Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
படித்ததில் பிடித்த கவிதைகள்.
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
படித்ததில் பிடித்த கவிதைகள்.
ரசனை
இயற்கையே,
கற்றுக்கொள்ள உன்னிடத்தில்
நிறைய இருக்கிறது.
மாணவனாய் நான் மாறும் முன்
இரசிகனாய் மாறிவிட்டேன்.
இரண்டே கண்கள் போதவில்லை!!
துடித்தேன்,
புலம்பினேன்,
விசும்பினேன்,
விம்மினேன்,
அழுதேன்,
செய்வதறியாது திகைத்தேன்,
சிந்தித்தேன்,
அகக்கண்களை திறந்தேன்.
என்னுள் நீ எனையறியாமல்
ஊடுருவினாய்.
நீ கற்றுக்கொடுத்து ஆசிரியரானாய்.
உன்னை என்னுள் அடக்கி நான்
சீடனானேன்.
இயற்கையே நீ காத்திரு
ஒரு நாளில் உனை அடைவேன் நான்.
தேர்தல் தினம்
ஐந்து ஆண்டுகள்
முகத்தில்
கருப்பு மை
பூசிக்கொள்வதற்கு
அடையாளமாய்
ஆட்காட்டி விரலில்....
வாங்கி வந்த வரம் இதுவோ!!
நீல வானம் வண்ணம் களைந்து
மஞ்சள் ஆடை உடுத்த,
கருமை போர்த்திகொள்ள உலகம் தயாரான பொழுது
பசுமை சூழ்ந்த தோட்டத்தில்
செந்நிறத்தில் தேநீர், கோப்பையை நிறைக்க
வெண்ணிற பற்களோடு தெரிந்த உன் புன்னைகையில்
என்னை மறந்து நான் திளைத்த
இக்கணம்..........................!!
மறைந்தன
எழுதிய கவிதை உனக்காக
என்றென்னும் பொழுது,
என் வலிகள்,
தன் வழிகளை
மறந்தன...............!
வானவில்
வடஇந்திய வர்ணவிழாவை இயற்கை கொண்டாடுகிறது
உன்னை கண்ட
மகிழ்ச்சியில்
உச்சத்தில் இருக்கும்
வானத்தின்
மகிழ்ச்சியின் உச்சம்
இதுவோ!!!
நிமிடங்களில் அழியும்
மாய வர்ண ஒளி
இன்று
அடம்பிடித்து நிலைத்து
நிற்கும் மாயம் என்ன?
நன்றி கார்த்திக்கின் கிறுக்கல்கள்
இயற்கையே,
கற்றுக்கொள்ள உன்னிடத்தில்
நிறைய இருக்கிறது.
மாணவனாய் நான் மாறும் முன்
இரசிகனாய் மாறிவிட்டேன்.
இரண்டே கண்கள் போதவில்லை!!
துடித்தேன்,
புலம்பினேன்,
விசும்பினேன்,
விம்மினேன்,
அழுதேன்,
செய்வதறியாது திகைத்தேன்,
சிந்தித்தேன்,
அகக்கண்களை திறந்தேன்.
என்னுள் நீ எனையறியாமல்
ஊடுருவினாய்.
நீ கற்றுக்கொடுத்து ஆசிரியரானாய்.
உன்னை என்னுள் அடக்கி நான்
சீடனானேன்.
இயற்கையே நீ காத்திரு
ஒரு நாளில் உனை அடைவேன் நான்.
தேர்தல் தினம்
ஐந்து ஆண்டுகள்
முகத்தில்
கருப்பு மை
பூசிக்கொள்வதற்கு
அடையாளமாய்
ஆட்காட்டி விரலில்....
வாங்கி வந்த வரம் இதுவோ!!
நீல வானம் வண்ணம் களைந்து
மஞ்சள் ஆடை உடுத்த,
கருமை போர்த்திகொள்ள உலகம் தயாரான பொழுது
பசுமை சூழ்ந்த தோட்டத்தில்
செந்நிறத்தில் தேநீர், கோப்பையை நிறைக்க
வெண்ணிற பற்களோடு தெரிந்த உன் புன்னைகையில்
என்னை மறந்து நான் திளைத்த
இக்கணம்..........................!!
மறைந்தன
எழுதிய கவிதை உனக்காக
என்றென்னும் பொழுது,
என் வலிகள்,
தன் வழிகளை
மறந்தன...............!
வானவில்
வடஇந்திய வர்ணவிழாவை இயற்கை கொண்டாடுகிறது
உன்னை கண்ட
மகிழ்ச்சியில்
உச்சத்தில் இருக்கும்
வானத்தின்
மகிழ்ச்சியின் உச்சம்
இதுவோ!!!
நிமிடங்களில் அழியும்
மாய வர்ண ஒளி
இன்று
அடம்பிடித்து நிலைத்து
நிற்கும் மாயம் என்ன?
நன்றி கார்த்திக்கின் கிறுக்கல்கள்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» படித்ததில் பிடித்த சில கவிதைகள்.
» படித்ததில் பிடித்த கவிதைகள் சில
» படித்ததில் பிடித்த கவிதைகள்
» படித்ததில் பிடித்த கவிதைகள்....
» படித்ததில் பிடித்த கவிதைகள் - ஸ்ரீ
» படித்ததில் பிடித்த கவிதைகள் சில
» படித்ததில் பிடித்த கவிதைகள்
» படித்ததில் பிடித்த கவிதைகள்....
» படித்ததில் பிடித்த கவிதைகள் - ஸ்ரீ
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|