Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வீட்டுக்குள் அழகு நிலையம்!
Page 1 of 1 • Share
வீட்டுக்குள் அழகு நிலையம்!
[You must be registered and logged in to see this image.]
நன்கு கனிந்த பப்பாளிப் பழத்தை கையால் நன்றாக மசித்துக்கொள்ளுங்கள். அதை முகம் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்து 5 நிமிடம் கழித்து பப்பாளியை முகம் நிரம்ப பூசிக்கொள்ளுங்கள். சரியாக 15 நிமிடங்கள் கழித்து முகத்தை சற்று குளிர்ச்சியான தண்ணீரில் கழுவுங்கள். முகம் பளிச்சென்று மின்னும்!
ஒரு ஸ்பூன் தயிருடன் ஒரு ஸ்பூன் தக்காளிச்சாறு கலந்துவிட்டு அந்த கலவையை முகத்தில் அப்ளை பண்ணுங்கள். 15 நிமிடங்களுக்கு பின்பு முகம் கழுவிப் பாருங்கள். முகம் பிளீச் செய்ததுபோல இருக்கும்!
ஒரு ஸ்பூன் பாலில் இரண்டு சொட்டு எலுமிச்சைப் பழச்சாறு பிழிந்துவிடுங்கள். பால் நன்கு திரிந்துவிடும். அதை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து 15 நிமிடங்கள் காயவிட்டு பின்பு முகம் கழுவுங்கள். பேஷியல் செய்தமாதிரி முகம் அழகாகும்!
உள்ளங்கையில் மூன்று சொட்டு நல்லெண்ணையை எடுத்துக்கொள்ளுங்கள். அத்துடன் இரண்டு சொட்டு எலுமிச்சம்பழச்சாறு விட்டு நன்கு கலக்கி அதை முகத்தில் மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடங்கள் கழித்து பாசிப்பயிறு மாவு தேய்த்து முகம் கழுவினால் முகம் ஜொலிக்கும்!
கேரட்டுடன் பால் சேர்த்து விழுதாக அரைத்து அதை முகத்தில் நிரப்ப பூசிக்கொள்ளுங்கள். நன்கு காய்ந்ததும் லேசான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளபளக்கும்!
கண்மணி சிங்
நன்கு கனிந்த பப்பாளிப் பழத்தை கையால் நன்றாக மசித்துக்கொள்ளுங்கள். அதை முகம் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்து 5 நிமிடம் கழித்து பப்பாளியை முகம் நிரம்ப பூசிக்கொள்ளுங்கள். சரியாக 15 நிமிடங்கள் கழித்து முகத்தை சற்று குளிர்ச்சியான தண்ணீரில் கழுவுங்கள். முகம் பளிச்சென்று மின்னும்!
ஒரு ஸ்பூன் தயிருடன் ஒரு ஸ்பூன் தக்காளிச்சாறு கலந்துவிட்டு அந்த கலவையை முகத்தில் அப்ளை பண்ணுங்கள். 15 நிமிடங்களுக்கு பின்பு முகம் கழுவிப் பாருங்கள். முகம் பிளீச் செய்ததுபோல இருக்கும்!
ஒரு ஸ்பூன் பாலில் இரண்டு சொட்டு எலுமிச்சைப் பழச்சாறு பிழிந்துவிடுங்கள். பால் நன்கு திரிந்துவிடும். அதை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து 15 நிமிடங்கள் காயவிட்டு பின்பு முகம் கழுவுங்கள். பேஷியல் செய்தமாதிரி முகம் அழகாகும்!
உள்ளங்கையில் மூன்று சொட்டு நல்லெண்ணையை எடுத்துக்கொள்ளுங்கள். அத்துடன் இரண்டு சொட்டு எலுமிச்சம்பழச்சாறு விட்டு நன்கு கலக்கி அதை முகத்தில் மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடங்கள் கழித்து பாசிப்பயிறு மாவு தேய்த்து முகம் கழுவினால் முகம் ஜொலிக்கும்!
கேரட்டுடன் பால் சேர்த்து விழுதாக அரைத்து அதை முகத்தில் நிரப்ப பூசிக்கொள்ளுங்கள். நன்கு காய்ந்ததும் லேசான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளபளக்கும்!
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» அழகுக்கு அழகு சேர்க்க உதவும் அழகு குறிப்புகள்
» வீட்டுக்குள் செடி வளர்ப்போம்
» அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு குறிப்புகள்..
» அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்----அழகு குறிப்புகள்
» காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
» வீட்டுக்குள் செடி வளர்ப்போம்
» அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு குறிப்புகள்..
» அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்----அழகு குறிப்புகள்
» காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|