தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விழிப்புணர்வு என்பது.......

View previous topic View next topic Go down

விழிப்புணர்வு என்பது....... Empty விழிப்புணர்வு என்பது.......

Post by முழுமுதலோன் Tue Aug 20, 2013 10:18 am

விழிப்புணர்வு என்பது

தனித்திரு.... விழித்திரு.... பசித்திரு.... இது விவேகானந்தர் முழக்கம்.


ஞானிகள், அறிஞர்கள், சித்தர்கள், முன்னோர்கள் அறிவித்த அந்த விழிப்புணர்வு தான் என்ன?


ஆதிநாட்களில் மனிதன் குகைகளில் வாழ்ந்தான். விலங்குகளை வேட்டையாடி உண்டான். விலங்குகளின் குகைகளை ஆக்ரமித்தான். விலங்குகள் மனிதனை எதிரியாக பார்த்தன. மனிதனுக்கு ஆபத்து எப்போதுமிருந்தது. குகை பாதுகாப்பனதாக இல்லை. இரவில் விலங்குகள் மனிதனை வேட்டையாடின. பகலிலும் பயம், இடி, மின்னல், மழை, வெய்யில் எதுவும் என்னவென்று தெரியாத காலம். எதன்மூலமும் ஆபத்து வரலாம் என்ற பயம். எனவே எந்த நேரத்திலும் விழிப்புடன் இருந்தான்.


ஒவ்வொன்றாக புரிந்து கொண்டான். இயற்கையை புரிந்தான். விலங்குகளின் தாக்குதல் முறைகளை அறிந்தான். இருந்தாலும் விழிப்புடன் இருந்தான். இப்போது இருப்பவனை அடுத்த நிமிடம் ஏதோ ஒரு விலங்கு அடித்துக் கொன்று விடுகிறது. பயம்.... பயம் காரணமாக வந்த விழிப்புணர்வு.


எச்சரிக்கையாக இருந்தான். அவன் ஒவ்வொரு செல்லும் எச்சரிக்கையாக இருந்தது. கால்கள், கைகள் எல்லாம் உணர்வுடன் இருந்தது. ஒரு இலை பட்டாலும் அது இலையென்று கண் பார்க்கும் முன் மூளை தெரிந்து கொண்டது. ஒவ்வொரு செல்லும் கண்ணாக எல்லாவற்றையும் மூளைக்கு காட்டிக் கொடுத்தது. மூளை யோசித்து செயல்பட்டது. அதிரும் பூமியை, திடீர் வெள்ளத்தை, கொளுத்தும் வெயிலை, புயல் மழையை எல்லாவற்றையும் கவனித்தான். சூரியன், சந்திரன், அமாவாசை, பௌர்ணமி எனப் பிரித்தான். தீயின் பயன் உணர்ந்தான், சக்கரத்தை கண்டறிந்தான். அறிவு வளர்ந்த்து மனிதன் பெருகினான். மற்றவை சிறுகத் தொடங்கின.


காலங்கள் சென்றன...........................................................

இன்று..................................


பதினெட்டு x பதினாறு என்ன என்று கணக்கிட கால்குலேட்டர், கம்ப்யூட்டர், என்று பல கருவிகள் வந்து விட்டன. நடக்க வேண்டியதில்லை சைக்கிள் பைக்காகி, பைக் காராகி, கார் விமானமாகி, விமானம் ராக்கெட்டாகி விட்டது. துவைக்க, சமைக்க எல்லாம் கருவிகள். வீடுகள், அலுவலகங்கள், நடைபாதைகள் எல்லாம் இயந்திரமயமாகி விட்டது.

அறிவியல் பல மடங்கு முன்னேறி விட்டது. மருத்துவம், பொறியியல், வேளாண்மை இன்னும் எங்கெங்கு வேண்டுமோ எல்லா இடங்களிலும் அறிவியல் முன்னேறி விட்டது.


ஆனால் எல்லாம் சரியான திசை நோக்கி செல்கிறதா?


என் வீட்டில் இருக்கும் அறிவியல் சாதனங்கள் டீ.வி, வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ், நான் ஓட்டும் பைக் ஏதேனும் பழதாகிவிட்டால் எனக்கு சரி செய்யத் தெரியாது. அவை எந்த முறையில் இயங்குகின்றன தெரியாது. அதற்கு மின்சாரம் எந்த ஏரியாவிலிருந்து நம் வீட்டிற்கு வருகிறது தெரியாது. நம் வீட்டிற்கு வரும் மின்சாரம் எப்படித் தயாரிக்கிறார்கள் என்று தெரியாது. வீடு கட்டும் போது பயன்படுத்தும் செங்கல், சிமெண்ட், கம்பி எங்கு தயாரிக்கிறார்கள், அதன் மூலப்பொருள் என்ன, எப்படித் தயாரிக்கிறார்கள் தெரியாது. பேனாவில் ஊற்றும் மை எதிலிருந்து தயாரிக்கிறார்கள், தெரியாது. என் வீட்டில் உபயோகப்படுத்தும் சமையல் கேஸ் என்ன, அது எதிலிருந்து தயாரிக்கிறார்கள், அதன் அதிகபட்ச அபாய அளவு என்ன.......தெரியாது. நம் பார்க்கும் தொலைக்காட்சியில் காட்சிகள் எந்த அலைவரிசையில் எங்கிருந்து எப்படி வருகின்றன, அலைவரிசை என்றால் என்ன...... தெரியாது. நாம் துவைக்கும் துணிக்கு, உடலுக்குப்போட பயன்படுத்தும் சோப்பில் என்ன என்ன கெமிக்கல் கலக்கிறார்கள், அதனால் அதிகபட்சம் நம் உடலுக்கு என்ன தீங்கு விளையும்..... தெரியாது.


எவருக்குமே எதுவுமே தெரியாது.................. இருப்பதை பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம் வெறும் முட்டாள்களாக.....


ஆனால் கேளுங்கள்........ அறிவியலில் மனிதன் கொடிகட்டி பறக்கிறான்.


ஆதி நாட்களில் இருந்த விழிப்புணர்வு இப்போது இல்லவே இல்லை.


ஏன் கால், கை, முகம் எல்லாஇடத்திலும் இருக்கும் செல்கள் செத்தே இருக்கின்றன. பக்கத்தில் ஒருவர் தொட்டால் கூட உணர 5 நிமிடம் ஆகிறது.


எங்கே போயிற்று அந்த விழிப்புணர்வு.


ஒட்டு மொத்தமாய் ஒரு பேரழிவு ஏற்பட்டால் மனித குலம் இருக்குமா? அப்படி இருக்கும் மனிதரிடத்தில் ஏற்கனவே இருந்த அறிவியலைப் பற்றி என்ன பேச முடியும்?.


ஆதி நாட்களில் மனிதன் தான் கற்றுணர்ந்த எல்லாவற்றையும் அனுபவமாய் அடுத்தவருக்கு புரிய வைத்தான்.


இன்று கல்வி என்ற பெயரில் கூத்தடித்துக் கொண்டு இருக்கிறோம். நியூட்டனின் விதிகள் எங்கெல்லாம் பயன்படுகிறது என்று தெரியாமல் மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கிறோம்.


அறிஞர்கள் மூத்தோர் சொன்ன விழிப்புணர்வு, நம் ஒவ்வொரு செல்லையும் தயாராய் வைத்திருக்கும் விழிப்புணர்வு, ஆதி மனிதனிடம் இருந்த பயம் நீக்கிய விழிப்புணர்வு, நம் முன்னே, பின்னே, மேலே எங்கும் அசையும் ஒவ்வொரு மிக மெல்லிய அசைவையும், சத்தத்தையும் உணரும் விழிப்புணர்வு, நம் மனித இனம் தழைக்க வழிவகுத்த அந்த விழிப்புணர்வு, விவேகானந்தர்,வள்ளலார் போன்றோர் நம்மிடம் தேடிய விழிப்புணர்வு நம்மிடம் இருக்கிறதா?.


இல்லை இயல்பாக நம்மால் பழக, உணர முடிந்த அந்த விழிப்புணர்வை ஒரு மந்திரச் சொல்லாக மட்டுமே பயன்படுத்துவோமா?.


Posted by Sakthivel Balasubramanian 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

விழிப்புணர்வு என்பது....... Empty Re: விழிப்புணர்வு என்பது.......

Post by mohaideen Tue Aug 20, 2013 2:01 pm

நல்ல விழிப்புணர்வு தகவல்

பதிவிற்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» எப்படி தொடங்குகிறோம் என்பது முக்கியமல்ல..எப்படி முடிக்கின்றோம் என்பது தான் முக்கியம்...
» "ஏன் என்பது பலப்படும்போது, எப்படி என்பது சுலபமாகிவிடும்".
» உறக்கம் என்பது உடலுக்கு அமைதி தரும் இரக்கம் என்பது உள்ளத்துக்கு அமைதி தரும்
» வெற்றி என்பது பெற்றுக்கொள்வதற்க்கு! தோல்வி என்பது கற்றுக்கொள்வதற்க்கு!!
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum