Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தன்னம்பிக்கை வளர்!
Page 1 of 1 • Share
தன்னம்பிக்கை வளர்!
தன்னம்பிக்கை வளர்!
பயமா? அப்படியென்றால் என்ன?
முதலில் ஒரு முக்கிய விஷயத்தை நாம உணரனும்.
இப்போது எப்படி இருக்கோம் என்பதை வைச்சுதான் மத்தவங்க நம்ம எடைபோடறாங்க.
கடந்த காலத்தில் எப்படி இருந்தோம், எதிர்காலத்தில் எப்படி ஆவோம் என்ற கவலையெல்லாம் பெரும்பாலும் மத்தவங்களுக்கு இல்லை.
கடந்த காலத்தில் தவறு ஏதாவது நடந்திருந்தால் அதைத் திருத்தி செயல்படுவோம்.
மத்தபடி அந்த சம்பவங்களை ஒரு சினிமாவில் நடந்த மாதிரி மறந்திடுவோம்.
ஒருவேளை, கடந்த காலத்தில் சில வாய்ப்புகள் தவறியிருந்தாலும் பரவாயில்லை.
இனிவரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினா போதும்.
இப்படிச் செயல்படும் போது நமுடைய நிகழ்காலம் நன்றாகிவிடும்.
அதைத் தொடர்ந்து எதிர்காலமும் சரியாக அமையும்.
ஒரு கவிதை:
நேற்று என்பது உடைந்த பானை.
நாளை என்பது மதில்மேல் பூனை.
இன்று மட்டும்தான் உன் கையில் உள்ள வீணை
அதை நன்றாக வாசி.
ஒரு சிறு கதை:
“பயமா? பயம் என்றால் என்னம்மா?”
இரவில் தாயின் அருகில் படுத்திருந்த அந்த சிறுவனுக்கு ஏனோ தூக்கம் வரவில்லை.
படுக்கையை விட்டு எழுந்தவன் கதவை திறந்து வெளியே வந்தான். வீட்டின் அருகிலேயே குளம் இருந்தது பௌர்ணமி நிலவும் அதன் ஒளியில் ரம்மியமாக காட்சி தரும் குளத்தின் நீர்ப்பரப்பும் அவன் மனதை கவர்ந்தன.
அச்சிறுவன் குளக்கரையில் அமர்ந்து கொண்டு சிறுகற்களை நீரில் போட்டு அதன் மூலம் எழும் அலைகளை ரசித்தபடி இருந்தான்.
வீட்டில் திடுமென கண்விழித்த தாய் அருகில் படுத்திருந்த மகனை காணமல் பதறிப்போனாள்.
கதவு திறந்திருப்பது கண்டு பதை பதைப்புடன் வெளியே ஓடி வந்தாள்.
தன்மகன் குளக்கரையிலே அமர்ந்திருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.
அவன் அருகில் சென்று “மகனே நள்ளிரவு வேளையில் இங்கு வந்து தனியாக இருக்கிறாயே… உனக்கு பயம் இல்லையா?” என்று கேட்டாள்.
உடனே அந்த சிறுவன் “பயமா? பயம் என்றால் என்னம்மா?” என்று கேட்டான் அதற்கு பதில் சொல்ல தெரியாமல் திகைத்தாள் அந்த தாய்.
இளம் வயதில் பயம் என்றாலே என்னவென்று அறியாத அந்தச் சிறுவன் யார் தெரியுமா?
பல நாடுகளை வென்று வெற்றிகளை அள்ளிக்குவித்த மாவீரன் நெப்போலியன் தான் அவன்.
பயத்தை பரிகொடுப்போம். பயணத்தை தொடர்வோம்...
வாழ்க்கை பயணத்தை தொடர்வோம்! தன்னம்பிக்கை வளர்ப்போம்!
பயமா? அப்படியென்றால் என்ன?
முதலில் ஒரு முக்கிய விஷயத்தை நாம உணரனும்.
இப்போது எப்படி இருக்கோம் என்பதை வைச்சுதான் மத்தவங்க நம்ம எடைபோடறாங்க.
கடந்த காலத்தில் எப்படி இருந்தோம், எதிர்காலத்தில் எப்படி ஆவோம் என்ற கவலையெல்லாம் பெரும்பாலும் மத்தவங்களுக்கு இல்லை.
கடந்த காலத்தில் தவறு ஏதாவது நடந்திருந்தால் அதைத் திருத்தி செயல்படுவோம்.
மத்தபடி அந்த சம்பவங்களை ஒரு சினிமாவில் நடந்த மாதிரி மறந்திடுவோம்.
ஒருவேளை, கடந்த காலத்தில் சில வாய்ப்புகள் தவறியிருந்தாலும் பரவாயில்லை.
இனிவரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினா போதும்.
இப்படிச் செயல்படும் போது நமுடைய நிகழ்காலம் நன்றாகிவிடும்.
அதைத் தொடர்ந்து எதிர்காலமும் சரியாக அமையும்.
ஒரு கவிதை:
நேற்று என்பது உடைந்த பானை.
நாளை என்பது மதில்மேல் பூனை.
இன்று மட்டும்தான் உன் கையில் உள்ள வீணை
அதை நன்றாக வாசி.
ஒரு சிறு கதை:
“பயமா? பயம் என்றால் என்னம்மா?”
இரவில் தாயின் அருகில் படுத்திருந்த அந்த சிறுவனுக்கு ஏனோ தூக்கம் வரவில்லை.
படுக்கையை விட்டு எழுந்தவன் கதவை திறந்து வெளியே வந்தான். வீட்டின் அருகிலேயே குளம் இருந்தது பௌர்ணமி நிலவும் அதன் ஒளியில் ரம்மியமாக காட்சி தரும் குளத்தின் நீர்ப்பரப்பும் அவன் மனதை கவர்ந்தன.
அச்சிறுவன் குளக்கரையில் அமர்ந்து கொண்டு சிறுகற்களை நீரில் போட்டு அதன் மூலம் எழும் அலைகளை ரசித்தபடி இருந்தான்.
வீட்டில் திடுமென கண்விழித்த தாய் அருகில் படுத்திருந்த மகனை காணமல் பதறிப்போனாள்.
கதவு திறந்திருப்பது கண்டு பதை பதைப்புடன் வெளியே ஓடி வந்தாள்.
தன்மகன் குளக்கரையிலே அமர்ந்திருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.
அவன் அருகில் சென்று “மகனே நள்ளிரவு வேளையில் இங்கு வந்து தனியாக இருக்கிறாயே… உனக்கு பயம் இல்லையா?” என்று கேட்டாள்.
உடனே அந்த சிறுவன் “பயமா? பயம் என்றால் என்னம்மா?” என்று கேட்டான் அதற்கு பதில் சொல்ல தெரியாமல் திகைத்தாள் அந்த தாய்.
இளம் வயதில் பயம் என்றாலே என்னவென்று அறியாத அந்தச் சிறுவன் யார் தெரியுமா?
பல நாடுகளை வென்று வெற்றிகளை அள்ளிக்குவித்த மாவீரன் நெப்போலியன் தான் அவன்.
பயத்தை பரிகொடுப்போம். பயணத்தை தொடர்வோம்...
வாழ்க்கை பயணத்தை தொடர்வோம்! தன்னம்பிக்கை வளர்ப்போம்!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» தன்னம்பிக்கை ஊட்டும் தன்னம்பிக்கை வரிகள்
» தன்னம்பிக்கை
» தன்னம்பிக்கை ...!!!
» தன்னம்பிக்கை
» தன்னம்பிக்கை
» தன்னம்பிக்கை
» தன்னம்பிக்கை ...!!!
» தன்னம்பிக்கை
» தன்னம்பிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|