Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தூக்கம் வரவில்லையா?
Page 1 of 1 • Share
தூக்கம் வரவில்லையா?
தூக்கம் வராமல் தவிப்பவர்கள், படுத்தவுடன் தூங்கக்கூடியவர்களைப் பார்த்து, நீயெல்லாம் கொடுத்து வைத்தவன் என்று ஆதங்கத்தோடு சொல்கிறார்கள். மனிதனுக்கு அளிக்கப்பட்டுள்ள அன்றாட நிம்மதி இடைவேளை, தூக்கம். அது சரிவரக் கிட்டாதபோது, வாழ்க்கையே நரகமாகிப் போகும்.
சரி, தூக்கமின்மைக்கு என்ன காரணம்? மது, காபி, மனஅழுத்தம், மனச்சோர்வு, டென்ஷன் என பலவும் தூக்கமின்மைக்குக் காரணமாக அமைகின்றன. தூக்கம் வராமல் படுக்கையில் புரளும் நிலை இருந்தால் என்ன செய்யலாம்? வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் தாமதமாகப்படுக்கச் செல்லலாம். தூக்கம் வருவதற்கு உரிய சில எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
உதாரணமாக, மனதுக்குள் எண்களைச் சொல்வது, எளிதான மூச்சுப் பயிற்சிகளில் ஈடுபடுவது, உங்களுக்கு சுவாரசியம் அளிக்காத புத்தகங்களை வாசிப்பது போன்றவை. படுக்கப் போகும் முன் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம். இதனால் தசைகள் இலகுவாகும். உடல் சூடு குறையும். மிதமான சூட்டில் பாலும் அருந்தலாம்.
தொடர்ந்து தூக்கமின்மை இருந்தால், மருத்துவர் ஆலோசனைப் படி மாத்திரை சாப்பிடலாம். எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், இரவில் போதுமான அளவு தூங்குவதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும். வேறு வழியில்லை என்ற நிலையில், குட்டித் தூக்கம் போட்டாவது நிலைமையைச் சமாளிக்கலாம்.
படுக்கப்போகும் முன் சில எளிய உடற்பயிற்சிகள் செய்வது, தூக்கம் வரவழைப்பதற்கான ஒரு வழி. ஆனால் பெரும்பாலானோர் படுக்கும் முன் உடற்பயிற்சி செய்வதில்லை. இரவுச் சாப்பாட்டுக்கு முன்பு கூட சில எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
ஆனால் பொதுவாக, காலையில் நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்வதுதான் நல்லது. தூக்கமின்மை நிரந்தர நோயாக மாறுவதற்கு முன் மாத்திரைகள் சாப்பிடுவதில் தப்பில்லை. ஆனால் மருத்துவரின் பரிந்துரை அவசியம். நாமாக எடுத்துக்கொள்ளும் ஒரு சில மாத்திரைகள் வீரியம் மிகுந்ததாக இருக்கலாம்.
அதன் காரணமாக, தலைவலி, வாந்தி, சோர்வு போன்ற பக்க விளைவுகள் ஏற்ப டக்கூடும். எனவே கவனம் தேவை. தூக்க மாத்திரைக்கு அடிமையாவதும் ஆபத்து. போதுமான நேரமில்லை, இரவில் நான்கு - ஐந்து மணி நேரம்தான் தூங்க முடியும் என்ற நிலை உள்ளவர்கள், இரவில் தாமதமாகப்படுத்து, காலை ஆறு மணிக்கு எழலாம்.
தூக்கம் வரும் வரை, மெல்லிசைப் பாடல்களைக் கேட்பது போன்றவற்றில் ஈடுபடலாம். தூக்கமின்மை பிரச்சினை இருப்பவர்கள், அது பற்றி டாக்டரிடம் ஒளிவுமறைவின்றிச் சொல்லிவிட வேண்டும். அப்போதுதான் அவர்களால் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
உதாரணமாக, தூக்கமின்றி காலை ஆட்டிக் கொண்டே இருக்கும் ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம், மூச்சு விடுவதில் சிரமம், தீவிர மனச்சோர்வு, தைராய்டு பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவரை அணுகி தக்க நிவாரணம் பெற வேண்டும்.
Re: தூக்கம் வரவில்லையா?
கூடுதல் தகவல் :படுக்க செல்லும் முன் உலர்ந்த திராட்சைகள் 10 சாப்பிடவேண்டும் பின்னர் ஒரு டம்பளர் வெந்நீர் தொன்டைக்கு இதமாக அருந்தி விட்டு படுக்கைக்கு செல்லுங்கள் சுகமான மற்றும் அமைதியான தூக்கம் வரும் . அனுபவத்தில் கண்டது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» தூக்கம் வரவில்லையா?
» தூக்கம் வந்தால், தூக்கம் போடுங்கள்!
» தூக்கம் A to Z
» தூக்கம் வரலையா....
» ஆழ்ந்த தூக்கம்
» தூக்கம் வந்தால், தூக்கம் போடுங்கள்!
» தூக்கம் A to Z
» தூக்கம் வரலையா....
» ஆழ்ந்த தூக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|