Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1 • Share
உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
சிறுவர்களாய் இருக்கும்போது பென்சில்
உபயோகித்தோம்.
பெரியவர்களாக ஆன பின் பேனா உபயோகிக்கிறோம்.
ஏன் தெரியுமா?
சிறுவயதில் செய்யும்
தவறுகளை அழிக்க முடியும். ஆனால் வயதான பின்னர் செய்த தவறை அழிக்கமுடியாது
உபயோகித்தோம்.
பெரியவர்களாக ஆன பின் பேனா உபயோகிக்கிறோம்.
ஏன் தெரியுமா?
சிறுவயதில் செய்யும்
தவறுகளை அழிக்க முடியும். ஆனால் வயதான பின்னர் செய்த தவறை அழிக்கமுடியாது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
அடிக்கிற வெயிலுக்கு ஏதாது குடுக்கணும் போல இருக்கு...
பிளாஸ்டிக் பாட்டில்ல இருக்குற பெப்சி, கோககோலாலாம் ஒத்து வராது...
பனை ஓலைல பதினி ஊத்தி குடிச்சா சூப்பரா இருக்கும்.
பிளாஸ்டிக் பாட்டில்ல இருக்குற பெப்சி, கோககோலாலாம் ஒத்து வராது...
பனை ஓலைல பதினி ஊத்தி குடிச்சா சூப்பரா இருக்கும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
அறிவிப்புகள்!
பெண்கள் நகை அணிந்திருந்தால்
ஜன்னல் ஓரம் உட்காராதீர்கள்.
தூங்குவதற்கு முன்னால்
ஜன்னலை இழுத்து மூடிவிடுங்கள்.
செல்போன் லேப்-டாப் போன்ற
விலை உயர்ந்த பொருட்களைப்
பெட்டியில் பூட்டிவையுங்கள்.
பூட்டப்பட்ட பெட்டியை
இருக்கையோடு
இணைத்துவையுங்கள்.
அறிமுகமற்றவர் தரும்
எந்த உணவுப் பண்டங்களையும்
உண்ணாதீர்கள்...
ரயில் நிலைய ஒலிபெருக்கியில்
அறிவித்துக்கொண்டு இருந்தார்கள்
எல்லாவற்றையும் கவனமாகக்
கேட்டுக்கொண்டான் திருடன்!
-க.பாலபாரதி
பெண்கள் நகை அணிந்திருந்தால்
ஜன்னல் ஓரம் உட்காராதீர்கள்.
தூங்குவதற்கு முன்னால்
ஜன்னலை இழுத்து மூடிவிடுங்கள்.
செல்போன் லேப்-டாப் போன்ற
விலை உயர்ந்த பொருட்களைப்
பெட்டியில் பூட்டிவையுங்கள்.
பூட்டப்பட்ட பெட்டியை
இருக்கையோடு
இணைத்துவையுங்கள்.
அறிமுகமற்றவர் தரும்
எந்த உணவுப் பண்டங்களையும்
உண்ணாதீர்கள்...
ரயில் நிலைய ஒலிபெருக்கியில்
அறிவித்துக்கொண்டு இருந்தார்கள்
எல்லாவற்றையும் கவனமாகக்
கேட்டுக்கொண்டான் திருடன்!
-க.பாலபாரதி
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
எல்லோரையும்
நம்புவது அபாயகரமானது
ஒருவரையும்
நம்பாமல் இருப்பது
இன்னும் அபாயகரமானது
நம்புவது அபாயகரமானது
ஒருவரையும்
நம்பாமல் இருப்பது
இன்னும் அபாயகரமானது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
வாழ்க்கைனா என்ன?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பாத்திங்களா ஒன்னுமே இல்ல ...
ஆன எதையோ தேடுறோம் ... இதாங்க வாழ்க்கை...!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பாத்திங்களா ஒன்னுமே இல்ல ...
ஆன எதையோ தேடுறோம் ... இதாங்க வாழ்க்கை...!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
அழிப்பு ரப்பரை கண்டுபிடிக்கும் முன் - ரொட்டி துண்டுகளை வைத்துதான் பேப்பரில் அழித்து கொண்டிருந்தனர்...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
ஒரு நொடிக்கும் 100 வகை ரசாயன மாற்றம் நமது மூளையில் ஏற்படுகிறது - இது தான் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆயிடுச்சுனு சொல்றதா??..
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
தோழியாக இருந்தவளை மனைவியாக ஏற்று கொள்ள முடிகிறது
மனைவியாக ஆன பின் தோழியாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை..!
மனைவியாக ஆன பின் தோழியாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை..!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
1.அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை.
2. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும்.
3.அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும்.
4. இளமையில் படியுங்கள்; முதுமையில் அதை பயன்படுத்துங்கள்.
5.ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.
6. மருந்தைவிட மனக்கட்டுப்பாடு நோயை விரட்டும்.
7. அறிவாளிக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.
8. நம்பிக்கை செழிப்பை தராது; ஆனால் தாங்கி நிற்கும்.
9. துன்பம் இல்லாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை.
10. நல்ல நூலைப் போன்று சிறந்த நண்பன் வேறில்லை.
2. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும்.
3.அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும்.
4. இளமையில் படியுங்கள்; முதுமையில் அதை பயன்படுத்துங்கள்.
5.ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.
6. மருந்தைவிட மனக்கட்டுப்பாடு நோயை விரட்டும்.
7. அறிவாளிக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.
8. நம்பிக்கை செழிப்பை தராது; ஆனால் தாங்கி நிற்கும்.
9. துன்பம் இல்லாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை.
10. நல்ல நூலைப் போன்று சிறந்த நண்பன் வேறில்லை.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
மின்சாரத் தீ விபத்தின்போது ஏற்படும் தீயை ஒருபோதும் தண்ணீர் ஊற்றி அணைக்கக்கூடாது. தண்ணீர் ஊற்றினால் மின் அதிர்ச்சியும் தீக்காயங்களும் ஏற்படும். மின் கசிவினால் ஏற்படும் தீயை அணைக்க கார்பன் டை ஆக்ûஸட், கார்பன் டெட்ரா குளோரைட் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
https://www.facebook.com/tamilfunnyjokes4u?ref=stream&hc_location=stream
https://www.facebook.com/tamilfunnyjokes4u?ref=stream&hc_location=stream
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
ஆசிரியரிடம்.................அடக்கமாக............பேசுங்கள்..!
துணைவியுடன்.............உண்மையாக........பேசுங்கள்..!
சகோதரனிடம்..............அளவாக.................பேசுங்கள்..!
சகோதரியிடம்...............பாசத்தோடு...........பேசுங்கள்..!
குழந்தைகளிடம்...........ஆர்வத்தோடு.........பேசுங்கள்..!
உறவினர்களிடம்..........பரிவோடு...............பேசுங்கள்..!
நண்பர்களிடம்..............உரிமையோடு.........பேசுங்கள்..!
அதிகாரியிடம்..............பணிவோடு.............பேசுங்கள்..!
வியாபாரியிடம்............கறாராக..................பேசுங்கள்..!
வாடிக்கையாளரிடம்....நேர்மையாக...........பேசுங்கள்..!
தொழிலாளரிடம்..........மனிதநேயத்தோடு..பேசுங்கள்..!
அரசியல்வாதியிடம்.....ஜாக்கிரதையாக.....பேசுங்கள்..!
இறைவனிடம்..............மெளனமாக............பேசுங்கள்..!
துணைவியுடன்.............உண்மையாக........பேசுங்கள்..!
சகோதரனிடம்..............அளவாக.................பேசுங்கள்..!
சகோதரியிடம்...............பாசத்தோடு...........பேசுங்கள்..!
குழந்தைகளிடம்...........ஆர்வத்தோடு.........பேசுங்கள்..!
உறவினர்களிடம்..........பரிவோடு...............பேசுங்கள்..!
நண்பர்களிடம்..............உரிமையோடு.........பேசுங்கள்..!
அதிகாரியிடம்..............பணிவோடு.............பேசுங்கள்..!
வியாபாரியிடம்............கறாராக..................பேசுங்கள்..!
வாடிக்கையாளரிடம்....நேர்மையாக...........பேசுங்கள்..!
தொழிலாளரிடம்..........மனிதநேயத்தோடு..பேசுங்கள்..!
அரசியல்வாதியிடம்.....ஜாக்கிரதையாக.....பேசுங்கள்..!
இறைவனிடம்..............மெளனமாக............பேசுங்கள்..!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
» உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
» உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
» உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
» உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
» உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
» உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
» உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
» உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|