தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சர்க்கரை நோய் மருந்துகள் முழு பலன் தருகிறதா?

View previous topic View next topic Go down

சர்க்கரை நோய் மருந்துகள் முழு பலன் தருகிறதா? Empty சர்க்கரை நோய் மருந்துகள் முழு பலன் தருகிறதா?

Post by முழுமுதலோன் Tue Sep 03, 2013 10:36 am

சர்க்கரை நோய் மருந்துகள் முழு பலன் தருகிறதா?

இந்தியாவில் சர்க்கரை நோய் பல மடங்கு பெருகி வரும் நிலையில், சிகிச்சை முறைகள் பல வகையில் புற்றீசல் போல பெருகி வருகின்றன. ஆங்கில மருத்துவ முறையிலேயே பல வகை மருந்துகள் பயன்படுத்தப்பட்டாலும், எல்லா மருந்துகளும் ஒரே மாதிரி பயன் தருகிறதா என்பதும் கேள்விக்குறி தான்.
[You must be registered and logged in to see this image.]

சர்க்கரை நோய் வந்துவிட்டால், உடனே கவனித்துக் கொள்வது நல்லது. இதய பாதிப்புக்கு அறிகுறிகள் உள்ளது போல, இதற்கும் பல அறிகுறிகள் உள்ளன. ஆனால், இதய பாதிப்பை கண்டுகொள்ளாவிட்டால், மாரடைப்பில் உயிர் பறிபோகும் ஆபத்து உள்ளது; வெளியே தெரியாமல் ஆளை கொல்லும் நோய் மாரடைப்பு. ஆனால், சர்க்கரை நோய் பாதிப்பு, அதைவிட மோசமானது என்றாலும், அதன் அறிகுறிகள் வெளிப்படையாக தெரியும்.
ஒன்றன் பின் ஒன்றாக : இதை அறிய ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது தான் நல்லது. அப்படி செய்யாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், அதன் விளைவுகள் மோசம் ஆகும். கண் பார்வை பறிபோகும்; சிறுநீரகம் பாதிக்கும்; இதய பாதிப்பு வரும். இப்போது, இந்தியாவில் கையாளப்படும் சர்க்கரை நோய் சிகிச்சைகளில், நோயாளிக்கு அதிகபட்சம் 80 சதவீத குணத்தை தான் தருகிறது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் தெரியவந்துள்ளது.
அருமையான டாக்டர்கள் : அருமையான மருத்துவர்கள், அருமையான மருத்துவமனைகள் உள்ளன. இருந்தும் போதுமான அளவில் பயன் தரும் மருந்துகள் இல்லை. பல ஆண்டாக உயர் ரத்தஅழுத்தம் தொடர்ந்தால், அதுவே சர்க்கரை நோயையும் தரும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும் போது இது ஏற்படுகிறது. கணையத்தில் இன்சுலின் சுரப்பி உள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுத்து, சீராக்கும் பணியை இந்த சுரப்பி செய்கிறது. இது அதிகம் சுரக்காத நிலையில், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து விடுகிறது. கணையத் தில் உள்ள இன்சுலின் சுரப்பியை முழு அளவில் இயங்க வைப்பது, அதில் உள்ள “பீட்டா’ செல்கள் தான்.நான்கு கோடி பேர் : இந்தியாவில், நான்கு கோடி பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது. ஆனால், ஒன்றரை கோடி பேருக்கு தான் இதன் பாதிப்பு தெரிந்து< சிகிச்சை பெறுகின் றனர். மற்றவர்கள், தெரிந்தோ, தெரியாமலோ கண்டுகொள்ளாமல் உள்ளனர்.சிகிச்சை பெறுவோரிலும், 15 சதவீதம் பேர் தான், மருந்துகளை சாப்பிட்டு கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
686 வகை மருந்துகள் : இந்தியாவில், சர்க்கரை நோய் தீர 686 வகை மருந்து, மாத்திரைகள் உள்ளன. பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த பிராண்டு மருந்துகள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன. சமீப காலமாக சர்க்கரை நோய் , 40 வயதை தாண்டாதவர்களுக்கு வரக்காரணம், அவர்களின் “லைப் ஸ்டைல்’ தான். வாழ்க்கை முறை, சாட் உணவுகளும் தான் காரணம். இப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு, “திரிப்டி ஜீன் சிண்ட்ரோம்’ கோளாறு உள்ளது. இதனால் தான் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
நீண்ட கால நோய் : சர்க்கரை நோய், கொடுமையான நோய் அல்ல; நீண்ட காலம் இருக்கும் நோய். நீண்ட காலம் இருப்பதன் மூலம் அது கொடுமையான நோயாக மாறுவதும், மாறாததும் நோயாளியின் சிகிச்சை, உணவு, வாழ்க்கை முறையில் உள்ளது. நீண்டநாள் மருந்து சாப்பிடுவதுடன், உணவு முறையிலும் கட்டுப்பாடு முக்கியம். அப்போது தான், நீண்ட நாள் சர்க்கரை நோய், கொடுமையான நோயாக மாறாமல் இருக்கும்.
மருந்து எது சரி : பெரும்பாலான மருந்துகள், உடலில் இன்சுலின் சேர்ந்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவே பயன்படுகின்றன. ஆனால், கணையத்தில் உள்ள இன்சுலின் சுரப்பி வேலை செய்வதற்கு மருந்துகள் குறைவே. கணையத்தில் சுரக்காத இன்சுலினை மருந்தால் தருவதை விட, கணையத்தில் இன்சுலினை உருவாக்கும் “பீட்டா’ செல்களை செயல்படுத்தி அதன் மூலம் இன்சுலின் உற்பத்தியை பெருக்கவும் மருந்துகள் உள்ளன.
பீட்டா – ஆல்பா : சில வகை மருந்துகள் மட்டும் தான் பீட்டா – ஆல்பா செல்களை ஊக்குவிக்கின்றன. சமீபத்தில் விற்பனைக்கு வந்துள்ளது ஜனோவியா என்ற மருந்து. அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச நிறுவனம் மெர்க். இதன் இந்திய நிறுவனம் எம்.எஸ்.டி., பார்மசூட்டிக்கல்ஸ் இப்போது இந்த மருந்தை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த ஆல்பா செல்லிலும், கணையத்தில் “பீட்டா’ செல்களை ஊக்குவிக்கும் இந்த மருந்து செயல்படுகிறது.
மருந்து – உணவு – பயிற்சி : மருந்தால் மட்டும் சர்க்கரை நோய் போகாது. உணவு, உடற்பயிற்சியும் முக்கியம். இந்த வகையில், ஆல்பா , பீட்டா செல்கள் பாதிக்காமல் செயல்பட மருந்து உதவினாலும், உணவில் கட்டுப்பாடும், வாக்கிங் உட்பட,உடற்பயிற்சியும் சேர்ந்தால் தான் முழுமையான தீர்வு கிடைக்கும். சர்க்கரை நோய் சிகிச்சைக்கு பல மருந்துகள் வந்த வண்ணம் உள்ளன. இனி வரும் காலங்களில், வெளிநாட்டு தரமான மருந்துகள் கிடைப்பது அதிகரிக்கும்.

[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சர்க்கரை நோய் மருந்துகள் முழு பலன் தருகிறதா? Empty Re: சர்க்கரை நோய் மருந்துகள் முழு பலன் தருகிறதா?

Post by Muthumohamed Tue Sep 03, 2013 10:42 am

நல்ல பதிவு பலன் என்னமோ கேள்விக்குறிதான்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum