Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வயல் காற்று கிராமிய காதல்
Page 1 of 1 • Share
வயல் காற்று கிராமிய காதல்
பார்க்கும் இடமெல்லாம் ...
பச்சை பசேரென இருக்கும் ..
அழகு மிகு அற்புத கிராமம் ...
ஆங்காங்கே சில குடிசைகள் ...!!!
அதிகாலையில் குருவிகளும்
பறவைகளும் சங்கீதம்
பாடும் ....!!!
மாலை நேரத்தில் அவை
இருப்பிடத்துக்கு திரும்பும்
அழகிய காட்சி ...!!!
நடு இரவில் ஆந்தையின் அலறல்
இடை இடையே நாய்களின்
ஒப்பாரி கண்மூடி கேட்டால்
தில் தில் மனதில் ஏதோ ஒரு தில் ...!!!
இந்த கிராமத்தில்
வாழ்ந்த எனக்கும் ஒரு காதல் ...!!!
கிராமிய மண்வாசனையுடன்
அழகாக பூத்தது என் மனதில் ...!!!
அவள் வரும் பாதையை
என் இரு விழி தேடும் ...
தூரத்தில் அவள் வரும்போது
வானத்தில் பறந்து கொண்டிருக்கும்
பருந்தைபோல் - என் இதயமும்
அவளை சுற்றி சுற்றி வட்டமிடும் ...!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 01
Re: வயல் காற்று கிராமிய காதல்
என்னவளின்
தலையில் இருக்கும் ஒருவரி
உச்சி போல் வயலின் ஓரத்தில்
இருக்கும் நடைபாதையும்
ஒற்றை வரம்பும் அழகுக்கு
அழகு ....!!!
அவள் வயலின் வரம்பில்
நடக்கவில்லை -என்
இதய நரம்பில் நடந்து
செல்கிறாள் - என்
இதய சுற்றோட்டமே
இதமாய் இருக்கிறது உயிரே ...!!!
ஒற்றை வரம்பில் சற்று
தடுமாறி அவள் விழுந்து
நான் பார்த்து விட்டேன்
என்ற போது நாணத்தால்
சிரித்த போது நான் செத்து
பிழைத்தேன் ....!!!
அது ஒன்றும் வலியில்லை
என்பதுபோல் அவள் மௌன
பார்வை அவளுக்கு மட்டுமே
ஆறுதல் - எனக்கோ அவள் சிறு
வலி -என் இதயத்தில் விழுந்த
பெருவலி ...!!!
இரக்கமற்ற வரம்பு ...
என்னவளை இரக்கம் இல்லாமல்
விழுத்தி விட்டது
அவள் விழுத்த இடத்தில்
அவளின் கால் வரைந்த ஓவியம்
லியானோ டார்வின் சி
வரைந்த ஓவியத்துக்கு நிகர் ...!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 02
தலையில் இருக்கும் ஒருவரி
உச்சி போல் வயலின் ஓரத்தில்
இருக்கும் நடைபாதையும்
ஒற்றை வரம்பும் அழகுக்கு
அழகு ....!!!
அவள் வயலின் வரம்பில்
நடக்கவில்லை -என்
இதய நரம்பில் நடந்து
செல்கிறாள் - என்
இதய சுற்றோட்டமே
இதமாய் இருக்கிறது உயிரே ...!!!
ஒற்றை வரம்பில் சற்று
தடுமாறி அவள் விழுந்து
நான் பார்த்து விட்டேன்
என்ற போது நாணத்தால்
சிரித்த போது நான் செத்து
பிழைத்தேன் ....!!!
அது ஒன்றும் வலியில்லை
என்பதுபோல் அவள் மௌன
பார்வை அவளுக்கு மட்டுமே
ஆறுதல் - எனக்கோ அவள் சிறு
வலி -என் இதயத்தில் விழுந்த
பெருவலி ...!!!
இரக்கமற்ற வரம்பு ...
என்னவளை இரக்கம் இல்லாமல்
விழுத்தி விட்டது
அவள் விழுத்த இடத்தில்
அவளின் கால் வரைந்த ஓவியம்
லியானோ டார்வின் சி
வரைந்த ஓவியத்துக்கு நிகர் ...!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 02
Re: வயல் காற்று கிராமிய காதல்
ஏய் சின்ன சிறுக்கியே ...
பச்சை தாவணியுடன் வயல்
பக்கம் வராதே .....!!!
நீ
வரும் வரம்பு பாதையும் ..
செடி கொடி அசைந்து வரும்
இடமாகி விட்டதடி ...
சின்ன சின்னனாய் இருந்த
சிறு வெளியும் சுத்தமாய்
மறைந்து விட்டதடி ....!!!
உன்னையும் பயிரையும்
வேறுபடுத்தி பார்க்க முடியாமல் ..
தட்டு தடுமாறுகிறது மனசு
பச்சை தாவணியில் பார்க்கும்
போதெல்லாம் பச்சோந்தியாய்
மாறுகிறது மனசு ....!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 03
பச்சை தாவணியுடன் வயல்
பக்கம் வராதே .....!!!
நீ
வரும் வரம்பு பாதையும் ..
செடி கொடி அசைந்து வரும்
இடமாகி விட்டதடி ...
சின்ன சின்னனாய் இருந்த
சிறு வெளியும் சுத்தமாய்
மறைந்து விட்டதடி ....!!!
உன்னையும் பயிரையும்
வேறுபடுத்தி பார்க்க முடியாமல் ..
தட்டு தடுமாறுகிறது மனசு
பச்சை தாவணியில் பார்க்கும்
போதெல்லாம் பச்சோந்தியாய்
மாறுகிறது மனசு ....!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 03
Re: வயல் காற்று கிராமிய காதல்
பச்சை தாவணியில் பார்க்கும்
போதெல்லாம் பச்சோந்தியாய்
மாறுகிறது மனசு ....!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயல் காற்று கிராமிய காதல்
தலையில் புல்லு கட்டையும்
இதயத்தில் என்னையும்
சுமர்ந்து வரும் என் கிராமிய
கண்ணழகியே ....!!!
இரட்டை சுமையை உன்னால் ..
எப்படி சுமார்க்க முடிகிறது...
உன்னை நினைக்கும் சுமையே ...
என்னால் தாங்க முடியவில்லை ...
சுமைகளை தாங்குவதில் -நீ
ஒரு சுமைதாங்கிதான் ...!!!
புல் நுனிகள் உன் முகத்தை
மறைத்திருந்தாலும் ..
அருகில் வரும் வேளையில்
புல் நுனிகள் விலகிவந்து
உன்னை பார்க்க உதவுகிறது
புற்களுக்கே புரியுதடி -நம் காதல்
எப்போது நீ சொல்வாய்
நம் காதலை ...?
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 04
இதயத்தில் என்னையும்
சுமர்ந்து வரும் என் கிராமிய
கண்ணழகியே ....!!!
இரட்டை சுமையை உன்னால் ..
எப்படி சுமார்க்க முடிகிறது...
உன்னை நினைக்கும் சுமையே ...
என்னால் தாங்க முடியவில்லை ...
சுமைகளை தாங்குவதில் -நீ
ஒரு சுமைதாங்கிதான் ...!!!
புல் நுனிகள் உன் முகத்தை
மறைத்திருந்தாலும் ..
அருகில் வரும் வேளையில்
புல் நுனிகள் விலகிவந்து
உன்னை பார்க்க உதவுகிறது
புற்களுக்கே புரியுதடி -நம் காதல்
எப்போது நீ சொல்வாய்
நம் காதலை ...?
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 04
Re: வயல் காற்று கிராமிய காதல்
சுமைகளை தாங்குவதில் -நீ
ஒரு சுமைதாங்கிதான் ...!!!
சுமார்க்க அல்ல இது சுமக்க என்று இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்இரட்டை சுமையை உன்னால் ..
எப்படி சுமார்க்க முடிகிறது...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயல் காற்று கிராமிய காதல்
அதிகாலையில் துயில்
எழடா துயில் எழடா
அம்மாவின் அர்ச்சனை
தினம் தினம் முடியவே
இல்லை என்னால் ....!!!
நீ அதிகாலையில்
வயல் வரதொடங்கினாய் ...!!
இதயத்தில் அலாரம் அடிக்கிறது
தினம் தினம் உன்னை
வருகைக்காய் .....!!!
நீ வயல் வெளியில் காலை
வரும் நேரம் எனக்கு சூரிய உதயம்
நீ வயலை விட்டு மாலையில்
வீடு திரும்பும் வேளையே
எனக்கு சூரிய அஸ்தமனம் ...!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 05
எழடா துயில் எழடா
அம்மாவின் அர்ச்சனை
தினம் தினம் முடியவே
இல்லை என்னால் ....!!!
நீ அதிகாலையில்
வயல் வரதொடங்கினாய் ...!!
இதயத்தில் அலாரம் அடிக்கிறது
தினம் தினம் உன்னை
வருகைக்காய் .....!!!
நீ வயல் வெளியில் காலை
வரும் நேரம் எனக்கு சூரிய உதயம்
நீ வயலை விட்டு மாலையில்
வீடு திரும்பும் வேளையே
எனக்கு சூரிய அஸ்தமனம் ...!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 05
Re: வயல் காற்று கிராமிய காதல்
சுமார்க்க அல்ல இது சுமக்க என்று இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்
ஆம் எப்படி திருத்துவது என்று தெரியவில்லை
இரட்டை சுமையை உன்னால் ..
எப்படி சுமார்க்க முடிகிறது...
சுமார்க்க அல்ல இது சுமக்க என்று இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்
ஆம் எப்படி திருத்துவது என்று தெரியவில்லை
Re: வயல் காற்று கிராமிய காதல்
நிலத்தை
உழவு இயந்திரம் ஆழமாக
உழுகிறதோ இல்லையோ
என்னவளே உன் பார்வை
இதயத்தை ஆழமாக
உழுது விட்டது .....!!!
ஏக்கமும் தாக்கமும்
நிறைந்த என் இதயத்தை
எப்போது பண்படுத்த
போகிறாய் அன்பே ....!!!
உழுத நிலத்தில் பயிர்
வளர்வது உறுதி ..
உன் இதயத்தில் என் காதல்
வளர்வதும் உறுதி ....!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 06
உழவு இயந்திரம் ஆழமாக
உழுகிறதோ இல்லையோ
என்னவளே உன் பார்வை
இதயத்தை ஆழமாக
உழுது விட்டது .....!!!
ஏக்கமும் தாக்கமும்
நிறைந்த என் இதயத்தை
எப்போது பண்படுத்த
போகிறாய் அன்பே ....!!!
உழுத நிலத்தில் பயிர்
வளர்வது உறுதி ..
உன் இதயத்தில் என் காதல்
வளர்வதும் உறுதி ....!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 06
Re: வயல் காற்று கிராமிய காதல்
பயிர்
வளர உரம் போடுகிறார்கள்
உயிரே
என் காதல் வளர நீ எப்போ
உரம் போடுவாய் ...?
சேதமடையும் பயிரை
கிருமிநாசினி பாதுகாக்கும்
என் இதயம் உன்னால் சேதம்
அடைகிறது உயிரே
எதை கொண்டு பாதுகாப்பாய் ...?
பசுமையான பயிர்கள்
ஒன்றை ஒன்று உரசுதடி
உன் நினைவுகளும் என்னோடு
ஒன்றை ஒன்று உரசும் போது
என் இதயத்திலும் பசுமை
புரட்சி தானடி ....!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 07
வளர உரம் போடுகிறார்கள்
உயிரே
என் காதல் வளர நீ எப்போ
உரம் போடுவாய் ...?
சேதமடையும் பயிரை
கிருமிநாசினி பாதுகாக்கும்
என் இதயம் உன்னால் சேதம்
அடைகிறது உயிரே
எதை கொண்டு பாதுகாப்பாய் ...?
பசுமையான பயிர்கள்
ஒன்றை ஒன்று உரசுதடி
உன் நினைவுகளும் என்னோடு
ஒன்றை ஒன்று உரசும் போது
என் இதயத்திலும் பசுமை
புரட்சி தானடி ....!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 07
Similar topics
» உனக்காய் என் காதல் பரிசு 3 மாயக் காதல்
» காத்திருக்கிறது காற்று!
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
» கல்தோன்றிய மண்தோன்றிய காலத்துக்கு முற்பட்டது காதல், அதோடு உடன் பிறந்தது காதல் எதிர்ப்பு
» நெஞ்சில் காதல் காதல் ---முஹம்மத் ஸர்பான்
» காத்திருக்கிறது காற்று!
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
» கல்தோன்றிய மண்தோன்றிய காலத்துக்கு முற்பட்டது காதல், அதோடு உடன் பிறந்தது காதல் எதிர்ப்பு
» நெஞ்சில் காதல் காதல் ---முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|