Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வெறுப்பு குறுகிய கூட்டுக்குள் கூத்தாடுகிறது
Page 1 of 1 • Share
வெறுப்பு குறுகிய கூட்டுக்குள் கூத்தாடுகிறது
வெறுப்பு குறுகிய கூட்டுக்குள் கூத்தாடுகிறது
அன்பு வான்வரை விரிந்துபரவுகிறது
மனிதன் பெரிய பெரிய திமிங்கலங்களைக் கூட
வலை போட்டு பிடித்து விடுகிறான்
ஆனால் சிறிய கொசுவுக்கு பயந்து வலைக்குள் போய் பதுங்கி விடுகிறான்
அதுபோலவே வெறுப்பு பரவ பரவ
மனிதன் சுருங்கிப்பொகிறான்.
உறவுகளை அறுக்கிறான்
அயலாரை மறுக்கிறான்
நன்பரை வெறுக்கிறான்
கதவுகளை அடைக்கிறான்
அவனது வெறுப்பு அவனுக்கு சிறைச்சாலை
அவனது மனமே அவனுக்கு சித்ரவதை
குறுகிய மனதால் கூட்டுக்குள்ளே கிடந்து நாற்றமெடுக்கிறான்
வெறுப்பு ஓருகருப்பு கண்ணாடி
அது காண்பதையெல்லாம் கருப்பாக காட்டும்.
காதல் காமம் போல கோபம் வெறுப்பு சந்தேகம் யாவும்
மனித மனத்தின் கன்களை குருடாக்கும்
அமைதிஇழந்த ஆணவத்தின் தோல்வியும்
ஆற்றாமையுமே வெறுப்பு .
வேர் விடும் வெடிப்பு .. . . .
தீவிரமான போட்டிகளின் முடிவில்
வெறுப்புத்தான் மிச்சம்
நமது கோபம் என்ற தீ எரிந்தபின் .
சாம்பல் என்ற நீர் பூத்த நெருப்பாக
அது வெறுப்பாக படிகிறது.
முகம் முகமூடி போட்டாலும் அது இதயத்துக்குள்
வஞசக மூட்டையாக புதைந்து கிடக்கிறது.
மனிதபிறவிக்குள் மறந்து கிடக்கும் மிருககுணம்
தன் சுய விருப்பம் நிறைவேறாத போது வெறுப்பாக வெளிப்படுகிறது
வெறுப்பு என்ற நீர் படிந்தால்
துயர் என்ற துருப்பிடித்து அவனது மன மகிழ்ச்சி கெடும்
அவனது மன உறுதி யை சிதைக்கும்
Posted by DrBALA SUBRA MANIAN
அன்பு வான்வரை விரிந்துபரவுகிறது
மனிதன் பெரிய பெரிய திமிங்கலங்களைக் கூட
வலை போட்டு பிடித்து விடுகிறான்
ஆனால் சிறிய கொசுவுக்கு பயந்து வலைக்குள் போய் பதுங்கி விடுகிறான்
அதுபோலவே வெறுப்பு பரவ பரவ
மனிதன் சுருங்கிப்பொகிறான்.
உறவுகளை அறுக்கிறான்
அயலாரை மறுக்கிறான்
நன்பரை வெறுக்கிறான்
கதவுகளை அடைக்கிறான்
அவனது வெறுப்பு அவனுக்கு சிறைச்சாலை
அவனது மனமே அவனுக்கு சித்ரவதை
குறுகிய மனதால் கூட்டுக்குள்ளே கிடந்து நாற்றமெடுக்கிறான்
வெறுப்பு ஓருகருப்பு கண்ணாடி
அது காண்பதையெல்லாம் கருப்பாக காட்டும்.
காதல் காமம் போல கோபம் வெறுப்பு சந்தேகம் யாவும்
மனித மனத்தின் கன்களை குருடாக்கும்
அமைதிஇழந்த ஆணவத்தின் தோல்வியும்
ஆற்றாமையுமே வெறுப்பு .
வேர் விடும் வெடிப்பு .. . . .
தீவிரமான போட்டிகளின் முடிவில்
வெறுப்புத்தான் மிச்சம்
நமது கோபம் என்ற தீ எரிந்தபின் .
சாம்பல் என்ற நீர் பூத்த நெருப்பாக
அது வெறுப்பாக படிகிறது.
முகம் முகமூடி போட்டாலும் அது இதயத்துக்குள்
வஞசக மூட்டையாக புதைந்து கிடக்கிறது.
மனிதபிறவிக்குள் மறந்து கிடக்கும் மிருககுணம்
தன் சுய விருப்பம் நிறைவேறாத போது வெறுப்பாக வெளிப்படுகிறது
வெறுப்பு என்ற நீர் படிந்தால்
துயர் என்ற துருப்பிடித்து அவனது மன மகிழ்ச்சி கெடும்
அவனது மன உறுதி யை சிதைக்கும்
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வெறுப்பு குறுகிய கூட்டுக்குள் கூத்தாடுகிறது
வெறுப்பு என்பது விஷமாகும்! அதை விட்டொழித்தால் வாழ்க்கை வசந்தமாகும்!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: வெறுப்பு குறுகிய கூட்டுக்குள் கூத்தாடுகிறது
உண்மைதான்.
மனிதனின் தவறை மட்டுமே வெறுக்கவேண்டும். மனிதனை வெறுக்கக்கூடாது.
மனிதனின் தவறை மட்டுமே வெறுக்கவேண்டும். மனிதனை வெறுக்கக்கூடாது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» வெறுப்பு பரவ பரவ, மனிதன் சுறுங்கி போகிறான்
» "பகை/வெறுப்பு"
» காதல் வெறுப்பு கவிதைகள்
» கொழுப்பு மீது ஏன் வெறுப்பு?
» உறவை முறிக்கும் வெறுப்பு
» "பகை/வெறுப்பு"
» காதல் வெறுப்பு கவிதைகள்
» கொழுப்பு மீது ஏன் வெறுப்பு?
» உறவை முறிக்கும் வெறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|