Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பெண்ணாய் பிறந்ததற்கு வருந்தாதே...........
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
பெண்ணாய் பிறந்ததற்கு வருந்தாதே...........
பெண்ணாய் பிறந்ததற்கு வருந்தாதே............
கண்ணே கண்ணே அழுகாதே
பெண்ணாய் பிறந்ததற்கு வருந்தாதே
கண்ணீரை வீணாக்குதே
காலமெல்லாம் தேவையிருக்கு
இப்போதே சிந்தாதே
உன்னை பெற்றதற்கு
உனதன்னையை ஏசுவார்
உனதன்னையின் அன்னைக்கு
நிறைய செலவு வைப்பார்
அப்போது அழவேண்டும்,
இப்போதே அழுகாதே
அண்ணன் தம்பி அடித்தாலும்,
பசியும் நோயும் வந்தாலும்,
நீதான் வாங்க வேண்டும்
தூசி தட்ட வேண்டும்
பாசி கோர்க்க வேண்டும்
நீதான் செய்ய வேண்டும்
அப்போது அழ வேண்டும்
இப்போதே அழுகாதே
கள்ளிப்பால் விருந்திருக்கு
புட்டிப்பாலில் விசமிருக்கு
அடியும் உதையும் இருக்கு
படியச் சொல்லி பாடமிருக்கு
அப்போது கண்ணீர் வேண்டும்
இப்போதே சிந்தாதே
படிக்கக் கூடாது,
அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பதெற்கு என்பார்
சிரிக்கக்கூடாது,
பொம்பளை சிரிச்சா போச்சு என்பார்
அழக்கூடாது,
விடியாமூஞ்சி,தரித்திரம் என்பார்
உறங்கக்கூடாது,
சோம்பேறி,கழுதை என்பார்
அப்போது அழ வேண்டும்
இப்போதே அழுகாதே
கூந்தலை விரிந்தால்
குட்டிவிடுவார்
ஆடை சரிந்தால்
அடிக்க வருவார்
வயசுக்கு வந்தால்
பூட்டி விடுவார்
வாயைதிறந்தால்
பல்லை தட்டுவார்
அப்போது அழவேண்டும்
இப்போதே அழுகாதே
குடித்த பின்னும் அடிப்பார்
அடித்த பின்னும் குடிப்பார்
காசும் தரமாட்டார்
கழுத்து தாலி பறிப்பார்
கோர்ட்டுக்கு போனால்
நீதியும் சிரிப்பார்
அப்பாவிடன் சொன்னால்
திருப்பி அனுப்புவார்
அப்போது அழவேண்டும்
இப்போதே அழுகாதே
அதற்கும் நீயே அழவேண்டும்
உனக்கும் நீயே அழவேண்டும்
காதலித்தால்
கழுத்தை நெறிப்பார்
வெளியே போனால்
காவலர் அடிப்பார்
காவல் இல்லையென்றால்
காமுகர் கடிப்பார்
கவிதை எழுதினால்
கையை ஒடிப்பார்
அப்போது அழவேண்டும்
இப்போதே அழுகாதே
கற்பு இல்லையென்பார் அவரும்
கற்போடும் வாழ மாட்டார்
வேலைக்கும் விடமாட்டார் அவரும்
வேலைக்கும் போகமாட்டார்
சொத்தும் தரமாட்டார் சேர்த்த
சொத்தும் அபகரிப்பார்
மகனும் அவமதிப்பான்
மகனும் கைவிடுவான்
அப்போது அழவேண்டும்
இப்போது அழகாதே
எல்லாருக்கும் நீ அழுதாய்
உனக்கு யாரும் அழமாட்டார்
4
Posted by DrBALA SUBRA MANIAN
கண்ணே கண்ணே அழுகாதே
பெண்ணாய் பிறந்ததற்கு வருந்தாதே
கண்ணீரை வீணாக்குதே
காலமெல்லாம் தேவையிருக்கு
இப்போதே சிந்தாதே
உன்னை பெற்றதற்கு
உனதன்னையை ஏசுவார்
உனதன்னையின் அன்னைக்கு
நிறைய செலவு வைப்பார்
அப்போது அழவேண்டும்,
இப்போதே அழுகாதே
அண்ணன் தம்பி அடித்தாலும்,
பசியும் நோயும் வந்தாலும்,
நீதான் வாங்க வேண்டும்
தூசி தட்ட வேண்டும்
பாசி கோர்க்க வேண்டும்
நீதான் செய்ய வேண்டும்
அப்போது அழ வேண்டும்
இப்போதே அழுகாதே
கள்ளிப்பால் விருந்திருக்கு
புட்டிப்பாலில் விசமிருக்கு
அடியும் உதையும் இருக்கு
படியச் சொல்லி பாடமிருக்கு
அப்போது கண்ணீர் வேண்டும்
இப்போதே சிந்தாதே
படிக்கக் கூடாது,
அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பதெற்கு என்பார்
சிரிக்கக்கூடாது,
பொம்பளை சிரிச்சா போச்சு என்பார்
அழக்கூடாது,
விடியாமூஞ்சி,தரித்திரம் என்பார்
உறங்கக்கூடாது,
சோம்பேறி,கழுதை என்பார்
அப்போது அழ வேண்டும்
இப்போதே அழுகாதே
கூந்தலை விரிந்தால்
குட்டிவிடுவார்
ஆடை சரிந்தால்
அடிக்க வருவார்
வயசுக்கு வந்தால்
பூட்டி விடுவார்
வாயைதிறந்தால்
பல்லை தட்டுவார்
அப்போது அழவேண்டும்
இப்போதே அழுகாதே
குடித்த பின்னும் அடிப்பார்
அடித்த பின்னும் குடிப்பார்
காசும் தரமாட்டார்
கழுத்து தாலி பறிப்பார்
கோர்ட்டுக்கு போனால்
நீதியும் சிரிப்பார்
அப்பாவிடன் சொன்னால்
திருப்பி அனுப்புவார்
அப்போது அழவேண்டும்
இப்போதே அழுகாதே
அதற்கும் நீயே அழவேண்டும்
உனக்கும் நீயே அழவேண்டும்
காதலித்தால்
கழுத்தை நெறிப்பார்
வெளியே போனால்
காவலர் அடிப்பார்
காவல் இல்லையென்றால்
காமுகர் கடிப்பார்
கவிதை எழுதினால்
கையை ஒடிப்பார்
அப்போது அழவேண்டும்
இப்போதே அழுகாதே
கற்பு இல்லையென்பார் அவரும்
கற்போடும் வாழ மாட்டார்
வேலைக்கும் விடமாட்டார் அவரும்
வேலைக்கும் போகமாட்டார்
சொத்தும் தரமாட்டார் சேர்த்த
சொத்தும் அபகரிப்பார்
மகனும் அவமதிப்பான்
மகனும் கைவிடுவான்
அப்போது அழவேண்டும்
இப்போது அழகாதே
எல்லாருக்கும் நீ அழுதாய்
உனக்கு யாரும் அழமாட்டார்
4
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பெண்ணாய் பிறந்ததற்கு வருந்தாதே...........
அருமையான கவிதை..
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|