தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வரதட்சணை - படித்ததில் பிடித்த கவிதை

View previous topic View next topic Go down

வரதட்சணை - படித்ததில் பிடித்த கவிதை  Empty வரதட்சணை - படித்ததில் பிடித்த கவிதை

Post by ஸ்ரீராம் Fri Sep 13, 2013 6:16 pm

வரதட்சணையோ 30 சவரன்,


கல்யாண சந்தையில் விலைபோக
வயதிற்கு ஒரு சவரன்.
என்ன உலகமிது?

பொன் நகைக்கு உள்ள மதிப்பு,
இந்த பெண் மனதிற்கு இல்லை.

பெண்ணாய் பிறக்க நானென்ன
வரம், கேட்டா வாங்கி வந்தேன்?

நகைதான் முக்கியம் வேண்டும்
என்றால், பெண் நான் எதற்கு?

நகைக்கடை பொம்மை
போதுமே உனக்கு!

நானும் காத்துக் கொண்டுதானிருக்கிறேன்...

நகை வேண்டாம் என்று சொல்லும்
ஆண்மகனுக்காக அல்ல,

அன்பான ஆறுதலுக்காகவும்,
எனைப் புரிந்து
கொள்ளும் ஆம்பளைக்காகவும் !!

நன்றி: கவிஞர் ஆனந்தி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வரதட்சணை - படித்ததில் பிடித்த கவிதை  Empty Re: வரதட்சணை - படித்ததில் பிடித்த கவிதை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Sep 13, 2013 6:38 pm

அன்பான ஆறுதலுக்காகவும்,
எனைப் புரிந்து
கொள்ளும் ஆம்பளைக்காகவும் !!
திருமணத்திற்குப் பின்பு அந்த ஆணை நகை வாங்கித்தா என்று நச்சரிக்காமல் இருந்தால் சரிதான்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வரதட்சணை - படித்ததில் பிடித்த கவிதை  Empty Re: வரதட்சணை - படித்ததில் பிடித்த கவிதை

Post by சரண் Sat Sep 14, 2013 8:15 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
அன்பான ஆறுதலுக்காகவும்,
எனைப் புரிந்து
கொள்ளும் ஆம்பளைக்காகவும் !!
திருமணத்திற்குப் பின்பு அந்த ஆணை நகை வாங்கித்தா என்று நச்சரிக்காமல் இருந்தால் சரிதான்...
சூப்பர் சூப்பர் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

வரதட்சணை - படித்ததில் பிடித்த கவிதை  Empty Re: வரதட்சணை - படித்ததில் பிடித்த கவிதை

Post by devika Sat Sep 14, 2013 8:42 am

ஆண்கள் எண்ணிக்கை விட பெண்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும் சூழ்நிலையில் வருங்காலம் ஆண்கள் பெண்களுக்கு வரதட்சணை கொடுக்கும் நிலை வரும் போல!
devika
devika
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 15

Back to top Go down

வரதட்சணை - படித்ததில் பிடித்த கவிதை  Empty Re: வரதட்சணை - படித்ததில் பிடித்த கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum