Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பூமியிருப்பது வானில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே போய்வரும் உயரமும் புதுப்புது உலகம் அவரவர் உள்ளங்களே.
Page 1 of 1 • Share
பூமியிருப்பது வானில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே போய்வரும் உயரமும் புதுப்புது உலகம் அவரவர் உள்ளங்களே.
பூமியில் இருப்பது வானில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே போய்வரும் உயரமும் புதுப்புது உலகம் அவரவர் உள்ளங்களே.
எண்ணங்களின் வலிமை அணுசக்தியின் ஆற்றலை விட அதிகமானது.
அணுக்கள் இரண்டு கலவி செய்தால் பிறக்கும் சக்தி ?
எண்ணங்களும் அது போல ஒரு சங்கிலி தொடர் போல=
ஒரு எண்ணம் இரண்டாவது எண்ணத்தை தோற்றுவிக்கிறது புதுப்புது எண்ணங்களை பிரசவிக்கிறது.
உள்ளங்களில் அடுக்கப்படும் எண்ணங்கள் செங்கல் இன்றி சிமெண்ட் இன்றி பெரிய பெரிய கட்டிடங்களை கட்டுகிறது
ஆற்றல் உள்ளவன் கண்ட கனவு திட்டங்கள் ஆகிறது.
ஒத்த எண்ணங்கள் கொண்ட உள்ளங்களின் ஒத்துழைப்பு புதிய சாதனை ஆகிறது.
எண்ணங்கள் எண்பது அணுக்களின் உணர்ச்சி போல வைரஸ் பரவுவது போல ஒவ்வொரு உயிரின் அணுவுக்குள் புதிய திட்டத்தை வைரஸ் துவக்கி வைக்கிறது.
ஒவ்வொரு கணினிக்குள் புகுந்த வைரஸ் திட்டம் அந்த கணினியை ஆக்ரமிப்பு செய்கிறது.
ஒரு மனித மனிதின் எண்ணம் எழுத்தாக சொல்லாக பல கோடி கண்ணுக்குள்ளும் காதுக்குள்ளும் படையெடுக்கிறது.
வெகுவிரைவாக அந்த தேசத்தின் மக்களனைவரது எண்ணங்களும் ஒரெ நிறமாக மாறுகிறது
எண்ணங்கள் தேசத்தின் ஒருமித்த கனவாக உருவாகிறது.பல கோடி உயிர்களும் உடல்களும் ஒரே எண்ணத்தில் உழைத்தால் அந்த கனவு நனவாகிறது.
காந்தியின் சுகந்திர எண்ணம் தேசத்தின் கனவாகியது.
நிலவை தொடும் ஆசை நேரில் நடந்தது அத்தனை சாதனையும் புறப்பட்ட இடம் உள்ளம் தான்.
எல்லா புகளுக்கும் விதை போட்ட இடம் உள்ளம் தான் உள்ளத்தின் விதையாவது எண்ணம் தான்.
எண்ணுவதெல்லாம் எண்ணம் அல்ல உண்டு உறங்கி உறவாடி உடல் வாழ்வது எண்ணம் அல்ல
சின்னஞ்சிறு கதை பேசி சீரழிந்து விழும் உடல் போல இல்லாது கப்பல் ஓட்டவும் பாலம் கட்டவும் கனவு கண்டானே பாரதி.
அதுபோல நமக்காக அல்லாமல் நாளைக்காக நாட்டுக்காக எண்ணும் எணங்கள் பிரம்மாண்டமாக இருந்தால் அது வானில் தெரிந்த விதைகளாக மக்கள் உள்ளமென்னும் வயல்களின் விதைக்கப்படும்.
விளச்சல் பலன் தரும் போது தேசம் வல்லரசாகும் நாடு நல்லரசாகும்.
கண்ணுக்கு தெரிகின்ற கோளங்களின் கால் பதித்து வாழலாம்
கனவு கண்ட சொர்க்க உலகங்கள் யாவும் நாமே கட்டலாம்.
எண்ணுவது நல்ல எண்ணமானால்
நல் வாழ்வு நமக்கு நிச்சயம்.
Posted by DrBALA SUBRA MANIAN
எண்ணங்களின் வலிமை அணுசக்தியின் ஆற்றலை விட அதிகமானது.
அணுக்கள் இரண்டு கலவி செய்தால் பிறக்கும் சக்தி ?
எண்ணங்களும் அது போல ஒரு சங்கிலி தொடர் போல=
ஒரு எண்ணம் இரண்டாவது எண்ணத்தை தோற்றுவிக்கிறது புதுப்புது எண்ணங்களை பிரசவிக்கிறது.
உள்ளங்களில் அடுக்கப்படும் எண்ணங்கள் செங்கல் இன்றி சிமெண்ட் இன்றி பெரிய பெரிய கட்டிடங்களை கட்டுகிறது
ஆற்றல் உள்ளவன் கண்ட கனவு திட்டங்கள் ஆகிறது.
ஒத்த எண்ணங்கள் கொண்ட உள்ளங்களின் ஒத்துழைப்பு புதிய சாதனை ஆகிறது.
எண்ணங்கள் எண்பது அணுக்களின் உணர்ச்சி போல வைரஸ் பரவுவது போல ஒவ்வொரு உயிரின் அணுவுக்குள் புதிய திட்டத்தை வைரஸ் துவக்கி வைக்கிறது.
ஒவ்வொரு கணினிக்குள் புகுந்த வைரஸ் திட்டம் அந்த கணினியை ஆக்ரமிப்பு செய்கிறது.
ஒரு மனித மனிதின் எண்ணம் எழுத்தாக சொல்லாக பல கோடி கண்ணுக்குள்ளும் காதுக்குள்ளும் படையெடுக்கிறது.
வெகுவிரைவாக அந்த தேசத்தின் மக்களனைவரது எண்ணங்களும் ஒரெ நிறமாக மாறுகிறது
எண்ணங்கள் தேசத்தின் ஒருமித்த கனவாக உருவாகிறது.பல கோடி உயிர்களும் உடல்களும் ஒரே எண்ணத்தில் உழைத்தால் அந்த கனவு நனவாகிறது.
காந்தியின் சுகந்திர எண்ணம் தேசத்தின் கனவாகியது.
நிலவை தொடும் ஆசை நேரில் நடந்தது அத்தனை சாதனையும் புறப்பட்ட இடம் உள்ளம் தான்.
எல்லா புகளுக்கும் விதை போட்ட இடம் உள்ளம் தான் உள்ளத்தின் விதையாவது எண்ணம் தான்.
எண்ணுவதெல்லாம் எண்ணம் அல்ல உண்டு உறங்கி உறவாடி உடல் வாழ்வது எண்ணம் அல்ல
சின்னஞ்சிறு கதை பேசி சீரழிந்து விழும் உடல் போல இல்லாது கப்பல் ஓட்டவும் பாலம் கட்டவும் கனவு கண்டானே பாரதி.
அதுபோல நமக்காக அல்லாமல் நாளைக்காக நாட்டுக்காக எண்ணும் எணங்கள் பிரம்மாண்டமாக இருந்தால் அது வானில் தெரிந்த விதைகளாக மக்கள் உள்ளமென்னும் வயல்களின் விதைக்கப்படும்.
விளச்சல் பலன் தரும் போது தேசம் வல்லரசாகும் நாடு நல்லரசாகும்.
கண்ணுக்கு தெரிகின்ற கோளங்களின் கால் பதித்து வாழலாம்
கனவு கண்ட சொர்க்க உலகங்கள் யாவும் நாமே கட்டலாம்.
எண்ணுவது நல்ல எண்ணமானால்
நல் வாழ்வு நமக்கு நிச்சயம்.
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பூமியிருப்பது வானில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே போய்வரும் உயரமும் புதுப்புது உலகம் அவரவர் உள்ளங்களே.
நல்லொதொரு கட்டுரை அண்ணா.
பதிவுகளை பதிவிடும் போது கொஞ்சம் லெஃப்ட் அலைன்(Left Align) செய்து பதிவிடுங்கள் அண்ணா
பதிவுகளை பதிவிடும் போது கொஞ்சம் லெஃப்ட் அலைன்(Left Align) செய்து பதிவிடுங்கள் அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பூமியிருப்பது வானில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே போய்வரும் உயரமும் புதுப்புது உலகம் அவரவர் உள்ளங்களே.
எண்ணுவது நல்ல எண்ணமானால்
நல் வாழ்வு நமக்கு நிச்சயம்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» "அவரவர் வாழ்க்கை, அவரவர் கைகளில்(எண்ணங்களில்)"
» எல்லா செயல்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் மூல விதை எண்ணங்களே.
» வானில் தோன்றும் வண்ண வில்லு
» கை அளவு உலகம்!
» கருணை நிரம்பிய மனங்கள் புகழ் வானில் உயரும்
» எல்லா செயல்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் மூல விதை எண்ணங்களே.
» வானில் தோன்றும் வண்ண வில்லு
» கை அளவு உலகம்!
» கருணை நிரம்பிய மனங்கள் புகழ் வானில் உயரும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|