Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் ஒருபக்ககதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
கே இனியவன் ஒருபக்ககதைகள்
தாய் சொல்லை தட்டியவன் நோயாளியாவான்
ஜானகி தன் மகன் ஜனகனை தாயாகவும் தந்தையாகவும் வளர்த்துவந்தாள். ஆமாம் இளம் விதவை அவள் . அவளுக்கு இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் ஜனகன் தான் .
அவனுக்காகவே மறு திருமணம் கூட செய்யாமல் கண்ணும் கருத்துமாய் வளர்த்து வருந்தால் பாடசாலைக்கு கூட்டி செல்வது முதல் சகல இடத்துக்கும் கோழி தன் குஞ்சை செட்டையில் வைத்து காப்பதுபோல் காத்து வந்தாள்.
காலம் வேகமாக ஓடியது ஜனகன் 18 வயது இளைஞனானான் இப்போ தாயில் சிறகுக்குள் இருந்து விலகதுடித்தான் .விலகினான் .நண்பர்களோடு அரட்டையும் ரவுடிததானமும் செய்தான்.புகைத்தான்மதுஅருந்தினான்..கிளப்புகளுக்கு போனான் பேதைக்கும் போதைக்கும் அடிமையானான் .
தான் அனுபவிப்பதே உலக இன்பம் என்று கண்மூடித்தனமாக நம்பினான் .தாயின் கனவையும் கருகவிட்டான் . தாயின் மரணவீட்டில் கூட போதையில் தான் தீமூட்டினான் .22வயதில் நோயாளியும் ஆகிவிட்டான் .
தாயின் படத்துக்கு முன்னாள் வந்து மண்டியிட்டு அழுதான் . தாயே என்னை விரைவாக கூப்பிடு
கண்டதெல்லாம் கோலம் என்று வாழ்ந்து .இப்போ சிறுவயதில் நோயாளியாகி விட்டேன் ...!!!
இறக்கும் நிலையில் இருக்கும் நான் ஒன்றை சொல்கிறேன் ..."தந்தை சொல் கேட்காதவன் "
பொருளாதார கஸ்டத்தை அனுபவிப்பான் ."தாயின்சொல் கேட்காதவன் " நோயாளியாவான் .
(எனது ஒரு பக்க கதை )
ஜானகி தன் மகன் ஜனகனை தாயாகவும் தந்தையாகவும் வளர்த்துவந்தாள். ஆமாம் இளம் விதவை அவள் . அவளுக்கு இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் ஜனகன் தான் .
அவனுக்காகவே மறு திருமணம் கூட செய்யாமல் கண்ணும் கருத்துமாய் வளர்த்து வருந்தால் பாடசாலைக்கு கூட்டி செல்வது முதல் சகல இடத்துக்கும் கோழி தன் குஞ்சை செட்டையில் வைத்து காப்பதுபோல் காத்து வந்தாள்.
காலம் வேகமாக ஓடியது ஜனகன் 18 வயது இளைஞனானான் இப்போ தாயில் சிறகுக்குள் இருந்து விலகதுடித்தான் .விலகினான் .நண்பர்களோடு அரட்டையும் ரவுடிததானமும் செய்தான்.புகைத்தான்மதுஅருந்தினான்..கிளப்புகளுக்கு போனான் பேதைக்கும் போதைக்கும் அடிமையானான் .
தான் அனுபவிப்பதே உலக இன்பம் என்று கண்மூடித்தனமாக நம்பினான் .தாயின் கனவையும் கருகவிட்டான் . தாயின் மரணவீட்டில் கூட போதையில் தான் தீமூட்டினான் .22வயதில் நோயாளியும் ஆகிவிட்டான் .
தாயின் படத்துக்கு முன்னாள் வந்து மண்டியிட்டு அழுதான் . தாயே என்னை விரைவாக கூப்பிடு
கண்டதெல்லாம் கோலம் என்று வாழ்ந்து .இப்போ சிறுவயதில் நோயாளியாகி விட்டேன் ...!!!
இறக்கும் நிலையில் இருக்கும் நான் ஒன்றை சொல்கிறேன் ..."தந்தை சொல் கேட்காதவன் "
பொருளாதார கஸ்டத்தை அனுபவிப்பான் ."தாயின்சொல் கேட்காதவன் " நோயாளியாவான் .
(எனது ஒரு பக்க கதை )
Re: கே இனியவன் ஒருபக்ககதைகள்
இன்னும் சில நிமிடத்தில் இறக்கப்போகிறேன் ...?
அன்று விடுமுறை நாள் ..
நானும் என் காதலியும் கடற்கரை பிரதேசம் ஒன்றுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் மிக வேகமாக போய்க்கொண்டிருந்தோம் ,,தலைக்கவசம் என் காதலி கைப்பைபோல் தோளில் போட்டுக்கொண்டு வந்தாள் நானும் மோட்டார் சைக்கிள் கைபிடியில் மாட்டியபடி சென்றுகொண்டிருந்தேன் ..
போகின்ற இடத்திலும் மோகத்திலும் பயணம் இருந்ததே தவிர போக்குவரத்து விதிகளில் ஒரு துளிகூட இருக்கவில்லை ....விளைவு ..சற்று நேரத்தில் நடந்து முடிந்தது ...
என் உயிர் காதலி உருக்குலைந்து இனி பேசாது போய்விட்டாள்..இன்னும் சிலநிமிடத்தில் நான் இறக்கப்போகிறேன் ..
அதற்குள் சிலவரிகள் எங்களுக்காக யாரும் கண்ணீர் விட வேண்டாம் ..எங்களைப்போல் இனியாரும் இறக்காமல் இருந்தால் இருந்தால் அதுவே நீங்கள் செயும்மிகப்பெரிய அஞ்சலி ..
இக்கதையை வாசிக்கும் காதலர்களே தயவு செய்து கருத்துக்கூருவதோடு நிற்காமல் உங்கள் நண்பர்களுக்கும் கருத்துக்கூறுங்கள் போக்குவரத்து விதியை மதிக்காமல் இனியும் ஒரு உயிர் இறந்துவிடக்கூடாது ......
மதிப்போம் போக்குவரத்து வீதியை ....
(ஒரு பக்ககதை )
14.01.2013 அன்று எழுத்து தளத்தில் பிரசுரித்தது
அன்று விடுமுறை நாள் ..
நானும் என் காதலியும் கடற்கரை பிரதேசம் ஒன்றுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் மிக வேகமாக போய்க்கொண்டிருந்தோம் ,,தலைக்கவசம் என் காதலி கைப்பைபோல் தோளில் போட்டுக்கொண்டு வந்தாள் நானும் மோட்டார் சைக்கிள் கைபிடியில் மாட்டியபடி சென்றுகொண்டிருந்தேன் ..
போகின்ற இடத்திலும் மோகத்திலும் பயணம் இருந்ததே தவிர போக்குவரத்து விதிகளில் ஒரு துளிகூட இருக்கவில்லை ....விளைவு ..சற்று நேரத்தில் நடந்து முடிந்தது ...
என் உயிர் காதலி உருக்குலைந்து இனி பேசாது போய்விட்டாள்..இன்னும் சிலநிமிடத்தில் நான் இறக்கப்போகிறேன் ..
அதற்குள் சிலவரிகள் எங்களுக்காக யாரும் கண்ணீர் விட வேண்டாம் ..எங்களைப்போல் இனியாரும் இறக்காமல் இருந்தால் இருந்தால் அதுவே நீங்கள் செயும்மிகப்பெரிய அஞ்சலி ..
இக்கதையை வாசிக்கும் காதலர்களே தயவு செய்து கருத்துக்கூருவதோடு நிற்காமல் உங்கள் நண்பர்களுக்கும் கருத்துக்கூறுங்கள் போக்குவரத்து விதியை மதிக்காமல் இனியும் ஒரு உயிர் இறந்துவிடக்கூடாது ......
மதிப்போம் போக்குவரத்து வீதியை ....
(ஒரு பக்ககதை )
14.01.2013 அன்று எழுத்து தளத்தில் பிரசுரித்தது
Similar topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
» கே இனியவன் ஹைபுன்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் ஹைக்கூகள்
» கே இனியவன் புதுக்கவிதைகள்
» கே இனியவன் ஹைபுன்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் ஹைக்கூகள்
» கே இனியவன் புதுக்கவிதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|