Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெரியார் சொன்ன ஆங்கில வார்த்தை
Page 1 of 1 • Share
பெரியார் சொன்ன ஆங்கில வார்த்தை
[You must be registered and logged in to see this image.]
பெரியார், ஒரு சமயம் அண்ணாவை அழைத்து, ஒருவருக்கு ஒரு தந்தி கொடுக்கும்படி சொன்னார்.
"ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டது" என்பதை எழுதிக் கொண்டு வாருங்கள் என்று சொன்னார் பெரியார்.
அண்ணா "Already Told" என்று எழுதிக் காட்டினார். உடனே பெரியார் "Already" என்பது ஒரு வார்த்தை "Told" என்பது ஒரு வார்த்தை. ஆக இரண்டு வார்த்தை என்று தந்திக்காரன் கணக்குப் போடுவான். செலவு அதிகமாகும். ஏன் "Tolded" என்று போடுங்களேன் என்று சொன்னார்.
அண்ணா தயங்கினார். ஏனென்றால் "Tolded" என்ற வார்த்தை கிடையாதே! எம். ஏ படித்த தம்மையல்லவா கேலி செய்வார்கள் என்று நினைத்துத் தயங்கிக் கொண்டிருந்தார் அண்ணா.
உடனே, "என்ன அண்ணாதுரை; ஏன் தயங்குறீங்க?" என்று கேட்டார் பெரியார்.
அய்யா! "Tolded" என்ற வார்த்தை கிடையாது" என்று அண்ணா சொன்னார்.
"Told" என்றால் என்ன அர்த்தம் சொல்லுங்க என்று கேட்டார் பெரியார்.
சொல்லியாகிவிட்டது என்று அண்ணா பதில் சொல்லலானர்.
அப்படியானால் "Tolded" என்றால் ஏற்கனவே சொல்லியாகி விட்டது அவ்வளவுதான்" என்று பெரியார் சொல்லி முடித்தார்.
சமூகத்தில் என்று மட்டுமல்லாமல், 'மொழியை' பயன்படுத்துவதிலும் சீர்திருத்தம் செய்தவர் பெரியார். தமிழில் உள்ள கடினமான சொற்களை எளிமை படித்தினார் பெரியார் என நான் படித்து இருக்கிறேன்!
Posted by Rajarajan ராஜமகேந்திரன்
நன்றி மௌனம் பேசிய மொழிகள்
பெரியார், ஒரு சமயம் அண்ணாவை அழைத்து, ஒருவருக்கு ஒரு தந்தி கொடுக்கும்படி சொன்னார்.
"ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டது" என்பதை எழுதிக் கொண்டு வாருங்கள் என்று சொன்னார் பெரியார்.
அண்ணா "Already Told" என்று எழுதிக் காட்டினார். உடனே பெரியார் "Already" என்பது ஒரு வார்த்தை "Told" என்பது ஒரு வார்த்தை. ஆக இரண்டு வார்த்தை என்று தந்திக்காரன் கணக்குப் போடுவான். செலவு அதிகமாகும். ஏன் "Tolded" என்று போடுங்களேன் என்று சொன்னார்.
அண்ணா தயங்கினார். ஏனென்றால் "Tolded" என்ற வார்த்தை கிடையாதே! எம். ஏ படித்த தம்மையல்லவா கேலி செய்வார்கள் என்று நினைத்துத் தயங்கிக் கொண்டிருந்தார் அண்ணா.
உடனே, "என்ன அண்ணாதுரை; ஏன் தயங்குறீங்க?" என்று கேட்டார் பெரியார்.
அய்யா! "Tolded" என்ற வார்த்தை கிடையாது" என்று அண்ணா சொன்னார்.
"Told" என்றால் என்ன அர்த்தம் சொல்லுங்க என்று கேட்டார் பெரியார்.
சொல்லியாகிவிட்டது என்று அண்ணா பதில் சொல்லலானர்.
அப்படியானால் "Tolded" என்றால் ஏற்கனவே சொல்லியாகி விட்டது அவ்வளவுதான்" என்று பெரியார் சொல்லி முடித்தார்.
சமூகத்தில் என்று மட்டுமல்லாமல், 'மொழியை' பயன்படுத்துவதிலும் சீர்திருத்தம் செய்தவர் பெரியார். தமிழில் உள்ள கடினமான சொற்களை எளிமை படித்தினார் பெரியார் என நான் படித்து இருக்கிறேன்!
Posted by Rajarajan ராஜமகேந்திரன்
நன்றி மௌனம் பேசிய மொழிகள்
Similar topics
» 'நன்றி' என்ற வார்த்தை தமிழ் அகராதியிலே மிகவும் வலிமையான வார்த்தை
» இன்று: டிச.24 - பெரியார் நினைவு தினம்!
» பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை
» தந்தை பெரியார் ! கவிஞர் இரா.இரவி
» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
» இன்று: டிச.24 - பெரியார் நினைவு தினம்!
» பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை
» தந்தை பெரியார் ! கவிஞர் இரா.இரவி
» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|