ எங்கிருகிறாய் ...?
Re: நண்பா நீ இப்போ எங்கிருகிறாய் ...?
கே இனியவன் wrote:நண்பா
நீ இப்போ எங்கிருகிறாய் ...?
அருமை பாராட்டுக்கள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நண்பா நீ இப்போ எங்கிருகிறாய் ...?
அப்பு துறை தாத்தாவின் .....
மாங்காய் தோட்டத்தில் ....
உச்சி வெய்யில் மண்டை எரிய....
ஒளிச்சு ஒளிச்சு மரத்தில் ஏறி..
மாங்காய் பிடுங்கும் நேரம் ...
பார்த்து -அப்புத்துரை தாத்தா ..
தடியோடு ஓடிவர -நீ ஓடிவிடுயாய்
என்னை விட்டு ....!!!
மரத்தில்
நின்றபடியே -உன்னை ..
நான் கூப்பிட செய்வதறியாது ..
மரத்தில் இருந்து குதிக்கவழி....
தெரியாது மரத்தில் நின்று....
அழும்போது - நீ .
இன்னொரு மரத்தில் ..
ஏறுவாய் உன்னை துரத்தி ...
வரும் போது நான் குதித்து...
ஓடிவிடுவேன் ....!!!
வீட்டில் தாத்தா முறைப்பாடு
செய்தவுடன் உனக்கும் பூசை
எனக்கும் பூசை -அடிவிழும் போது
திடசந்தர்போம் எடுப்போம் ...
நாளை மாங்காய் பிடுங்காம
விடுவதில்லை என்று -அத்தனையும்
இனிக்குதடா நண்பா அவற்றை
நினைக்கையில் ....!!!
*
*
*
நண்பா
நீ இப்போ எங்கிருகிறாய் ...?
மாங்காய் தோட்டத்தில் ....
உச்சி வெய்யில் மண்டை எரிய....
ஒளிச்சு ஒளிச்சு மரத்தில் ஏறி..
மாங்காய் பிடுங்கும் நேரம் ...
பார்த்து -அப்புத்துரை தாத்தா ..
தடியோடு ஓடிவர -நீ ஓடிவிடுயாய்
என்னை விட்டு ....!!!
மரத்தில்
நின்றபடியே -உன்னை ..
நான் கூப்பிட செய்வதறியாது ..
மரத்தில் இருந்து குதிக்கவழி....
தெரியாது மரத்தில் நின்று....
அழும்போது - நீ .
இன்னொரு மரத்தில் ..
ஏறுவாய் உன்னை துரத்தி ...
வரும் போது நான் குதித்து...
ஓடிவிடுவேன் ....!!!
வீட்டில் தாத்தா முறைப்பாடு
செய்தவுடன் உனக்கும் பூசை
எனக்கும் பூசை -அடிவிழும் போது
திடசந்தர்போம் எடுப்போம் ...
நாளை மாங்காய் பிடுங்காம
விடுவதில்லை என்று -அத்தனையும்
இனிக்குதடா நண்பா அவற்றை
நினைக்கையில் ....!!!
*
*
*
நண்பா
நீ இப்போ எங்கிருகிறாய் ...?
Re: நண்பா நீ இப்போ எங்கிருகிறாய் ...?
முழுமுதலோன் wrote:கே இனியவன் wrote:
நண்பா
நீ இப்போ எங்கிருகிறாய் ...?
அருமை பாராட்டுக்கள்
nanri
Re: நண்பா நீ இப்போ எங்கிருகிறாய் ...?
நாம் செய்த சின்ன சின்ன
குறும்புகள் என்றும் பெரிய
பெரிய நினைவலைகள் ....!!!
மரவள்ளி தோட்டத்தில்...
அடர்ந்திருக்கும் இடம் பார்த்து ....
யாரும் இல்லாத நடு வெய்யில்....
நேரம் பார்த்து .....வீட்டில்..
களவெடுத்ததீப்பெட்டியுடன் ...
ஆந்தைகண் அகழத்துடன்...
தோட்டத்துக்குள் புகுவோம் ....!!!
மரவெள்ளி சருகு எடுத்து ...
கொண்டு போன பேப்பர் ....
துண்டை -சுருட்டுபோல்....
சுற்றி உனக்கு ஒன்று ....
எனக்கொன்று - தீப்பெட்டியை ....
நீயும் நானும் உரசுவோம் ..
காற்று எமக்கு வில்லானாய்
மாறினாலும் இறுதியில் நாம் ..
வெற்றி பெற்றோம் ....!!!
இழுத்த முதல் இழுவையில் ....
புரக்கேறி நான் இரும ....
என் தலையில் ......
நீ தட்ட மூச்சு திணறி நான் ..
துடிக்க செய்வதறியாது நீ
முழிப்பாய் .....!!!
அந்தநேரம்.....
பார்த்து தோட்ட பக்கம் .....
யாரோ வர தலை தெறிக்க ....
ஓடினோமே ...அந்த ஓட்டத்தின் .....
மூச்சு வாங்கல் இன்றுவரை ....
இருக்குதடா நண்பா .....!!!
இப்போ என்னிடம் அந்த ...
பழக்கமும் ...இல்லை ..
என்னருகில் நீயும் இல்லை ....!!!
*
*
*
நண்பா நீ இப்போ எங்கிருக்கிறாய் ...?
குறும்புகள் என்றும் பெரிய
பெரிய நினைவலைகள் ....!!!
மரவள்ளி தோட்டத்தில்...
அடர்ந்திருக்கும் இடம் பார்த்து ....
யாரும் இல்லாத நடு வெய்யில்....
நேரம் பார்த்து .....வீட்டில்..
களவெடுத்ததீப்பெட்டியுடன் ...
ஆந்தைகண் அகழத்துடன்...
தோட்டத்துக்குள் புகுவோம் ....!!!
மரவெள்ளி சருகு எடுத்து ...
கொண்டு போன பேப்பர் ....
துண்டை -சுருட்டுபோல்....
சுற்றி உனக்கு ஒன்று ....
எனக்கொன்று - தீப்பெட்டியை ....
நீயும் நானும் உரசுவோம் ..
காற்று எமக்கு வில்லானாய்
மாறினாலும் இறுதியில் நாம் ..
வெற்றி பெற்றோம் ....!!!
இழுத்த முதல் இழுவையில் ....
புரக்கேறி நான் இரும ....
என் தலையில் ......
நீ தட்ட மூச்சு திணறி நான் ..
துடிக்க செய்வதறியாது நீ
முழிப்பாய் .....!!!
அந்தநேரம்.....
பார்த்து தோட்ட பக்கம் .....
யாரோ வர தலை தெறிக்க ....
ஓடினோமே ...அந்த ஓட்டத்தின் .....
மூச்சு வாங்கல் இன்றுவரை ....
இருக்குதடா நண்பா .....!!!
இப்போ என்னிடம் அந்த ...
பழக்கமும் ...இல்லை ..
என்னருகில் நீயும் இல்லை ....!!!
*
*
*
நண்பா நீ இப்போ எங்கிருக்கிறாய் ...?
Similar topics
» நட்பென்றால் இதுதான் நண்பா
» நண்பா வாடா சண்டைக்கு ..!
» நண்பா கோபத்தில் ஏதேதோ..?
» வேண்டாம் நண்பா மௌனம் ...!!!
» வலிக்குதடா நண்பா வலிக்குது
» நண்பா வாடா சண்டைக்கு ..!
» நண்பா கோபத்தில் ஏதேதோ..?
» வேண்டாம் நண்பா மௌனம் ...!!!
» வலிக்குதடா நண்பா வலிக்குது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|