தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கொலைகாரனை கொல்வது தர்மமா?அதர்மமா?

View previous topic View next topic Go down

கொலைகாரனை கொல்வது தர்மமா?அதர்மமா? Empty கொலைகாரனை கொல்வது தர்மமா?அதர்மமா?

Post by முழுமுதலோன் Wed Sep 04, 2013 11:45 am



கொலைகாரனை கொல்வது தர்மமா?அதர்மமா?





நன்றி கெட்டவனுக்கு கூட


நன்மை செய்வது சதர்மம்


நியாயம்,நீதி,வாய்மை,தூய்மை அத்தனைபையும்
உருட்டி திரட்டி நமது முன்னோர்  தர்மம் என உருவம் கொடுத்தார்
இதற்கு புறம்பான எதிரான செயல்களை அதர்மம் என பெயரிட்டர்
நல்லவருக்கு நன்மை செய்வது தர்மம்


கெட்டவருக்கு கெடுதல் செய்வது தர்மமா?அதர்மமா?
கொலைகாரனை கொல்வது தர்மமா?அதர்மமா?
காலங்கள் மாறியது கருத்துக்கள் மாறியது
தூக்கு தண்டனையை ரத்து செய்ய குரல் எழம்பியது
கண்ணுக்கு கண் என பழிக்குப்பழி வாங்கினால்
கைக்கு கை என வஞ்சத்துக்கு வஞ்சம் தீர்த்தால்
உலகின் மனிதர் யாவரும் குருடாகி முடமாகிப் போவர் என்றார் மகாத்மா


யேசு,புத்தன், காந்தி வழி வந்த
மன்னிப்பு,மனிதநெயம்,அகிம்சை எனும் விதைகள்
நவீன பூமியில் வேர் விட்டு கிளை பரப்பின.


வன்மைக்கு வன்மை தர்மமாகாது என தீர்ப்பெழத்தபட்டது.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னம் காட்டு என்றார் ஒருவர்
இன்னாசெய்தாருக்கும் இனிமை செய் என்றார் ஒருவர்
மாற்றான் தோட்டத்திலும் மல்லிகை யுண்டு என்றார் ஒருவர்
பாம்புக்கு   பால் வார்த்து கும்பிடுவது நமது கலாசாரம்


அதர்மத்தை வென்றது தர்மம்
ஆனால் அதையும் காப்பாற்ற அதை விட உயர்ந்து எழந்தது சுதர்மம்.
நன்றி கெட்டவருக்கும் அது நன்மை செய்தது
திசை மாறியவரை திருப்பி வ்ந்தது








Posted by DrBALA SUBRA MANIAN 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கொலைகாரனை கொல்வது தர்மமா?அதர்மமா? Empty Re: கொலைகாரனை கொல்வது தர்மமா?அதர்மமா?

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 3:34 pm

பகிர்வுக்கு நன்றி
கொலையின் தாக்கம் கூறு தீர்ப்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கொலைகாரனை கொல்வது தர்மமா?அதர்மமா? Empty Re: கொலைகாரனை கொல்வது தர்மமா?அதர்மமா?

Post by Muthumohamed Wed Sep 04, 2013 11:17 pm

நல்ல பதிவு 


அதர்மம் தான்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

கொலைகாரனை கொல்வது தர்மமா?அதர்மமா? Empty Re: கொலைகாரனை கொல்வது தர்மமா?அதர்மமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 05, 2013 9:04 am

இப்போது தவறு என்று தெரிந்தே தவறு செய்கிறார்கள். எனவே தவறு செய்தவனை கொல்வது -அது என்கவுண்டர் மற்றும் மரண தண்டனை உள்ளபட அனைத்தையும் வரவேற்கிறேன்...

இனி தண்டனைகளால்தான் தவறுகள் குறையும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கொலைகாரனை கொல்வது தர்மமா?அதர்மமா? Empty Re: கொலைகாரனை கொல்வது தர்மமா?அதர்மமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum