தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அறிவும், பணமும்

View previous topic View next topic Go down

அறிவும், பணமும் Empty அறிவும், பணமும்

Post by முழுமுதலோன் Fri Sep 06, 2013 10:19 am

அறிவும், பணமும்

ஒருமுறை பணத்திற்கும், அறிவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பணம் சொன்னது, ""நான் இல்லாவிட்டால், இந்த உலகில் என்ன நடக்கும்? பொருள் வாங்க முடியுமா! சாப்பிட முடியுமா! நகைகளை வாங்கி பூட்ட முடியுமா! பெண்ணுக்கு திருமணம் நடக்குமா! குழந்தைகள் படிக்கத்தான் முடியுமா!'' என்று.


அறிவு அதை மறுத்தது.


""அடேய் மூடப்பணமே! நீ மட்டும் இருந்து என்னடா புண்ணியம். பத்தாயிரம் ரூபாயை ஒருவனுக்கு கொடுக்க வேண்டுமானால், அதைச் சரியாக எண்ணிக் கொடுக்க அறிவல்லவா வேண்டும்! அறிவில்லாமல் செய்யப்படும் எந்தச் செயலும் தோல்வியைத் தானே தழுவும்! ஆண்டவனை வணங்கும் ஆன்மிகவாதி கூட "கடவுளே! எனக்கு மெய்யறிவைக் கொடு' என்று என்னை உயர்த்திச் சொல்கிறான். இனியும் உளறாதே! நீ மட்டும் இருந்து பயனேதும் இல்லை. நான் இருந்தால் தான் சிறப்பு என்றது!

வாக்குவாதம் வலுத்ததால் அவை ஒரு துறவியிடம் சென்று, தங்களில் யார் உயர்ந்தவர் என்று கேட்டன.


அவர் அழகாகச் சொன்னார்.


""இருவருமே உயர்ந்தவர்கள் தான். உங்களை நல்ல குறிக்கோளுக்காக பயன்படுத்தும் போது நீங்கள் இருவருமே உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறீர்கள். பணத்தை வீண் செலவுக்கும், அறிவை தவறான வழியிலும் பயன்படுத்தும் போது சமூக விரோதிகளாக மாறுகிறீர்கள். அதனால், இருவரும் சமமே,'' என தீர்ப்பளித்தார். அறிவும், பணமும் கைகோர்த்து புறப்பட்டன.


Posted by Sakthivel Balasubramanian 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிவும், பணமும் Empty Re: அறிவும், பணமும்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Sep 06, 2013 6:07 pm

பணத்தை வீண் செலவுக்கும், அறிவை தவறான வழியிலும் பயன்படுத்தும் போது சமூக விரோதிகளாக மாறுகிறீர்கள்.
நல்ல கருத்து
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அறிவும், பணமும் Empty Re: அறிவும், பணமும்

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 06, 2013 9:55 pm

அருமை நல்ல விடயம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிவும், பணமும் Empty Re: அறிவும், பணமும்

Post by சரண் Sat Sep 07, 2013 7:34 am

நல்ல கருத்து

அருமை
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

அறிவும், பணமும் Empty Re: அறிவும், பணமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum