தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வார்த்தைகள்

View previous topic View next topic Go down

வார்த்தைகள் Empty வார்த்தைகள்

Post by nellaigeetha Wed Sep 18, 2013 5:28 pm

உயிர் வாழவும் வைக்கும் ,
உயிரை  எடுக்கவும் செய்யும்,
வார்த்தைகள்  வசமாகிவிட்டால் ,
வானம் வசப்பட்டுவிடும் !
மென்மையோ,
வன்மையோ,
கவனம் வேண்டும்.
தமிழில் ,
ஒற்றெழுத்து போல ,
மிகுந்தால் ஒரு பொருள் ,
குறைந்தால் ஒரு பொருள்,
சரியாக கையாள வேண்டும்.
கூனியின் ஒற்றை வார்த்தை,
கைகேயியை மட்டுமல்ல ,
ஒரு சாம்ராஜியத்தையே,
ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது .
சகுனியின் வார்த்தை,
ஒரு பாரதப் போரை ,
வரலாற்றில் பதித்தது .
பாண்டியனின் ஒற்றை வார்த்தை ,
கண்ணகியை வெகுண்டெழச் செய்து ,
மதுரையை எரித்தது .
இன்னும் சொல்லலாம் .............
தெரிந்தும்  பேசுகிறோம் ,
 சொல்கிறோம் ,
தெரியாமல் சொல்லிவிட்டோமென்று !
தெரியாமல் என்ற வார்த்தையை ,
அகராதியிலிருந்து தூக்கிவிட்டால் ,
நா காக்க என்பது ,
நயமாய் புரியும்!
இனிமேலாவது ,
யோசிப்போம் !
பேசுவதற்க்கு முன் யோசி -அதுவே ,
உனக்கு தரும் பல ஆசி!
nellaigeetha
nellaigeetha
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 25

Back to top Go down

வார்த்தைகள் Empty Re: வார்த்தைகள்

Post by முரளிராஜா Wed Sep 18, 2013 6:58 pm

தெரியாமல் என்ற வார்த்தையை ,
அகராதியிலிருந்து தூக்கிவிட்டால் ,
நா காக்க என்பது ,
நயமாய் புரியும்!
இனிமேலாவது ,
யோசிப்போம் !
பேசுவதற்க்கு முன் யோசி -அதுவே ,
உனக்கு தரும் பல ஆசி!
 வார்த்தைகளின் வலியை  சிறப்பாய் சொன்னது உங்கள் கவிதை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வார்த்தைகள் Empty Re: வார்த்தைகள்

Post by ஸ்ரீராம் Thu Sep 19, 2013 7:20 am

வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வார்த்தைகள் Empty Re: வார்த்தைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum