Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மன்னிப்பவர்கள் மகான்கள்!
Page 1 of 1 • Share
மன்னிப்பவர்கள் மகான்கள்!
மன்னித்தவர்கள் இந்த உலகின் மகான்களாக மாறியுள்ளனர். ஆனால், மன்னிப்பது அல்லது இன்னொருவர் செய்த தவறை மறப்பது என்பது எளிதான காரியமா? நம்மை இழிவுபடுத்தியவர்களை, இகழ்ந்து பேசியவர்களை, ஏளனம் செய்தவர்களை, ஏமாற்றியவர்களை, வஞ்சித்தவர்களை, வாழ்வைக் கெடுத்தவர்களை மன்னிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. இது கடினமான காரியம். ஆனால் இயேசு இப்படிப்பட்டவர்களை மன்னிக்க வேண்டுமென்று கூறுகிறார். ""மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார் (மத் 6:15)''.
ஆம்! நாம் பிறர் குற்றங்களை மன்னிக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. இறைவனிடமிருந்து மன்னிப்பு பெற்று, அருள் மழையில் நாம் நலம் அடைய வேண்டுமென்றால் பிறரை மன்னித்தே ஆக வேண்டும். ""உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்து விடு. அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும். மனிதர் மனிதர் மீது சினங்கொள்கின்றனர். அவ்வாறிருக்க, ஆண்டவர் தங்களுக்கு நலம் அளிப்பார் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? (சீராக் 28: 2-3)''.
இவ்வாறாக, நாம் பிறரை மன்னித்தால்தான் நமக்கு மன்னிப்பு உண்டு என்பதை இறைவன் தெளிவுபடுத்துகிறார். நாம் நம் சகோதரர் சகோதரிகள் செய்யும் குற்றங்களை முழுமனதோடு மன்னிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார்.
""உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர், சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார் (மத் 18:35).'' இயேசு தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களைக்கூட அன்பு செய்தார். அதுவே மன்னிப்பாக வெளிப்பட்டது.
அதுமட்டுமல்ல, அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுகிறார். நாமும் நமக்கு எதிராகத் துரோகம் செய்தவர்களுக்காக மன்றாட வேண்டும். ""தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை (லூக் 23: 34)''.
தினமணி
ஆம்! நாம் பிறர் குற்றங்களை மன்னிக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. இறைவனிடமிருந்து மன்னிப்பு பெற்று, அருள் மழையில் நாம் நலம் அடைய வேண்டுமென்றால் பிறரை மன்னித்தே ஆக வேண்டும். ""உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்து விடு. அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும். மனிதர் மனிதர் மீது சினங்கொள்கின்றனர். அவ்வாறிருக்க, ஆண்டவர் தங்களுக்கு நலம் அளிப்பார் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? (சீராக் 28: 2-3)''.
இவ்வாறாக, நாம் பிறரை மன்னித்தால்தான் நமக்கு மன்னிப்பு உண்டு என்பதை இறைவன் தெளிவுபடுத்துகிறார். நாம் நம் சகோதரர் சகோதரிகள் செய்யும் குற்றங்களை முழுமனதோடு மன்னிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார்.
""உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர், சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார் (மத் 18:35).'' இயேசு தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களைக்கூட அன்பு செய்தார். அதுவே மன்னிப்பாக வெளிப்பட்டது.
அதுமட்டுமல்ல, அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுகிறார். நாமும் நமக்கு எதிராகத் துரோகம் செய்தவர்களுக்காக மன்றாட வேண்டும். ""தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை (லூக் 23: 34)''.
தினமணி
Re: மன்னிப்பவர்கள் மகான்கள்!
சூப்பரான பதிவு நண்பா மன்னிக்க நான் ஒன்றும் கடவுள் இல்லை என்று சொலபவர்களிடத்தில் இந்த பதிவை காட்டினால் நிச்சயம் திருந்துவார்கள்...........
நன்றி நண்பா பகிர்ந்தமைக்கு
நன்றி நண்பா பகிர்ந்தமைக்கு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: மன்னிப்பவர்கள் மகான்கள்!
சூர்யா wrote:மறப்போம் மன்னிப்போம் இதான் என் வழி![]()
மனசுல சூப்பர்ஸ்டார் ரஜினின்னு நெனப்போ?????
ஆண்டவா....!!!!! பன்னிக்குட்டியெல்லாம் பஞ்ச்டயலாக் பேசுதுகளே......என்ன கொடுமை....
![அழுகை](/users/1513/24/08/20/smiles/1355951267.gif)
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
![-](https://2img.net/i/empty.gif)
» மகான்கள் அருளிய மகத்தான உலகப் பொன்மொழிகள்
» மகான்கள் அருளிய மகத்தான உலகப் பொன்மொழிகள்
» மகான்கள் அருளிய மகத்தான உலகப் பொன்மொழிகள்
» மகான்கள் அருளிய மகத்தான உலகப் பொன்மொழிகள்
» மகான்கள் அருளிய மகத்தான உலகப் பொன்மொழிகள்
» மகான்கள் அருளிய மகத்தான உலகப் பொன்மொழிகள்
» மகான்கள் அருளிய மகத்தான உலகப் பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|