Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பேசுங்கள்
Page 1 of 1 • Share
பேசுங்கள்
பேசுங்கள். பேசுவதில் தவறில்லை. வாய் இருப்பது உண்பதற்காக மட்டுமில்லை, உரையாடுவதற்காகவும்தான்.
உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். பேசிபாருங்கள், பகைவனும் பழக தொடங்குவான். ஊமையாக இருந்தால் உறவினன்கூட ஒடுங்கிவிடுவான்.
எப்போதும் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை இதன் பொருள். நாவு ஒரு வாள். தேவைக்கு மட்டும் எடுக்கவேண்டும் என்பதற்காகதான் வாய் எனும் உறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. எனவே, இடத்துக்கேற்றபடி பேசுங்கள். நம் நாவு ஒரு உளி. நம்மை செதுக்குவதும் அதுதான், சிதைப்பதும் அதுதான். நாவு ஒரு நான்கு வழிச்சாலை சந்திப்பு. அங்கிருந்துதான் நமது வாழ்க்கை திரும்புகிறது. கவனமாக பேசுங்கள்.
நீங்கள் சுவையாக பேச வேண்டிய இடமும் உண்டு சூடாக பேசவேண்டிய இடமும் உண்டு,மெதுவாக பேசவேண்டிய இடமும் உண்டு மேடை போட்டு பேசவேண்டிய இடமும் உண்டு,உண்மைகளை உரக்க பேசவேண்டிய இடமும் உண்டு உண்மைகளை மறைத்து பேசவேண்டிய இடமும் உண்டு. இடமறிந்து பேசுங்கள். வீசுகிற வாசனையை வைத்துதான் மலர்கள் மதிக்கப்படும். பேசுகிற வார்த்தைகளை வைத்துத்தான் மனிதர்கள் மதிக்கப்படுகிறார்கள்.உதடுகளின் உச்சரிப்பை பொறுத்துதான் உங்களது உறவுகள் அமைகிறது. ஒரு வார்த்தை பேசினாலும் பக்குவமாய் பேசுங்கள், பயனுள்ளதாய் பேசுங்கள்.
கராத்தே கற்றுக்கொள்வதுபோல், கார் ஓட்ட கற்றுக்கொள்வதுபோல், கலைகள் பல கற்றுக்கொள்வது போல பேசவும் கற்றுக்கொள்ளுங்கள். உங்களது வெற்றிக்கும் தோல்விக்கும் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அடிப்படை காரணங்களாய் அமைவது உங்கள் பேச்சுக்களே. எனவே பேச கற்றுக்கொள்ளுங்கள்! பேசுங்கள்!
கண்மணி சிங்
உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். பேசிபாருங்கள், பகைவனும் பழக தொடங்குவான். ஊமையாக இருந்தால் உறவினன்கூட ஒடுங்கிவிடுவான்.
எப்போதும் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை இதன் பொருள். நாவு ஒரு வாள். தேவைக்கு மட்டும் எடுக்கவேண்டும் என்பதற்காகதான் வாய் எனும் உறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. எனவே, இடத்துக்கேற்றபடி பேசுங்கள். நம் நாவு ஒரு உளி. நம்மை செதுக்குவதும் அதுதான், சிதைப்பதும் அதுதான். நாவு ஒரு நான்கு வழிச்சாலை சந்திப்பு. அங்கிருந்துதான் நமது வாழ்க்கை திரும்புகிறது. கவனமாக பேசுங்கள்.
நீங்கள் சுவையாக பேச வேண்டிய இடமும் உண்டு சூடாக பேசவேண்டிய இடமும் உண்டு,மெதுவாக பேசவேண்டிய இடமும் உண்டு மேடை போட்டு பேசவேண்டிய இடமும் உண்டு,உண்மைகளை உரக்க பேசவேண்டிய இடமும் உண்டு உண்மைகளை மறைத்து பேசவேண்டிய இடமும் உண்டு. இடமறிந்து பேசுங்கள். வீசுகிற வாசனையை வைத்துதான் மலர்கள் மதிக்கப்படும். பேசுகிற வார்த்தைகளை வைத்துத்தான் மனிதர்கள் மதிக்கப்படுகிறார்கள்.உதடுகளின் உச்சரிப்பை பொறுத்துதான் உங்களது உறவுகள் அமைகிறது. ஒரு வார்த்தை பேசினாலும் பக்குவமாய் பேசுங்கள், பயனுள்ளதாய் பேசுங்கள்.
கராத்தே கற்றுக்கொள்வதுபோல், கார் ஓட்ட கற்றுக்கொள்வதுபோல், கலைகள் பல கற்றுக்கொள்வது போல பேசவும் கற்றுக்கொள்ளுங்கள். உங்களது வெற்றிக்கும் தோல்விக்கும் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அடிப்படை காரணங்களாய் அமைவது உங்கள் பேச்சுக்களே. எனவே பேச கற்றுக்கொள்ளுங்கள்! பேசுங்கள்!
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: பேசுங்கள்
ரொம்ப உண்மை சகோதரி.
மிகவும் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
மிகவும் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» மனம் விட்டு பேசுங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி தழைக்கும்
» அன்பாக பேசுங்கள்
» அன்பாக பேசுங்கள்
» பேசுங்கள், நிறைய பேசிக்கொண்டே இருங்கள்
» ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!
» அன்பாக பேசுங்கள்
» அன்பாக பேசுங்கள்
» பேசுங்கள், நிறைய பேசிக்கொண்டே இருங்கள்
» ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|