தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சர்க்கரை நோயாளிகளே! உங்கள் கால்கள் மீது கவனம் தேவை .

View previous topic View next topic Go down

சர்க்கரை நோயாளிகளே! உங்கள் கால்கள் மீது கவனம் தேவை . Empty சர்க்கரை நோயாளிகளே! உங்கள் கால்கள் மீது கவனம் தேவை .

Post by முரளிராஜா Sat Aug 31, 2013 1:18 pm

[You must be registered and logged in to see this image.]

சர்க்கரை நோயாளிகளே! உங்கள் கால்கள் மீது கவனம் தேவை …!
1.பாதத்தின் அடியில் புண்கள் ஏதாவது இருக்கிறதா? என்பதை ஆரா யுங்கள்.உங்களால் அடிபாகத்தை பார்க்க முடிய வில்லை என்றால் கண்ணாடியை யோ, மற்றவர்களை பார்க்கச் சொல்லியோ பாருங்கள்.

2.கால்களை சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் வைத்திருங்கள். வெதுவெ துப்பான நீரில் தினமும் கால்களை கழுவு ங்கள். விரல் இடுக்குகளில் கரபெரள வராமல் பார்த்துக் கொள்ளு ங்கள்.

3. சர்க்கரை நோயினால் நரம்புகள் பாதக்கப் படுவதால் வியர்ப்பது குறைந்து தோல் வறண்டு விடும், வறண்ட தோலில் அரிப்பு, வெடிப்பு ஏற்பட்டுத் தொற்று ஏற்படலாம், எனவே தோல் வறண்ட நிலை ஏற்பட்டால் அதனை ஈரப்படுத்துங்கள்.

4. இரத்த ஓட்டம் ஒழுங்காக நடைபெற உட்கா ரும்போது கால்களைத் தூக்கி வையுங்கள்.மேலும் கணுக்கால் களையும் விரல்களையும் அசைத்துக்கொண்டே இருக்கவும். இறுக் கமான காலுறைகளை அணிய வேண்டா ம். கால் மேல் கால்போட்டு அமருவதை தவிர்க்க வும்.

5. வியர்வையை உறிஞ்சும் பருத்தியினாலா ன காலுறைகளையே தேர்ந்தெடுத்து அணி யவும். நைலான் வகைகளை தவிர்க்கவும். ரப்பர் மற்றும் எலாஸ்டிக் வளையங்கள் உள்ளவற்றை தவிர்க்கவும். சரியாக பொரு ந்தாத காலுறைகள் தோலில் உரசிக்காயங் கள் ஏற்படுத்து மாதலால் அதனையும் தவி ர்க்கவும்.

6. கால் நகங்களை வெட்டும் போது மிகவும் கவனமாக இருக்கவும். உங்கள் விரல் நுனி வரை உள்ளவாறு பார் த்துநகங்களை வெட்டவும். ஓரங்களில் உள்ள கூர்மையான பகுதயைத் தேய்த்து மழுங்கச் செய்யவும்.உங்கள் விரல் நகங் களைச் சுற்றித் தோல் சிவந்து காணப்பட் டால் உடனே உங்கள் மருத்துவரிடம் காட் டவும்.

7.வெயில் காலங்களில் சூட்டுக் கொப்புளங்கள் ஏற்படாத வகையி ல் காலணிகளைத் தேர்ந்தெடுங்கள். வீட்டிரும்கூட சாதாரணக் காலணி களுடன் இருக்கபே நல்லது.

சில பேர் காலணிகளை அதிக விலைக் கொடுத்து வாங்குவார்கள். அந்த காலணிகள் அவர்களின் காலுக்கு அணியாக இல்லாமல் விலங்காகவும் மாறி விடுகிறது.காலணிகள் கண்டிப்பாக அழகா க இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எள்ளளவு ம் மாற்றுக் கருத்தி ல்லை என்றாலும் அது நமக்கு வசதியாகவும் இருக்க வேண்டும்.

சில காலணிக ள் கால்களை இறுக்கி பிடித்தபடி இருக்கும். நடக் கிறபோது காலில் உரசி உரசி சின்ன சின்ன புண்க ளை ஏற்படுத்தும். ஆகவே சர்க்கரை நோயாளிகள் செருப்புகளை வாங்கும்போது தன் காலுக்கேற்ற பாதிப்பில்லாத வசதியானதாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு நல்ல செருப்பு எப்படி இருக்க வேண்டும்?

மென்மையான தோலினால் மேற் பகுதியைக் கொண்டிருப்பவை நல்ல காற் றோட்டத்தை தரும். நல்ல காற் றோடடம் வியர்வையைக் குறைத்து தோல் பிரச்சினைகள் ஏற்படாது தடுக் கும்.
விரல் நுனி மூடும் படி உள்ளவை விரல்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.

குதிகால் உயரமற்ற செருப்புகள் கால் களை பாதுகாப்பதுடன், கால்களுக்கு தொந்தரவு செய்யாதவை.
வளையும் தன்மையுள்ள அடிப்பகுதி உள்ள செருப்புகள், அதிர்வை எளிதில் உள் வாங்கிக் கொள்வதால் காலில் பாதிப்புகள் வர வாய்ப்புகள் குறைகிற து. ஆனால் இவை வழுக்கும் தன்மை கொண்டவையாக இருக்கக் கூடாது.

உங்கள் காலணி உங்களுக்குப் பொருந்துகிறதா?

புதிய செருப்புகள் வாங்கும்போது கீழ்க்கண் டவற்றைக் கவனிக்கவு ம்.

செருப்பின் நுனிப்பகுதி உங்கள் நீளமான விரல் களைவிட கால் அங்குலம் நீளமாக இருக்க வேண்டும்.காலணியின் நுனிப்பகுதி நன்கு விரிந்து விரல்களை அழுத்தா வண் ணம் இருக்க காலணிகளையும் அணிந்து நடந்து பார்த்து வாங்கவும்.

முடிந்தவரை மாலைநேரத்திலேயே கால ணிகள் வாங்கவும். மாலைநேரத்தில் கால் கள் சற்று வீங்கிப் பெரிதாக இருப்பதால் காலையில் வாங்கும் காலணிகள் பொரு ந்தாமல் போகும். எனவே மாலையிலேயே காலணிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

ஒரு காலை விட மற்றொரு கால் பெரிதாக இருந்தால் பெரிய காலு க்கு ஏற்ற காலணிகளையே வாங்கவும்.
கால்களில் உணர்வுக்குறைவு காணப்பட்டா ல் வீட்டிற்குச் சென்றதும் 30 நிமிடம் காலணி களை அணியவும்.பின்னர் அவற்றைக் கழற் றிக்கால்களைப் பரிசோதிக்கவும். கால்கள் சிவந்து காணப் பட்டால் காலணி பொருந்த வில்லை என்று அர்த்தம். அப்படியாயின் காலணியை மாற்றி விடவும்.

- மருத்துவர் நித்ய பிரியா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சர்க்கரை நோயாளிகளே! உங்கள் கால்கள் மீது கவனம் தேவை . Empty Re: சர்க்கரை நோயாளிகளே! உங்கள் கால்கள் மீது கவனம் தேவை .

Post by சரண் Sat Aug 31, 2013 8:20 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா.
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum