Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
யார் பணக்காரன்?
Page 1 of 1 • Share
யார் பணக்காரன்?
யார் பணக்காரன்
Posted by Sakthivel Balasubramanian
இன்று புலம் பெயர்ந்து வாழும் நம்மவரில் சிலர் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை நன்றாகக் கற்றுள்ளனர்.
ஆனால் ,எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பதை கற்றுக் கொள்ள வில்லை .
வாழ்வதற்காகப் பொருள் வேண்டும் .ஆனால் ,இவர்களோ பொருளீட்டுவதிலேயே வாழ்க்கையை இழந்து விட்டனர், அல்லது இழந்துகொண்டிருக்கின்றனர்.
வாழ்க்கையை அனுபவிப்பதற்காகத் தான் பணம் .ஆனால் இவர்களோ பணத்திற்காக வாழ்க்கையை விற்றுவிட்டார்கள்.
ஒருவன் எப்போது பார்த்தாலும் சிள்ளி பொறுக்கிக் கொண்டேயிருந்தான் .அவனைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றொருவன் 'நீ எப்போது பார்த்தாலும் சுள்ளி பொறுக்கிக் கொண்டே இருக்கின்றாயே எதற்கு?' என்று கேட்டான் .
அவன் "'குளிர் காய்வதற்கு" என்றான்.
கேட்டவனோ நீ குளிர் காய்வதை நான் பார்த்ததில்லையே?'என்றான்.
அவனோ "சுள்ளி பொறுக்கவே நேரம் சரியாக இருக்கின்றது .குளிர் காய நேரமில்லை"' என்றான் .
நம்மில் பெரும்பாலோர் இப்படித் தான் இருக்கின்றோம் .
பணம் சம்பாதிப்பது வாழ்க்கையின் சுகங்களை அனுபவிப்பதற்கு .ஆனால் ,சிலர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கின்றார்கள் .அந்தப் பணத்தால் பெறக் கூடிய சுகங்களை அனுபவிப்பதில்லை .கேட்டால் அதற்கு எல்லாம் நேரம் இல்லை என்கிறார்கள் .இதென்ன பைத்தியக்காரத்தனம்?
பணம் சம்பாரிப்பது சிலருக்கு போதைபழக்கம் போல ஆகிவிட்டது.
குடும்பத்திற்காக சம்பாதிக்கின்றேன் என்கிறார்கள் ஆனால் ,அவர்கள் குடும்ப வாழ்வை அனுபவிப்பதில்லை .மனைவியிடமோ குழந்தைகளிடமோ சிரித்துப் பேசி மகிழ்வதற்கு நேரம் இல்லை என்கிறார்கள் .
இந்த இன்பங்களை அனுபவிக்கத்தானே பணம் .இந்த இன்பங்களை அனுபவிக்கத் தடையாக இருக்கின்றது என்றால் பின் எதற்குப் பணம் ?
ஒருவன் பெட்ரோல் வாங்கி சேமித்துக் கொண்டேயிருக்கின்றான் .காரில் செல்வதில்லை என்றால் அவனைப் பற்றி என்ன நினைப்போம்?
எவனொருவன் தூங்க வேண்டிய நேரத்தில் ,எந்தக் கவலையும் இல்லாமல் ஆனந்தமாக உறங்குகின்றானோ
அவன் தான் உண்மையில் பணக்காரன் . எனவே அன்பான
சொந்தங்களே வாருங்கள் .இனியாவது அளவோடு உழைத்து
ஆனந்தமாக வாழப் பழகிக் கொள்வோம்
Posted by Sakthivel Balasubramanian
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: யார் பணக்காரன்?
உண்மையான வரிகள். எல்லோரும் போதைக்காக பணம் சம்பாதிக்கவில்லை. என்போன்றவர்கள் வேறு வழியில்ல◌ாமல் வலியுடன் பணம் சம்பாதிக்கிறோம்.வாழ்வதற்காகப் பொருள் வேண்டும் .ஆனால் ,இவர்களோ பொருளீட்டுவதிலேயே வாழ்க்கையை இழந்து விட்டனர், அல்லது இழந்துகொண்டிருக்கின்றனர்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: யார் பணக்காரன்?
என் போல சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கட்டுண்டு கிடப்போரும் உண்டு.mohaideen wrote:உண்மையான வரிகள். எல்லோரும் போதைக்காக பணம் சம்பாதிக்கவில்லை. என்போன்றவர்கள் வேறு வழியில்ல◌ாமல் வலியுடன் பணம் சம்பாதிக்கிறோம்.வாழ்வதற்காகப் பொருள் வேண்டும் .ஆனால் ,இவர்களோ பொருளீட்டுவதிலேயே வாழ்க்கையை இழந்து விட்டனர், அல்லது இழந்துகொண்டிருக்கின்றனர்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: யார் பணக்காரன்?
mohaideen wrote:உண்மையான வரிகள். எல்லோரும் போதைக்காக பணம் சம்பாதிக்கவில்லை. என்போன்றவர்கள் வேறு வழியில்ல◌ாமல் வலியுடன் பணம் சம்பாதிக்கிறோம்.வாழ்வதற்காகப் பொருள் வேண்டும் .ஆனால் ,இவர்களோ பொருளீட்டுவதிலேயே வாழ்க்கையை இழந்து விட்டனர், அல்லது இழந்துகொண்டிருக்கின்றனர்.
Similar topics
» சக மனிதனிடம் அன்பு காட்டுபவர்கள் யார்?! யார்?!
» எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - திருக்குறள் கதைகள் #34
» யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?--உபயோகமான தகவல்கள்:-
» 2012ல் நோபல் பரிசு வென்றவர்கள் யார் யார் ?
» மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ..?
» எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - திருக்குறள் கதைகள் #34
» யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?--உபயோகமான தகவல்கள்:-
» 2012ல் நோபல் பரிசு வென்றவர்கள் யார் யார் ?
» மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|