தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பூமி மிகப்பெரிய அதிசயம்

View previous topic View next topic Go down

பூமி மிகப்பெரிய அதிசயம் Empty பூமி மிகப்பெரிய அதிசயம்

Post by செந்தில் Mon Sep 16, 2013 8:21 pm

நாம் வாழ்ந்து கொணடிருக்கின்ற இந்தப்பூமி மிகப்பெரிய அதிசயம்.
[You must be registered and logged in to see this image.]
பூமியில் மட்டுமே
சூரியக்குடும்பத்தில் உள்ள கிரகங்களில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன. மற்றக் கிரகங்களில் இதுவரை எந்த உயிரினங்களும் இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். காரணம், உயிர் வாழ்வதற்கு அவசியமானவை காற்றும், நீரும். மற்ற கிரகங்களில் இல்லை. இரும்பினும், எதிர்காலத்தில் பிற கிரகங்களில் வாழ்வது குறித்து ஆராய்ச்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமைப்பு
பூமி, உருண்டை வடிவத்தில் அமைந்துள்ளது. இது தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வகையில் சுழன்று கொண்டிருக்கிறது. அத்துடன் சூரியனையும் சுற்றி வருகிறது. இரவு, பகல் என்ற வேறுபாடு தோன்றுகிறது. நம்முடைய பூமி, மிகப்பெரிய காந்தமாகத் திகழ்கிறது. அதன் மையப்பகுதியானது நிக்கல், இரும்பு மூலகத்தைக் கொண்டதாக இருக்கிறது. பூமியின் காந்த சக்திக்கு இதுதான் காரணம்.
நிலவினால் ஆபத்து
நிலவினால் பூமிக்கு ஆபத்து ஏற்படும் என்று சிலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். காரணம் நிலவின் ஈர்ப்பு விசையால் பூமியின் சுழற்சி வேகம் குறைந்துவிடும் என்று சொல்கிறார்கள். ஆனால் இதில் ஓரளவுக்கு மட்டுமே உண்மை இருக்கிறது. அதாவது நிலவின் ஈர்ப்பு விசையால் பூமியின் சுழற்சி வேகம் குறையும் என்பது உண்மை. ஆனால், பூமியின் சுழற்சி வேகம் இரண்டு மில்லியன் விநாடிகள் (ஏறத்தாழ 20 லட்சம் வினாடிகள்) மட்டுமே குறையுமாம். அதுவும் நூறு வருடங்களுக்கு ஒருமுறை. எனவே, பயப்படத் தேவையில்லை என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அப்படியானால் இப்போது உள்ளதைவிட ஏற்கனவே அதிக வேகத்தில் பூமி சுற்றியிருக்கும் அல்லவா? அப்போது ஒருநாளைக்கு 18 மணி நேரம்மட்டும் தானாம். அதேபோல் ஒரு வருடத்திற்கு 481 நாட்கள் இருந்ததாம்.
பூமியின் வாயுமண்டலம்
பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு வாயு மண்டலம் தான் காரணம். இதிலிருந்து தான் நாம் சுவாசிப்பதற்கான பிராணவாயு என்று சொல்லக்கூடிய ஆக்சிஜன் கிடைக்கிறது. வாயுமண்டலத்தில் அதிகமாக இருப்பது நைட்ரஜன் வாயுதான் 70 சதவீதத்திற்கு அதன் பங்கு இருக்ககிறது. ஆக்சிஜன் 21சதவீதமும், மற்ற வாயுக்கள் அனைத்தும் சேர்ந்து 2சதவீதமும் உள்ளன. காற்றின் அழுத்தமும், அடர்த்தியும் பூமியிலிருந்து மேலே செல்லச் செல்ல குறைந்து கொண்டே வரும்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில்
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரம் சுமார் 14 கோடியே 96 லட்சம் கிலோமீட்டர்கள். சூரிய ஒளி பூமியை வந்தடைய தோராயமாக 8 நிமிடங்கள் ஆகிறதாம்.
பூமி எங்கே இருக்கிறது
பூமி எங்கே இருக்கிறது என்று கேட்டால் நம் காலடில் இருக்கிறது என்று எளிதாகச் சொல்லிவிட முடியும். ஆனல், சூரியக்குடும்பத்தில் பூமி எங்கு இருக்கிறது சூரியனில் இருந்து மூன்றவதாக பூமி இருக்கிறது. இதுமட்டும் தற்போது சனிக்கிரகம் இருக்கும் 6-வது இடத்தில் இருக்குமானால், சூரிய ஒளி கிடைக்காமல் பூமியில் உயிரினங்களே தோன்றி இருக்காது. அல்லது சூரியனிலிருந்து மிக அருகில் இருந்திருந்தால், கடும் வெப்பத்தின் காரணமாகவும் உயிர்கள் தோன்றியிருக்காது. நாம் எவ்வளவு பெரிய அதிசயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது புரிந்ததா?

நன்றி -சோ.ஞானசேகர்.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பூமி மிகப்பெரிய அதிசயம் Empty Re: பூமி மிகப்பெரிய அதிசயம்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 16, 2013 10:26 pm

பூமிக்கும் சூரியனுக்கும் இடையில்
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரம் சுமார் 14 கோடியே 96 லட்சம் கிலோமீட்டர்கள். சூரிய ஒளி பூமியை வந்தடைய தோராயமாக 8 நிமிடங்கள் ஆகிறதாம்.
வியப்பாக இருக்கிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பூமி மிகப்பெரிய அதிசயம் Empty Re: பூமி மிகப்பெரிய அதிசயம்

Post by சரண் Tue Sep 17, 2013 7:44 am

அறிய தந்தமைக்கு நன்றி

நக்கல் நக்கல் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

பூமி மிகப்பெரிய அதிசயம் Empty Re: பூமி மிகப்பெரிய அதிசயம்

Post by sawmya Tue Sep 17, 2013 8:59 am

 
நாம் எவ்வளவு பெரிய அதிசயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது புரிந்ததா?
சூப்பர் சூப்பர் சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

பூமி மிகப்பெரிய அதிசயம் Empty Re: பூமி மிகப்பெரிய அதிசயம்

Post by செந்தில் Tue Sep 17, 2013 3:24 pm

ரொம்ப ஜாலி நன்றி உறவுகளே ரொம்ப ஜாலி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பூமி மிகப்பெரிய அதிசயம் Empty Re: பூமி மிகப்பெரிய அதிசயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum