Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தெரிந்து கொள்வோம் : பழமைத்தமிழ்
Page 1 of 1 • Share
தெரிந்து கொள்வோம் : பழமைத்தமிழ்
தெரிந்து கொள்வோம் : பழமைத்தமிழ்
நாதாரி:
நாதார்ன்னா - ஏழ்மை, பொய்த்துப் போன வெள்ளாமைக்குச் சொந்தமான நிலம்ங்றது அர்த்தம். இந்த மாதிரியான நிலத்தின் காரணமா உண்டாகுற வரி பாக்கிய நாதார்பாக்கின்னு சொல்லுவாங்க. அந்த ஏழ்மையான ஆசாமி, நாதாரி..!!
நாதாரி என்ற சௌராஷ்டிர சொல்லுக்கு தமிழில் தறுதலை என்ற அர்த்தம்
பன்னாடை:
தென்னை மரத்துல, பாளைகளக் காப்பாத்துற வலை நார்,அது பொதுவா எதுக்கும் உதவாது..அதே மாதிரி எதுக்கும் உதவாத ஆள பன்னாடை'ன்னு திட்றது வழக்கமாயிடுச்சு..!!
கேப்புமாரி:
இது செங்கல்பட்டு தென்னாற்காடு மாவட்டத்துல அந்த காலத்துல இருந்த, திருட்டும் தப்புத் தண்டா செய்யுற ஒரு கூட்டத்தோட பேருங்ளாம். அதுவே மருவி கேப்மாரி ஆயிடுச்சு..
கேப்புமாரி (p. 292) [ kēppumāri ] , s. (for.) a knave, a rogue; 2. a crimainal caste in South Arcot & Chengleput districts.
தெள்ளவாரி:
தள்ளவாரி ( தள்ளமாறி) தான் தெள்ளவாரி ஆகியது.வாக்கு/பேச்சுகளில் தெளிவில்லாமல் பேசுபவர்களை தெள்ளவாரி என்றலைக்கபட்டனர்..!!
ஆதாரம்: கட்சி மாறிய தம்பி வீடணனைஇராவணன் தள்ளவாரி என்றழைப்பதாகச்சொல்கிறார்.
யுத்த காண்டம்9. ஒற்றுக் கேள்விப் படலம்ஒற்றர் வருகையும், இராவணன் அவர்களை வரவழைத்துச் செய்தி கேட்டலும் (56)
நாதாரி:
நாதார்ன்னா - ஏழ்மை, பொய்த்துப் போன வெள்ளாமைக்குச் சொந்தமான நிலம்ங்றது அர்த்தம். இந்த மாதிரியான நிலத்தின் காரணமா உண்டாகுற வரி பாக்கிய நாதார்பாக்கின்னு சொல்லுவாங்க. அந்த ஏழ்மையான ஆசாமி, நாதாரி..!!
நாதாரி என்ற சௌராஷ்டிர சொல்லுக்கு தமிழில் தறுதலை என்ற அர்த்தம்
பன்னாடை:
தென்னை மரத்துல, பாளைகளக் காப்பாத்துற வலை நார்,அது பொதுவா எதுக்கும் உதவாது..அதே மாதிரி எதுக்கும் உதவாத ஆள பன்னாடை'ன்னு திட்றது வழக்கமாயிடுச்சு..!!
கேப்புமாரி:
இது செங்கல்பட்டு தென்னாற்காடு மாவட்டத்துல அந்த காலத்துல இருந்த, திருட்டும் தப்புத் தண்டா செய்யுற ஒரு கூட்டத்தோட பேருங்ளாம். அதுவே மருவி கேப்மாரி ஆயிடுச்சு..
கேப்புமாரி (p. 292) [ kēppumāri ] , s. (for.) a knave, a rogue; 2. a crimainal caste in South Arcot & Chengleput districts.
தெள்ளவாரி:
தள்ளவாரி ( தள்ளமாறி) தான் தெள்ளவாரி ஆகியது.வாக்கு/பேச்சுகளில் தெளிவில்லாமல் பேசுபவர்களை தெள்ளவாரி என்றலைக்கபட்டனர்..!!
ஆதாரம்: கட்சி மாறிய தம்பி வீடணனைஇராவணன் தள்ளவாரி என்றழைப்பதாகச்சொல்கிறார்.
யுத்த காண்டம்9. ஒற்றுக் கேள்விப் படலம்ஒற்றர் வருகையும், இராவணன் அவர்களை வரவழைத்துச் செய்தி கேட்டலும் (56)
Re: தெரிந்து கொள்வோம் : பழமைத்தமிழ்
அறிய தகவல்கள் அறியதந்தமைக்கு நன்றி முத்து
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தெரிந்து கொள்வோம் : பழமைத்தமிழ்
பழமைத் தமிழ் திட்டுவதற்குப் பயன்படுவதுதான் வருத்தமாக இருக்கிறதுநாதாரி என்ற சௌராஷ்டிர சொல்லுக்கு தமிழில் தறுதலை என்ற அர்த்தம்
பன்னாடை:
தென்னை மரத்துல, பாளைகளக் காப்பாத்துற வலை நார்,அது பொதுவா எதுக்கும் உதவாது..அதே மாதிரி எதுக்கும் உதவாத ஆள பன்னாடை'ன்னு திட்றது வழக்கமாயிடுச்சு..!!
கேப்புமாரி:
இது செங்கல்பட்டு தென்னாற்காடு மாவட்டத்துல அந்த காலத்துல இருந்த, திருட்டும் தப்புத் தண்டா செய்யுற ஒரு கூட்டத்தோட பேருங்ளாம். அதுவே மருவி கேப்மாரி ஆயிடுச்சு..
கேப்புமாரி (p. 292) [ kēppumāri ] , s. (for.) a knave, a rogue; 2. a crimainal caste in South Arcot & Chengleput districts.
Similar topics
» தெரிந்து கொள்வோம்
» தெரிந்து கொள்வோம்
» தெரிந்து கொள்வோம் #10
» தெரிந்து கொள்வோம் - 2
» தெரிந்து கொள்வோம்.
» தெரிந்து கொள்வோம்
» தெரிந்து கொள்வோம் #10
» தெரிந்து கொள்வோம் - 2
» தெரிந்து கொள்வோம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|