Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பட்டின் தாயகம் சீனா!
Page 1 of 1 • Share
பட்டின் தாயகம் சீனா!
சீன தேசத்தின் சக்ரவர்த்தி ஹூவாங்-டை என்பவரின் மனைவி மகாராணி ஒருமுறை கையில் தேநீர்க் கோப்பையுடன் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார்.
சற்றே ஓய்வு எடுக்க அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தார். கையில் சூடான தேநீர்க் கோப்பை.
அப்பொழுது அந்தக் கோப்பையில் மேலிருந்து ஏதோ ஒரு பொருள் விழுந்தது.
அது என்னவென்று அவர் உற்றுப் பார்க்க, நிலக்கடலை அளவில் ஒரு பொருளின் பகுதிகள் கரைந்து நூல் நூலாகக் கோப்பைக்குள்ள சுழன்று கொண்டிருப்பதைக் கவனித்தார். மேலே பார்த்தார். அங்கிருந்த மல்பெரி மரத்திலிருந்துதான் அந்தப் பொருள் விழுந்தது என்பதைப் புரிந்துகொண்டார். அரசரிடம் இதுபற்றிக் கூறினார்.
பிறகென்ன? அரண்மனை அறிஞர்கள் எல்லோரும் சேர்ந்து மல்பெரி மரத்தை ஆராய்ச்சி செய்தார்கள். மரத்தில் பட்டுப்புழுக்கள் கூடு கட்டி இருப்பது தெரிய வந்தது. நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தப் பட்டுப்புழு கூடு சூடான நீர் பட்டதும் நூல் வடிவம் எடுக்கிறது என்பதைக் கண்டறிந்தார்கள்.
அதன்பிறகு மடமடவென்று வேலைகள் நடந்தன.
தானாக வளர்ந்தது, முறையாக வளர்க்கப்பட்டது. சீனக் கைவினைஞர்கள் இந்தப் பட்டுப்புழுவிலிருந்து நூல் எடுக்கும் வித்தையைக் கற்றுக் கொண்டார்கள். பட்டின் அத்தியாயம் தொடங்கிற்று.
சற்றே ஓய்வு எடுக்க அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தார். கையில் சூடான தேநீர்க் கோப்பை.
அப்பொழுது அந்தக் கோப்பையில் மேலிருந்து ஏதோ ஒரு பொருள் விழுந்தது.
அது என்னவென்று அவர் உற்றுப் பார்க்க, நிலக்கடலை அளவில் ஒரு பொருளின் பகுதிகள் கரைந்து நூல் நூலாகக் கோப்பைக்குள்ள சுழன்று கொண்டிருப்பதைக் கவனித்தார். மேலே பார்த்தார். அங்கிருந்த மல்பெரி மரத்திலிருந்துதான் அந்தப் பொருள் விழுந்தது என்பதைப் புரிந்துகொண்டார். அரசரிடம் இதுபற்றிக் கூறினார்.
பிறகென்ன? அரண்மனை அறிஞர்கள் எல்லோரும் சேர்ந்து மல்பெரி மரத்தை ஆராய்ச்சி செய்தார்கள். மரத்தில் பட்டுப்புழுக்கள் கூடு கட்டி இருப்பது தெரிய வந்தது. நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தப் பட்டுப்புழு கூடு சூடான நீர் பட்டதும் நூல் வடிவம் எடுக்கிறது என்பதைக் கண்டறிந்தார்கள்.
அதன்பிறகு மடமடவென்று வேலைகள் நடந்தன.
தானாக வளர்ந்தது, முறையாக வளர்க்கப்பட்டது. சீனக் கைவினைஞர்கள் இந்தப் பட்டுப்புழுவிலிருந்து நூல் எடுக்கும் வித்தையைக் கற்றுக் கொண்டார்கள். பட்டின் அத்தியாயம் தொடங்கிற்று.
Re: பட்டின் தாயகம் சீனா!
சில கண்டுபிடிப்புகள் அவர்களே அறியாமல் கண்டறியப்படுவது நம்மை வியப்படைய வைக்கிறது
தேநீர் கூட அப்படித்தானே...
யுரேக்கா... யுரேக்கா...
தேநீர் கூட அப்படித்தானே...
யுரேக்கா... யுரேக்கா...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» மைனா பறவையின் தாயகம் ...(பொது அறிவு தகவல்)
» இந்தி மொழியின் தாயகம் இந்தியா அல்ல; துருக்கி! ஆய்வில் கண்டுபிடிப்பு!
» இந்தி மொழியின் தாயகம் இந்தியா அல்ல; துருக்கி! ஆய்வில் கண்டுபிடிப்பு!
» தகவல் அறிவோம்: சீனா
» ஒலிம்பிக்: 416 வீரர்களுடன் களமிறங்குகிறது சீனா..! –
» இந்தி மொழியின் தாயகம் இந்தியா அல்ல; துருக்கி! ஆய்வில் கண்டுபிடிப்பு!
» இந்தி மொழியின் தாயகம் இந்தியா அல்ல; துருக்கி! ஆய்வில் கண்டுபிடிப்பு!
» தகவல் அறிவோம்: சீனா
» ஒலிம்பிக்: 416 வீரர்களுடன் களமிறங்குகிறது சீனா..! –
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|