Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விவாகரத்து ஆனவருடன் காதலா?
Page 1 of 1 • Share
விவாகரத்து ஆனவருடன் காதலா?
விவாகரத்து ஆனவர்கள் மறு திருமணத்தில் இறங்கும்போது சில சாதக பாதகங்கள் வந்து நிற்கும். காதல் மலர்வது தவறான விஷயமில்லைதான். குறிப்பாக மணமுறிவு ஏற்பட்ட ஒருவருடன் மலரும் காதலில் மிகுந்த கவனம் இருக்க வேண்டியது அவசியம்.
திருமணம் முறிந்த உடனேயே பெரும்பாலும் யாரும் மறுதிருமணம் குறித்து யோசிக்க மாட்டார்கள். சிலருக்கு விதி விலக்காக, மணமுறிவு ஏற்பட்டு குறுகிய காலத்திலேயே மீண்டும் ஒரு காதல் துளிர்க்க வாய்ப்பு கிடைக்கும். விவாகரத்தானவர்கள் மீண்டும் ஒரு காதல் தங்களை அணுகும்போது மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க முயற்சிப்பார்கள்.
ஒருமுறை செய்த தவறை மறுபடியும் செய்ய வேண்டுமா என்ற அச்சமே அதற்குக் காரணம். எனவே புதிய காதலை அவர்கள் பல கோணங்களிலும் அலசி ஆராய முயற்சிப்பார்கள். அதேசமயம், பழைய தவறுகளை கைவிட்டுவிட்டு புதிய காதலில் உண்மையாக இருப்பார்கள்.
நீங்கள் காதலிக்கும் நபர் விவாகரத்து ஆனவராக இருந்தால் அவரது முந்தைய திருமணம் ஏன் முறிந்தது, என்ன காரணம் என்பதை அறிந்து கொள்வது நல்லது. கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், ஒவ்வொருவரையும் பக்குவப்படுத்த உதவும்.
எனவே அந்த வகையில் திருமண முறிவு ஏற்பட்டவர்களுக்கு நிச்சயம் அடுத்த உறவு சந்தோஷமாக அமையும் என்பது பொதுவான கருத்தாகும். அது பல நேரங்களில் உண்மையாகவும் இருக்கும். கடந்த கால கசப்பான அனுபவங்கள், விவாகரத்து பெற்றவருக்குள் ஒரு பயத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
புதிய காதலும் நம்மை விட்டுப் போய் விட்டால் என்ன செய்வது என்பதே அந்த பயத்திற்குக் காரணம். விவாகரத்து பெற்றவருக்கு பல்வேறு பொறுப்புகள் வந்து சேரும். எனவே இந்த பொறுப்புகளை அவருடன் சேர்ந்து சுமக்க புதிய காதலில் ஈடுபடுவோர் முன்வர வேண்டியதும் அவசியமாகும்.
விவாகரத்து பெற்றவர்களுக்கு எப்போதும் மனதுக்குள் ஒரு விதமான சந்தேக உணர்வும், அச்ச உணர்வும் இருக்கும். எனவே அதை சமாளித்து புதிய உறவானது, ஆறுதல் தரும் வகையில் நடந்து கொள்ள வேண்டியது சவாலான காரியம்தான்.
விவாகரத்து ஆகி நீண்ட காலம் ஆனவர்களை மணப்பதோ அல்லது காதலிப்பதோ நல்லது. முதலில் சாதாரணமாக பழகுங்கள். இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்ட பி்ன்னர் காதலைச் சொல்வதே நல்லது. வெளிப்படையாக இருக்க வேண்டியது முக்கியமானது, அவசியமானது.
நன்றி மாலை மலர்
திருமணம் முறிந்த உடனேயே பெரும்பாலும் யாரும் மறுதிருமணம் குறித்து யோசிக்க மாட்டார்கள். சிலருக்கு விதி விலக்காக, மணமுறிவு ஏற்பட்டு குறுகிய காலத்திலேயே மீண்டும் ஒரு காதல் துளிர்க்க வாய்ப்பு கிடைக்கும். விவாகரத்தானவர்கள் மீண்டும் ஒரு காதல் தங்களை அணுகும்போது மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க முயற்சிப்பார்கள்.
ஒருமுறை செய்த தவறை மறுபடியும் செய்ய வேண்டுமா என்ற அச்சமே அதற்குக் காரணம். எனவே புதிய காதலை அவர்கள் பல கோணங்களிலும் அலசி ஆராய முயற்சிப்பார்கள். அதேசமயம், பழைய தவறுகளை கைவிட்டுவிட்டு புதிய காதலில் உண்மையாக இருப்பார்கள்.
நீங்கள் காதலிக்கும் நபர் விவாகரத்து ஆனவராக இருந்தால் அவரது முந்தைய திருமணம் ஏன் முறிந்தது, என்ன காரணம் என்பதை அறிந்து கொள்வது நல்லது. கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், ஒவ்வொருவரையும் பக்குவப்படுத்த உதவும்.
எனவே அந்த வகையில் திருமண முறிவு ஏற்பட்டவர்களுக்கு நிச்சயம் அடுத்த உறவு சந்தோஷமாக அமையும் என்பது பொதுவான கருத்தாகும். அது பல நேரங்களில் உண்மையாகவும் இருக்கும். கடந்த கால கசப்பான அனுபவங்கள், விவாகரத்து பெற்றவருக்குள் ஒரு பயத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
புதிய காதலும் நம்மை விட்டுப் போய் விட்டால் என்ன செய்வது என்பதே அந்த பயத்திற்குக் காரணம். விவாகரத்து பெற்றவருக்கு பல்வேறு பொறுப்புகள் வந்து சேரும். எனவே இந்த பொறுப்புகளை அவருடன் சேர்ந்து சுமக்க புதிய காதலில் ஈடுபடுவோர் முன்வர வேண்டியதும் அவசியமாகும்.
விவாகரத்து பெற்றவர்களுக்கு எப்போதும் மனதுக்குள் ஒரு விதமான சந்தேக உணர்வும், அச்ச உணர்வும் இருக்கும். எனவே அதை சமாளித்து புதிய உறவானது, ஆறுதல் தரும் வகையில் நடந்து கொள்ள வேண்டியது சவாலான காரியம்தான்.
விவாகரத்து ஆகி நீண்ட காலம் ஆனவர்களை மணப்பதோ அல்லது காதலிப்பதோ நல்லது. முதலில் சாதாரணமாக பழகுங்கள். இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்ட பி்ன்னர் காதலைச் சொல்வதே நல்லது. வெளிப்படையாக இருக்க வேண்டியது முக்கியமானது, அவசியமானது.
நன்றி மாலை மலர்
Similar topics
» இது காதலா..? இது தேவையா ...?
» நட்பா காதலா? | கவிதை மழை
» சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த்
» அழகா ? காதலா ? கவிஞர் இரா .இரவி !
» இதெல்லாம் காதலா ச்சி... - ம. ரமேஷ் ஹைபுன் – 20
» நட்பா காதலா? | கவிதை மழை
» சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த்
» அழகா ? காதலா ? கவிஞர் இரா .இரவி !
» இதெல்லாம் காதலா ச்சி... - ம. ரமேஷ் ஹைபுன் – 20
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|