Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தாமதமாக திருமணமாகும் பெண்கள் உறையவைத்த கருமுட்டை மூலம் குழந்தை பெறலாம்
Page 1 of 1 • Share
தாமதமாக திருமணமாகும் பெண்கள் உறையவைத்த கருமுட்டை மூலம் குழந்தை பெறலாம்
பொதுவாக கருமுட்டை உற்பத்தி இருக்கும் வரை பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் சில பெண்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த வரன் அமைவதில்லை. அதனால் திருமணம் தாமதமாகிறது.
மேலும் வேலை பார்க்கும் பெண்களில் சிலர் உயர் பதவியை பெற வேண்டும், வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதித்த பிறகு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள னர். இதனாலும் அவர்களின் திருமணம் தள்ளிப் போகிறது.
இதுபோன்று 30 முதல் 35 வயதுக்கு மேல் திருமணம் செய்யும் பெண்கள் குழந்தை பெற உறைய வைத்த கருமுட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.
திருமணத்துக்கு தாமத மாகும் நல்ல உடல்நலமுள்ள பெண்ணின் கருமுட்டைகள் சேகரிக்கப்படுகின்றன. அவை மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் சீதோஷ்ணத்தில் திரவ நைட்ரஜனில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. அந்த கருமுட்டை செயல் இழக் காமல் இருக்க அதற்கு ஹார்மோன்கள் ஊசிமூலம் செலுத்தப்படுகின்றன.
இவ்வாறு பாதுகாக்கப்படும் கருமுட்டைகளை 30 முதல் 40 வருடங்கள் வரை பாதுகாக்க முடியும். இந்த கருமுட்டையின் மூலம் தேவையானபோது பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.
கருமுட்டையை உறைய வைக்க ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை செலவாகும். அவற்றை பாதுகாக்க ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் தேவைப்படும். இந்த தகவலை கருவூட்டல் நிபுணர் டாக்டர் கிரிஷிகேஷ்பை தெரிவித்தார்.
மேலும் வேலை பார்க்கும் பெண்களில் சிலர் உயர் பதவியை பெற வேண்டும், வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதித்த பிறகு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள னர். இதனாலும் அவர்களின் திருமணம் தள்ளிப் போகிறது.
இதுபோன்று 30 முதல் 35 வயதுக்கு மேல் திருமணம் செய்யும் பெண்கள் குழந்தை பெற உறைய வைத்த கருமுட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.
திருமணத்துக்கு தாமத மாகும் நல்ல உடல்நலமுள்ள பெண்ணின் கருமுட்டைகள் சேகரிக்கப்படுகின்றன. அவை மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் சீதோஷ்ணத்தில் திரவ நைட்ரஜனில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. அந்த கருமுட்டை செயல் இழக் காமல் இருக்க அதற்கு ஹார்மோன்கள் ஊசிமூலம் செலுத்தப்படுகின்றன.
இவ்வாறு பாதுகாக்கப்படும் கருமுட்டைகளை 30 முதல் 40 வருடங்கள் வரை பாதுகாக்க முடியும். இந்த கருமுட்டையின் மூலம் தேவையானபோது பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.
கருமுட்டையை உறைய வைக்க ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை செலவாகும். அவற்றை பாதுகாக்க ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் தேவைப்படும். இந்த தகவலை கருவூட்டல் நிபுணர் டாக்டர் கிரிஷிகேஷ்பை தெரிவித்தார்.
Similar topics
» இனி ‘ஆன்லைன்’ மூலம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விபரம் பெறலாம்
» குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் பெண்கள்
» சீனாவில் இப்படியொரு கொடூரம் (பெண்கள் மற்றும் கர்ப்பினிப் பெண்கள் பார்க்காதீர்கள்)
» தாமதமாக துவங்கும் சுப்ரீம்கோர்ட் பணி
» தாமதமாக கர்ப்பமடைவதால் முகங்கொடுக்க வேண்டிய பிரச்சினைகள்!
» குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் பெண்கள்
» சீனாவில் இப்படியொரு கொடூரம் (பெண்கள் மற்றும் கர்ப்பினிப் பெண்கள் பார்க்காதீர்கள்)
» தாமதமாக துவங்கும் சுப்ரீம்கோர்ட் பணி
» தாமதமாக கர்ப்பமடைவதால் முகங்கொடுக்க வேண்டிய பிரச்சினைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|