Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆப்பிள்
Page 1 of 1 • Share
ஆப்பிள்
[You must be registered and logged in to see this image.]
மத்திய ஆசியாவில்தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது, ஆப்பிள் உலகின் எல்லாவிதமான குளிர்ப் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. ஆப்பிளின் அறிவியல் பெயர் Malus sp.
அனேகமாக, ஆரஞ்சு வகை மரங்களுக்கு அடுத்ததாக, ஆப்பிள்தான் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பயிர் செய்யப்பட்டு வரும் மரமாகும்.
உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் 7ஆயிரத்து 500 வகையான ஆப்பிள்கள் மொத்தம் 6 கோடி 'டன்' அளவுக்கு விளைவிக்கப்படுகிறது.
ஆப்பிள் உற்பத்தியில் இந்தியா உலகளவில் 10-வது இடம் வகிக்கிறது.
அமெரிக்க் கிறிஸ்தவ மத போதகரான சாமுவேல் 'சத்யானந்த் ஸ்டோக்ஸ்' இல்லாவிட்டால் இந்தியாவில் ஆப்பிள் உற்பத்தி பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்காது.
1904-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த சாமுவேலுக்கு இந்தநாட்டையும், இந்தநாட்டு மக்களையும் மிகவும் பிடித்துப்போனது. அவர் தனது மதபோதகர் பணியைத் துறந்துவிட்டு இந்தியப் பெண் ஒருவரை மணந்தார். இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா அருகில் உள்ள கோட்கர் கிராமத்தில் மனைவியுடன் வசிக்கத் தொடங்கினார்.
கோட்கர் ஓர் ஏழ்மையான கிராமம். அங்குள்ள மக்களில் பெரும்பாலனவர்கள் அடிமை தொழிலாளர்களாக இருந்தனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை எப்படியாவது மேம்படுத்த வேண்டும் என்று சாமுவேல் நினைத்தார்.
கோட்கர் பகுதி மண், ஆப்பிள் சாகுபடிக்கு ஏற்றது என்று சாமுவேல் கண்டுபிடித்தார். அவர், தனது தாய்நாடான அமெரிக்காவில் லிருந்து 'கோல்டன் டெலிசியஸ்' ஆப்பிள் வகைச் செடிகளை வரவழைத்தார். அவற்றை தனது தோட்டத்தில் நட்டு வளர்த்தார். நான்காண்களுக்கு பின் அவற்றில் மிகவும் ருசியான ஆப்பிள்கள் காய்த்தன.
பிறகு உள்ளுர் விவசாயிகளுக்கும் சாமுவேல் ஆப்பிள் செடிகளைக் கொடுத்தார். அதன் விளைவாக, சில ஆண்டுகளில் அப்பகுதி முழுவதும் ஆப்பிள் தோட்டங்கள் உருவாயின. மக்களின் பொருளாதர நிலையும் வெகுவாக உயர்ந்தது.
இன்று, இமாச்சலப் பிரதேசம் இந்தியாவின் 'ஆப்பிள் மாநிலமாகவும்', கோட்கர், ஆப்பிள் தொழில்துறையின் இதயமாகவும் விளங்குகிள்றன.
நன்றி -சோ.ஞானசேகர்
மத்திய ஆசியாவில்தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது, ஆப்பிள் உலகின் எல்லாவிதமான குளிர்ப் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. ஆப்பிளின் அறிவியல் பெயர் Malus sp.
அனேகமாக, ஆரஞ்சு வகை மரங்களுக்கு அடுத்ததாக, ஆப்பிள்தான் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பயிர் செய்யப்பட்டு வரும் மரமாகும்.
உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் 7ஆயிரத்து 500 வகையான ஆப்பிள்கள் மொத்தம் 6 கோடி 'டன்' அளவுக்கு விளைவிக்கப்படுகிறது.
ஆப்பிள் உற்பத்தியில் இந்தியா உலகளவில் 10-வது இடம் வகிக்கிறது.
அமெரிக்க் கிறிஸ்தவ மத போதகரான சாமுவேல் 'சத்யானந்த் ஸ்டோக்ஸ்' இல்லாவிட்டால் இந்தியாவில் ஆப்பிள் உற்பத்தி பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்காது.
1904-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த சாமுவேலுக்கு இந்தநாட்டையும், இந்தநாட்டு மக்களையும் மிகவும் பிடித்துப்போனது. அவர் தனது மதபோதகர் பணியைத் துறந்துவிட்டு இந்தியப் பெண் ஒருவரை மணந்தார். இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா அருகில் உள்ள கோட்கர் கிராமத்தில் மனைவியுடன் வசிக்கத் தொடங்கினார்.
கோட்கர் ஓர் ஏழ்மையான கிராமம். அங்குள்ள மக்களில் பெரும்பாலனவர்கள் அடிமை தொழிலாளர்களாக இருந்தனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை எப்படியாவது மேம்படுத்த வேண்டும் என்று சாமுவேல் நினைத்தார்.
கோட்கர் பகுதி மண், ஆப்பிள் சாகுபடிக்கு ஏற்றது என்று சாமுவேல் கண்டுபிடித்தார். அவர், தனது தாய்நாடான அமெரிக்காவில் லிருந்து 'கோல்டன் டெலிசியஸ்' ஆப்பிள் வகைச் செடிகளை வரவழைத்தார். அவற்றை தனது தோட்டத்தில் நட்டு வளர்த்தார். நான்காண்களுக்கு பின் அவற்றில் மிகவும் ருசியான ஆப்பிள்கள் காய்த்தன.
பிறகு உள்ளுர் விவசாயிகளுக்கும் சாமுவேல் ஆப்பிள் செடிகளைக் கொடுத்தார். அதன் விளைவாக, சில ஆண்டுகளில் அப்பகுதி முழுவதும் ஆப்பிள் தோட்டங்கள் உருவாயின. மக்களின் பொருளாதர நிலையும் வெகுவாக உயர்ந்தது.
இன்று, இமாச்சலப் பிரதேசம் இந்தியாவின் 'ஆப்பிள் மாநிலமாகவும்', கோட்கர், ஆப்பிள் தொழில்துறையின் இதயமாகவும் விளங்குகிள்றன.
நன்றி -சோ.ஞானசேகர்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|