தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


64 திருவிளையாடல்-நான் மாடக்கூடலான படலம்!

View previous topic View next topic Go down

64 திருவிளையாடல்-நான் மாடக்கூடலான படலம்! Empty 64 திருவிளையாடல்-நான் மாடக்கூடலான படலம்!

Post by முழுமுதலோன் Tue Sep 10, 2013 7:44 am

நான் மாடக்கூடலான படலம்!
64 திருவிளையாடல்-நான் மாடக்கூடலான படலம்! TN_160921000000

வருணனுக்கோ தன் சக்தி எடுபடாமல் போனது குறித்து வருத்தமும், கோபமும் ஏற்பட்டது. எப்படியும் தன் சக்தியை வெளிப்படுத்த வேண்டுமே என்ற எண்ணத்தில், கடல் நீரை உறிஞ்சிச் சென்ற மேகங்களைத் தடுத்து, மேகங்களே! நீங்கள் உறிஞ்சிய நீரை மழையாகக் கொட்டுங்கள். ஒருவருக்கொருவர் மோதி பெரும் மின்னலையும், இடியையும் உண்டாக்குங்கள். நீங்கள் எழுப்பும் ஓசை கேட்டு மதுரையே நடுங்க வேண்டும். என்ன! நான் சொல்வது புரிகிறதா! என கர்ஜித்தான். தங்கள் எஜமானனின் உத்தரவை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்த மேகங்கள், அவன் சொன்னதை அப்படியே செய்தன. கடல் அலைகளில் சிக்கி எழுந்த மக்களெல்லாம், ஐயோ! இந்த மதுரைக்கு இப்படி ஒரு சோதனையா? சொக்கநாதா! சோமசுந்தரப்பெருமானே! அம்மா மீனாட்சி! எங்களைச் சோதிப்பதே உங்கள் வாடிக்கையா? கடலில் மூழ்கி தப்பி எழச்செய்தீர்கள். இப்போது காற்றும், புயலும், மழையும் பிடித்துக் கொண்டதே! வெட்டும் கொடிய மின்னல் எங்கள் கண்களைப் பறித்து விடும் போலிருக்கிறது! இடிச்சத்தம் கேட்டு நாகங்களே நடுங்கும் போது, எங்கள் வீட்டில் இருக்கும் இளம் குழந்தைகளின் நிலையைக் கேட்க வேண்டுமா ஒடுங்கி அஞ்சிக் கிடக்கிறார்களே! எங்களைக் காப்பாற்றியருள், என்று கெஞ்சி அழுதனர்.

மனம் கலங்காத அபிஷேகப் பாண்டியனே கூட, தனக்கு வந்த தொடர் சோதனையால் ஸ்தம்பித்துப் போனான். அவனது நிலை கண்ட சொக்கநாதர், மகனே! கலங்காதே! மதுரைக்கு எத்தகைய சோதனை வந்த போதும் காப்பது என் கடமை, என்று அருளினார். உடனடியாக தனது ஜடாமுடியில் இருந்த நான்கு மேகங்களை கீழே இறக்கி, மேகங்களே! வருணனால் அனுப்பப்பட்ட மேகங்கள் சிந்தும் மழை நீரை நீங்கள் உறிஞ்சி எடுத்து, மதுரையின் நான்கு புறங்களையும் சூழ்ந்து நின்று, நகருக்குள் தண்ணீர் விழாதபடி தடுப்பீர்களாக! என்று உத்தரவிட்டார். அதன்படியே நான்கு மாடங்களையும் மேகங்கள் சூழ்ந்து நின்று மழை நீரை உறிஞ்சி விட்டன. வருணனால் அனுப்பப் பட்ட ஏழு மேகங்களும் தங்கள் சக்தியை இழந்தன. இதுகண்டு வருணன் கலங்கிப் போனான். நான்கு மாடங்களையும் மேகங்கள் சூழ்ந்து நின்ற நான்மாடக்கூடலான மதுரை நகருக்கு அவன் வந்தான். சொக்கநாதப் பெருமானை வணங்கி, எந்தையே! என்னை மன்னியும்! இந்திரன் உம்மை பூசிக்க வந்து அயர்வுடன் நகர் திரும்பினார்.

அப்போது நான் என்னை வாட்டும் வயிற்று நோய் தீர வழி உண்டா? என்று கேட்டேன். உம்மைத் தொழுது வேண்டியருளும்படி கூறினான். உமது மகிமை அறியாது, நான் ஏளனம் செய்தேன். அதற்கு இந்திரன் உண்மை அறிய உம்மை சோதிக்கும்படி என்னிடம் கூறினான். அதனால் உம்மை சோதிக்கவே இந்த இழிசெயலில் ஈடுபட்டு விட்டேன். எனது தவறை பொறுத்தருளும் என மன்னிப்பு கேட்டான். அவனை வாழ்த்திய சொக்கநாதர், வருணா! இது உன்னால் நிகழ்ந்ததல்ல! என்னால் நிகழ்ந்தது. உன் வயிற்றுவலி இன்றோடு நீங்கும், என அருள்பாலித்தார். வலி நீங்கிய வருணன், பொற்றாமரைக் குளத்தில் நீராடி எம்பெருமானை மலர்களால் அர்ச்சித்தான். பின் தன் இருப்பிடம் போய் சேர்ந்தான் வருணன். வருணன் விடுத்த மேகங்களைத் தடுக்கும் பொருட்டு சிவபெருமானது திருச்சடையினின்றும் நீங்கிய மேகங்கள் நான்கு மலைகள் போல் உயர்ந்தன. அவையே நான்கு மாடங்களாய் கூடுதலினாலே  அன்று முதல் மதுரைக்கு நான்மாடக்கூடல் என்ற பெயர் உண்டாயிற்று.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum