Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தலைவலியைத் தீர்க்கும் யோகா---ஆசனம்,
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: தலை
Page 1 of 1 • Share
தலைவலியைத் தீர்க்கும் யோகா---ஆசனம்,
தலைவலியைத் தீர்க்கும் யோகா---ஆசனம்,
என்ன காரணம்?
[font][color]
தலைவலி ஏற்பட முக்கியக் காரணம், மூளையைச் சுற்றிப் பின்னிப் பிணைந்திருக்கும் நரம்புகளில் ஏற்படும் அழுத்தம்தான். தலை, கழுத்தைச் சுற்றி உள்ள நரம்புகள், தசைகளில் வலி ஆகியவற்றின் தொகுப்புதான் தலைவலி. மனப் பதற்றம் அதிகரிப்பதால் உடலின் வெப்பம் அதிகரிக்கும். அதுவே தலைக்குள் பரவி வலியை உண்டாக்குகிறது. வலி நிவாரண மாத்திரைகளைக் காட்டிலும் பதற்றமான மனநிலையைத் தவிர்ப்பதே தலைவலிக்கான தீர்வாகும்.
ஒற்றைத் தலைவலி, பித்தத் தலைவலி, நீர்க்கட்டுத் தலைவலி, பார்வைக் குறைபாட்டால் வரும் தலைவலி, வெயில் அலைச்சலால் ஏற்படும் தலைவலி என ஏகப்பட்ட 'தலைவலி’கள் உள்ளன. அவ்வப்போது வரும் தலைவலிக்கு நமது மனநிலை மாற்றமே தீர்வு கொடுக்கும். ஆனால், கடுமையாக, தாங்க முடியாத வலியுள்ள தலைவலிகளை இரண்டாம் நிலைத் தலைவலி என்கிறார்கள். அது மூளைக்குள் ஏற்படும் தீவிரமான பாதிப்புகளால் வரக்கூடும். இதற்கு, உடனடி மருத்துவ சிகிச்சை தேவை. 'மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத் தலைவலியின் பாதிப்பு அதிக வீரியமாக இருக்கும். மன அழுத்தம், உடலுக்கு ஒவ்வாத உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது, அதிக வெளிச்சத்தில் உறங்குவது, தூக்கமின்மை, சாப்பிடாமல் இருப்பது, தலையில் அடிபடுதல் போன்ற காரணங்களால் இந்த ஒற்றைத் தலைவலி தூண்டப்படும். மைக்ரேன் வருவதற்கு முன் கண் பார்வை மங்குவது, கண்களுக்கு முன் அலை அலையாக மாயத்தோற்றம் ஏற்படுவது, வாந்தி வரும் உணர்வு, சிலருக்கு மயக்கம் ஆகியவை ஏற்படும்.
சைனஸ் காரணத்தாலும் தலைவலி வரும். அலர்ஜி காரணமாகவும் தலைவலி ஏற்படும்.
எதனால் தலைவலி வருகிறது?
அது சாதாரணத் தலைவலியா அல்லது பிரச்னைக்குரிய தலைவலியா என்பதை மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டறிந்த பிறகே யோகா மூலம் நிவாரண சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். யோகா செய்யும் காலத்திலும் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உணவுப் பழக்கம்
அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்கள் தினமும் சரியான நேரத்தில் சாப்பிட்டுவிட வேண்டும். அதீத பசியும் தலைவலியைத் தூண்டும். சூடு கிளப்பும் உணவு வகைகளைத் தவிர்ப்பது நலம். உடலின் நீர்ச்சத்து குறையாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
தீர்வு
தலைவலியின் தீவிரத்தைத் தியானம் மற்றும் யோகா குறைக்கும். இதற்கு கழுத்தில் அசைவு கொடுக்கும்படியான ஆசனங்களை மேற்கொள்ள வேண்டும். மூச்சுப் பயிற்சியுடன் சேர்த்து கழுத்து மற்றும் கைகள் அசைவுக்கான பயிற்சிகளையும் தரலாம். வாரத்தில் ஒருநாள் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால், உடல் சூடு தணியும். எண்ணெய்க் குளியல் பிடிக்காதவர்கள் ஆயில் மசாஜ் எடுத்துக்கொள்ளலாம். கண்களுக்குப் போதுமான ஓய்வு தர வேண்டும். ஆஸ்துமாவுக்குப் பரிந்துரைக்கப்படும் ஷைதலி பிராணாயாமத்தைத் தலைவலிக்கும் செய்யலாம். இதில் கழுத்து அசைவு இருப்பதால், இதைத் தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தலைக்குள் என்ன நடக்கும்?
ஒற்றைத் தலைவலி வந்துவிட்டால், தலை முழுவதும் வலிக்கும். கண் பார்வை மிகவும் மங்கலாக இருக்கும். வெளிச்சத்தையே பார்க்க முடியாது. கண்களையும் திறக்க முடியாது. தலை சுற்றும். சிலருக்கு வார, மாதக் கணக்கில்கூட தொடர்ந்து வலி இருக்கும். ஜலதோஷம், வாந்தி, மயக்கம் போன்றவற்றுடன் சேர்ந்து இந்தத் தலைவலி வரும்.
[/color][/font][font]
[/font]
என்ன காரணம்?
தலைவலி ஏற்பட முக்கியக் காரணம், மூளையைச் சுற்றிப் பின்னிப் பிணைந்திருக்கும் நரம்புகளில் ஏற்படும் அழுத்தம்தான். தலை, கழுத்தைச் சுற்றி உள்ள நரம்புகள், தசைகளில் வலி ஆகியவற்றின் தொகுப்புதான் தலைவலி. மனப் பதற்றம் அதிகரிப்பதால் உடலின் வெப்பம் அதிகரிக்கும். அதுவே தலைக்குள் பரவி வலியை உண்டாக்குகிறது. வலி நிவாரண மாத்திரைகளைக் காட்டிலும் பதற்றமான மனநிலையைத் தவிர்ப்பதே தலைவலிக்கான தீர்வாகும்.
ஒற்றைத் தலைவலி, பித்தத் தலைவலி, நீர்க்கட்டுத் தலைவலி, பார்வைக் குறைபாட்டால் வரும் தலைவலி, வெயில் அலைச்சலால் ஏற்படும் தலைவலி என ஏகப்பட்ட 'தலைவலி’கள் உள்ளன. அவ்வப்போது வரும் தலைவலிக்கு நமது மனநிலை மாற்றமே தீர்வு கொடுக்கும். ஆனால், கடுமையாக, தாங்க முடியாத வலியுள்ள தலைவலிகளை இரண்டாம் நிலைத் தலைவலி என்கிறார்கள். அது மூளைக்குள் ஏற்படும் தீவிரமான பாதிப்புகளால் வரக்கூடும். இதற்கு, உடனடி மருத்துவ சிகிச்சை தேவை. 'மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத் தலைவலியின் பாதிப்பு அதிக வீரியமாக இருக்கும். மன அழுத்தம், உடலுக்கு ஒவ்வாத உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது, அதிக வெளிச்சத்தில் உறங்குவது, தூக்கமின்மை, சாப்பிடாமல் இருப்பது, தலையில் அடிபடுதல் போன்ற காரணங்களால் இந்த ஒற்றைத் தலைவலி தூண்டப்படும். மைக்ரேன் வருவதற்கு முன் கண் பார்வை மங்குவது, கண்களுக்கு முன் அலை அலையாக மாயத்தோற்றம் ஏற்படுவது, வாந்தி வரும் உணர்வு, சிலருக்கு மயக்கம் ஆகியவை ஏற்படும்.
சைனஸ் காரணத்தாலும் தலைவலி வரும். அலர்ஜி காரணமாகவும் தலைவலி ஏற்படும்.
எதனால் தலைவலி வருகிறது?
அது சாதாரணத் தலைவலியா அல்லது பிரச்னைக்குரிய தலைவலியா என்பதை மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டறிந்த பிறகே யோகா மூலம் நிவாரண சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். யோகா செய்யும் காலத்திலும் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உணவுப் பழக்கம்
அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்கள் தினமும் சரியான நேரத்தில் சாப்பிட்டுவிட வேண்டும். அதீத பசியும் தலைவலியைத் தூண்டும். சூடு கிளப்பும் உணவு வகைகளைத் தவிர்ப்பது நலம். உடலின் நீர்ச்சத்து குறையாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
தீர்வு
தலைவலியின் தீவிரத்தைத் தியானம் மற்றும் யோகா குறைக்கும். இதற்கு கழுத்தில் அசைவு கொடுக்கும்படியான ஆசனங்களை மேற்கொள்ள வேண்டும். மூச்சுப் பயிற்சியுடன் சேர்த்து கழுத்து மற்றும் கைகள் அசைவுக்கான பயிற்சிகளையும் தரலாம். வாரத்தில் ஒருநாள் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால், உடல் சூடு தணியும். எண்ணெய்க் குளியல் பிடிக்காதவர்கள் ஆயில் மசாஜ் எடுத்துக்கொள்ளலாம். கண்களுக்குப் போதுமான ஓய்வு தர வேண்டும். ஆஸ்துமாவுக்குப் பரிந்துரைக்கப்படும் ஷைதலி பிராணாயாமத்தைத் தலைவலிக்கும் செய்யலாம். இதில் கழுத்து அசைவு இருப்பதால், இதைத் தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தலைக்குள் என்ன நடக்கும்?
ஒற்றைத் தலைவலி வந்துவிட்டால், தலை முழுவதும் வலிக்கும். கண் பார்வை மிகவும் மங்கலாக இருக்கும். வெளிச்சத்தையே பார்க்க முடியாது. கண்களையும் திறக்க முடியாது. தலை சுற்றும். சிலருக்கு வார, மாதக் கணக்கில்கூட தொடர்ந்து வலி இருக்கும். ஜலதோஷம், வாந்தி, மயக்கம் போன்றவற்றுடன் சேர்ந்து இந்தத் தலைவலி வரும்.
[/color][/font][font]
[/font]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தலைவலியைத் தீர்க்கும் யோகா---ஆசனம்,
ஆமாம்... நான் சாப்பிடாமல் மத்தியம் பயணம் (வெயிலில்) மேற்கொண்டால் தலைவலி வருகிறது.உணவுப் பழக்கம்
அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்கள் தினமும் சரியான நேரத்தில் சாப்பிட்டுவிட வேண்டும். அதீத பசியும் தலைவலியைத் தூண்டும். சூடு கிளப்பும் உணவு வகைகளைத் தவிர்ப்பது நலம். உடலின் நீர்ச்சத்து குறையாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
Re: தலைவலியைத் தீர்க்கும் யோகா---ஆசனம்,
நல்லதொரு பகிர்வு. மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» தலைவலியைத் தூண்டும் உணவுகள்
» தலைவலியைத் தூண்டும் உணவுப் பொருட்கள்!!!
» சீராசனம் ---ஆசனம்
» தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}
» ஆசனம் பற்றிய வீடியோக்கள் வேண்டும்
» தலைவலியைத் தூண்டும் உணவுப் பொருட்கள்!!!
» சீராசனம் ---ஆசனம்
» தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}
» ஆசனம் பற்றிய வீடியோக்கள் வேண்டும்
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: தலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|