Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா?
Page 1 of 1 • Share
கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா?
செவ்விழநீர் விக்கிற
கொழும்பு வீதியில்
வேடிக்கை பார்க்க
காலிமுகத்திடலில்
காலை வைத்தேன்!
வெளிநாட்டவர் வருகை
நம்நாட்டவரை மாற்ற
சுற்றுலாவால்
அரசுக்கு வருவாய் ஏற
நல்ல வேடிக்கை தான்!
நுளம்பு வலை போல
அணிந்திருந்த ஆடைகளுக்குள்ளே
மார்புக் கச்சை, இடுப்புக் கச்சை மின்ன
நடைபோட்ட
அழகு வாலைகளைப் பார்த்து
வால் பிடித்த காளைகளை
காவற்றுறை பிடித்ததே!
வாலைகளின் கோலம்
காளைகளைச் சுண்டி இழுக்க
வாலைகளுக்கு
தொல்லை கொடுப்போரென
காவற்றுறை
காளைகளைப் பிடித்தது சரியா?
கண்ணாறை, பன்னாறை போட்ட
வாலைகளைப் பிடிக்காது
பன்னாறை, கண்ணாறை
ஆடைகளுக்குள்ளே மின்னியதைப் பார்த்த
காளைகளைப் பிடித்த
காவற்றுறை கேட்கிறான்
கண்களை மறைப்பதா?
காட்சியை மூடுவதா?
நீங்களும்
ஒரு கணம் எண்ணிப்பாருங்களேன்!
காளைகளின் கண்ணைப் பறிக்கும்
ஆடைகளைப் போட்ட வாலைகளை
பிடித்துச் சிறையிலடைக்க
காவற்றுறையால் முடியாவிட்டால்
காளைகளே வாருங்கள்
காவற்றுறைக்கே கல்லெறிவோம்!
Re: கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா?
நாகரிகத்தின் வளர்ச்சியைக் காட்ட மனிதன் ஆடை அணியத் துவங்கினான். ஆண் பெண்ணுக்கென்று தனித்தனியான ஆடை வடிவமைப்புகள் கொண்டு வந்து, இதுதான் அந்தந்த நாட்டின் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடை என்று ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு ஆடையின் வடிவமைப்பு வைத்துக் கொள்ளப்பட்டது. ஒரு நாட்டினரின் ஆடையை மற்ற நாட்டினர் அணிந்து கொள்ள முனையும் போது பண்பாட்டுச் சிதைவாகவும், நாகரிகத்தின் கேடாகவும் பார்க்கப்படுகிறது.
ஆடை உடுத்துதலிலும் இரண்டு விதமான கண்ணோட்டம் காணப்படுகிறது. ஒன்று கிழிந்த ஆடைகள் அணிந்தால் வறுமை நிலையையும், கிழிந்த ஆடைகளை வாங்கி அணிந்தால் நாகரிகமாகவும் கருதும் நிலை உள்ளது.
பெண்ணியவாதிகள் இன்று ஆடைகள் பற்றிக் கேள்வி எழுப்பினால் ஆடைக்கும் பெண்ணியச் சிக்கலுக்கும் காரணமல்ல. ஆண்களின் தவறாக வக்கிரமான எண்ணமும் பார்வையுமே காரணம் என்று தங்கள் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறது.
தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரித்துப் பாலுணர்வை வேறுவகையில் தூண்டி சமுதாயப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. எனவே, அந்தந்த நாட்டிற்கு உரிய பண்பாட்டு அடைகளை அணிந்தால் பாலியல் சிக்கல்கள் பெரும்பான்மையும் எழ வாய்ப்பு இல்லை எனலாம்.
ஆடை உடுத்துதலிலும் இரண்டு விதமான கண்ணோட்டம் காணப்படுகிறது. ஒன்று கிழிந்த ஆடைகள் அணிந்தால் வறுமை நிலையையும், கிழிந்த ஆடைகளை வாங்கி அணிந்தால் நாகரிகமாகவும் கருதும் நிலை உள்ளது.
பெண்ணியவாதிகள் இன்று ஆடைகள் பற்றிக் கேள்வி எழுப்பினால் ஆடைக்கும் பெண்ணியச் சிக்கலுக்கும் காரணமல்ல. ஆண்களின் தவறாக வக்கிரமான எண்ணமும் பார்வையுமே காரணம் என்று தங்கள் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறது.
தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரித்துப் பாலுணர்வை வேறுவகையில் தூண்டி சமுதாயப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. எனவே, அந்தந்த நாட்டிற்கு உரிய பண்பாட்டு அடைகளை அணிந்தால் பாலியல் சிக்கல்கள் பெரும்பான்மையும் எழ வாய்ப்பு இல்லை எனலாம்.
Re: கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா?
தலைவர் முரளிராஜா அவர்களே! எனது பதிவை விடச் சிறந்த பதிவாக கவியருவி ம.ரமேஷ் அவர்களின் பதில் சிறப்பாக அமைந்துள்ளமையால்; அதனை "ஆடை அணிதலும் உளவியல் பாதிப்பும்" என்ற தலைப்பில் தனிப் பதிவாக இட்டு உதவுங்கள். இதற்கு அமர்க்களம் உறவுகள் ஒத்துழைப்புத் தருவார்கள்.
கவியருவி ம.ரமேஷ் அவர்கள் தனது பதிவில் சிறந்த முறையில் நடுநிலைக் கருத்துடன் அலசி ஆய்வு செய்துள்ளார். மேலும் "அந்தந்த நாட்டிற்கு உரிய பண்பாட்டு அடைகளை அணிந்தால் பாலியல் சிக்கல்கள் பெரும்பான்மையும் எழ வாய்ப்பு இல்லை எனலாம்." என்ற முடிவை எல்லோரும் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். கவியருவி ம.ரமேஷ் அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
கவியருவி ம.ரமேஷ் அவர்கள் தனது பதிவில் சிறந்த முறையில் நடுநிலைக் கருத்துடன் அலசி ஆய்வு செய்துள்ளார். மேலும் "அந்தந்த நாட்டிற்கு உரிய பண்பாட்டு அடைகளை அணிந்தால் பாலியல் சிக்கல்கள் பெரும்பான்மையும் எழ வாய்ப்பு இல்லை எனலாம்." என்ற முடிவை எல்லோரும் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். கவியருவி ம.ரமேஷ் அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
Re: கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா?
"அந்தந்த நாட்டிற்கு உரிய பண்பாட்டு அடைகளை அணிந்தால் பாலியல் சிக்கல்கள் பெரும்பான்மையும் எழ வாய்ப்பு இல்லை எனலாம்."
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Similar topics
» படத்தில் உள்ள இந்த காட்சியை, நாம் இறந்த பின் நம்மால் காண இயலாது..
» கண்களை ஏன் சிமிட்டுகிறோம் !
» கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க
» கண்களை இமைப்பது ஏன்
» கண்களை பாதுகாக்க ...
» கண்களை ஏன் சிமிட்டுகிறோம் !
» கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க
» கண்களை இமைப்பது ஏன்
» கண்களை பாதுகாக்க ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|