Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சப்தங்கள்
Page 1 of 1 • Share
சப்தங்கள்
[You must be registered and logged in to see this image.]
பெரிய ஓசைகள் மனிதர்களின் உடல் நலத்தையும், மன நலத்தையும் பெரிதும் பாதிக்கின்றன. ஓசை ஒரு அளவு வரை ஆரோக்கியகரமாகும். குறைந்த அளவுடைய ஓசை, கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கும், ஓய்வு எடுப்பதற்கும், செயல்படுவதற்கும் தடையாக இருக்காது. அமைதியான சூழ்நிலையைவிட தாலாட்டுப் பாடல்தான் குழந்தையைத் தூங்கவைக்க உதவுகிறது. நகரச் சாலைகளிலிருந்து வரும் பேரோசைகள் உடல் நலத்திற்கு ஏற்றதல்ல. வாகனங்களும், சைரன்களும், கட்டடம் கட்டும்போது வரும் ஓசைகளும், பலவிதமான மணியோசைகளும், ஒலிபெருக்கிச் சப்தங்களும் ஓலி மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. நகரத்தில் வசிப்பவர்கள் வழக்கமாக இதுபோன்ற சப்தங்களைக் கேட்டுவருவதால், இது அவர்களுக்குப் பழகிப் போயிருக்கும். தொந்தரவாக இருக்காது. ஆயினும் இது உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் மிகவும் ஆபத்தானது.
டெசிபல் எனும் வார்த்தை ஒலியின் அளவைக் குறிக்கிறது. 90 டெசிபலுக்கு அதிகமான சப்தம் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. 95 டெசிபலுக்கு அதிகமான ஓசையை வருடக் கணக்காகக் கேட்டுவரும் பட்சத்தில் காதுகள் செவிடாகிவிடும். தொடர்ச்சியான சப்தம் உறக்கத்தைத் தடை செய்கிறது. 130 டெசிபலுக்கு அதிகமான ஓசை, காதுகளுக்கு வலி தருகிறது. மனஅமைதியைக் குலைக்கிறது. இதனால்தான் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேற்பட்ட சப்தங்களை ஏற்படுத்தாதபடி சட்டத்தின் மூலம் தடை செய்திருக்கிறார்கள்.
இலைகள் சலசலக்கும் ஓசை - 10 டெசிபல்
ரகசியம் பேசும் குரல் - 20 டெசிபல்
மெதுவான உரையாடல் - 40 டெசிபல்
கூட்டமான ஒரு கடையில் உள்ள ஓசை - 60 டெசிபல்
நகரத் தெருக்களின் சப்தம் - 70 டெசிபல்
தொழிற்சாலையின் ஓசை -100 டெசிபல்
ஒலி பெருக்கிச் சப்தம் - 110 டெசிபல்
விமானத்தின் ஓசை -120 டெசிபல்
நன்றி -சோ.ஞானசேகர்.
பெரிய ஓசைகள் மனிதர்களின் உடல் நலத்தையும், மன நலத்தையும் பெரிதும் பாதிக்கின்றன. ஓசை ஒரு அளவு வரை ஆரோக்கியகரமாகும். குறைந்த அளவுடைய ஓசை, கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கும், ஓய்வு எடுப்பதற்கும், செயல்படுவதற்கும் தடையாக இருக்காது. அமைதியான சூழ்நிலையைவிட தாலாட்டுப் பாடல்தான் குழந்தையைத் தூங்கவைக்க உதவுகிறது. நகரச் சாலைகளிலிருந்து வரும் பேரோசைகள் உடல் நலத்திற்கு ஏற்றதல்ல. வாகனங்களும், சைரன்களும், கட்டடம் கட்டும்போது வரும் ஓசைகளும், பலவிதமான மணியோசைகளும், ஒலிபெருக்கிச் சப்தங்களும் ஓலி மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. நகரத்தில் வசிப்பவர்கள் வழக்கமாக இதுபோன்ற சப்தங்களைக் கேட்டுவருவதால், இது அவர்களுக்குப் பழகிப் போயிருக்கும். தொந்தரவாக இருக்காது. ஆயினும் இது உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் மிகவும் ஆபத்தானது.
டெசிபல் எனும் வார்த்தை ஒலியின் அளவைக் குறிக்கிறது. 90 டெசிபலுக்கு அதிகமான சப்தம் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. 95 டெசிபலுக்கு அதிகமான ஓசையை வருடக் கணக்காகக் கேட்டுவரும் பட்சத்தில் காதுகள் செவிடாகிவிடும். தொடர்ச்சியான சப்தம் உறக்கத்தைத் தடை செய்கிறது. 130 டெசிபலுக்கு அதிகமான ஓசை, காதுகளுக்கு வலி தருகிறது. மனஅமைதியைக் குலைக்கிறது. இதனால்தான் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேற்பட்ட சப்தங்களை ஏற்படுத்தாதபடி சட்டத்தின் மூலம் தடை செய்திருக்கிறார்கள்.
இலைகள் சலசலக்கும் ஓசை - 10 டெசிபல்
ரகசியம் பேசும் குரல் - 20 டெசிபல்
மெதுவான உரையாடல் - 40 டெசிபல்
கூட்டமான ஒரு கடையில் உள்ள ஓசை - 60 டெசிபல்
நகரத் தெருக்களின் சப்தம் - 70 டெசிபல்
தொழிற்சாலையின் ஓசை -100 டெசிபல்
ஒலி பெருக்கிச் சப்தம் - 110 டெசிபல்
விமானத்தின் ஓசை -120 டெசிபல்
நன்றி -சோ.ஞானசேகர்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சப்தங்கள்
விழிப்பாய் இருப்போம்130 டெசிபலுக்கு அதிகமான ஓசை, காதுகளுக்கு வலி தருகிறது. மனஅமைதியைக் குலைக்கிறது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|