Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கண்ணீர் இதயத்தை சுத்தம் செய்கிறது/////////////
Page 1 of 1 • Share
கண்ணீர் இதயத்தை சுத்தம் செய்கிறது/////////////
கண்ணீர் இதயத்தை சுத்தம் செய்கிறது/////////////
கண்ணீர்
உழைப்பு உடலை வலுபடுத்தும்
துயரம் மனதை வலுபடுத்தும்_____செனீகா
அடுத்தவர் துயருக்காக விழும் கண்ணீர் புனிதமானது_____சிசரோ
உன் பார்வையில் துயரம் எழுதபட்டுள்ளது,_____சொபக்ல்ஸ்
கண்ணீர் இதயத்தை சுத்தம் செய்கிறது_____கிப்ரன்
தூங்கும் நீங்கள் அழுவதற்காகவா விழிப்பீர்கள் அதிலிருந்து____ஷெல்லி
கோழைகளும் குறை மனதும் உடையவரோ
குரலெடுத்து அழுவார்____சொபக்ள்ஸ்
துயரம் தாம் வாழ்வின் உண்மையான இரகசியம்____ஆஸ்கார் ஒயில்டு
வலிக்கு கண்ணீரும்
இழிவுக்கு வெறுப்புமே சரியான பதில்கள்____செக்கோவ்
மனிதன் மட்டுமே அழுதுகொண்டே பிறந்து
அழுது அழுதுகொண்டே வாழ்ந்து
அழுதுகொண்டே இறக்கிறான்___சாமுவேல்ஜான்ஸன்
கண்ணீர் என்பது துயர நீரால் எழுதிய கவிதை வரிகள்____வால்டேர்
உன் முகத்தை பார்த்து
ஒருநாய் கூட அருகில் வர மறுத்தால்
உன் மனசாட்சியிடம் காரணம் கேள்___வுட்ரோவில்ஸன்
ஒரு சத்யவானின் ஆன்மாவின் குரலுக்கு
ஆயிரம் கயவரின் வாக்குகளை விட மதிப்பதிகம் --மகாத்மா
மனசாட்சியின் குரல் மென்மையானது
ஆனால் வலிமையும் ஆயுளுமுடையது____மகாத்மா
மனசாட்சிக்கு எதிராக எதுவும் செய்யாது வாழ்வதே
பேராணந்த இரகசியம்___வால்டேர்
சாதனைகளின் சிகரத்தை தொட்டாலும்
உலகம் ஒழுக்கமில்லா பள்ளத்தில் ஊறிக்கிடக்கிறது__பிராட்லி
நீதிமன்றங்களில் எல்லாவற்றுக்கும்
உச்சநீதி மன்றம் உள்ளத்தில் உள்ள____மகாத்மா
மனசாட்சியை விட பெரிய சாட்சியும்,வழக்கறிஞரும்,வேறுயாருமில்லை___சொபக்ள்ஸ்
நம்மை அளவுக்கதிகமாக இகழ்பவரை விட
அளவுக்கதிகமாக புகழ்பவர்
நமது மனசாட்சிக்கு வேலை கொடுக்கிறார்____நீட்ஸே
மனசாட்சி பேசும் போது வாய் மெளனமாக இருந்தால்
உலகில் தீமை தலைவிரித்தாடும்___ஜெப்பர்சன்
மனசாட்சி ரோசம் உள்ளது கேட்க விரும்பாதவரோடு
பேசுவதை நிறுத்தி விடுகிறார்___சாமுவேல் படலர்
புகழும் அதிகாரமும் மனசாட்சியை விற்று பசி தீர்த்து
உயிர் வாழ்கிறார்__பெஞ்சமின் டிஸ்ரேலி
அரசரே ஆனையிட்டாலும்
ஆன்மாவில் குரலை அழுத்தாதீர்கள்___ஆல்பர்ட் எய்ண்ஸ்டீன்
இந்த பேரண்டத்தின் ஆன்ம தீபம்
நமது இதயத்தில் மனசாட்சி என சுடர்விடுகிறது____வாஷிங்டன்
Posted by DrBALA SUBRA MANIAN
கண்ணீர்
உழைப்பு உடலை வலுபடுத்தும்
துயரம் மனதை வலுபடுத்தும்_____செனீகா
அடுத்தவர் துயருக்காக விழும் கண்ணீர் புனிதமானது_____சிசரோ
உன் பார்வையில் துயரம் எழுதபட்டுள்ளது,_____சொபக்ல்ஸ்
கண்ணீர் இதயத்தை சுத்தம் செய்கிறது_____கிப்ரன்
தூங்கும் நீங்கள் அழுவதற்காகவா விழிப்பீர்கள் அதிலிருந்து____ஷெல்லி
கோழைகளும் குறை மனதும் உடையவரோ
குரலெடுத்து அழுவார்____சொபக்ள்ஸ்
துயரம் தாம் வாழ்வின் உண்மையான இரகசியம்____ஆஸ்கார் ஒயில்டு
வலிக்கு கண்ணீரும்
இழிவுக்கு வெறுப்புமே சரியான பதில்கள்____செக்கோவ்
மனிதன் மட்டுமே அழுதுகொண்டே பிறந்து
அழுது அழுதுகொண்டே வாழ்ந்து
அழுதுகொண்டே இறக்கிறான்___சாமுவேல்ஜான்ஸன்
கண்ணீர் என்பது துயர நீரால் எழுதிய கவிதை வரிகள்____வால்டேர்
உன் முகத்தை பார்த்து
ஒருநாய் கூட அருகில் வர மறுத்தால்
உன் மனசாட்சியிடம் காரணம் கேள்___வுட்ரோவில்ஸன்
ஒரு சத்யவானின் ஆன்மாவின் குரலுக்கு
ஆயிரம் கயவரின் வாக்குகளை விட மதிப்பதிகம் --மகாத்மா
மனசாட்சியின் குரல் மென்மையானது
ஆனால் வலிமையும் ஆயுளுமுடையது____மகாத்மா
மனசாட்சிக்கு எதிராக எதுவும் செய்யாது வாழ்வதே
பேராணந்த இரகசியம்___வால்டேர்
சாதனைகளின் சிகரத்தை தொட்டாலும்
உலகம் ஒழுக்கமில்லா பள்ளத்தில் ஊறிக்கிடக்கிறது__பிராட்லி
நீதிமன்றங்களில் எல்லாவற்றுக்கும்
உச்சநீதி மன்றம் உள்ளத்தில் உள்ள____மகாத்மா
மனசாட்சியை விட பெரிய சாட்சியும்,வழக்கறிஞரும்,வேறுயாருமில்லை___சொபக்ள்ஸ்
நம்மை அளவுக்கதிகமாக இகழ்பவரை விட
அளவுக்கதிகமாக புகழ்பவர்
நமது மனசாட்சிக்கு வேலை கொடுக்கிறார்____நீட்ஸே
மனசாட்சி பேசும் போது வாய் மெளனமாக இருந்தால்
உலகில் தீமை தலைவிரித்தாடும்___ஜெப்பர்சன்
மனசாட்சி ரோசம் உள்ளது கேட்க விரும்பாதவரோடு
பேசுவதை நிறுத்தி விடுகிறார்___சாமுவேல் படலர்
புகழும் அதிகாரமும் மனசாட்சியை விற்று பசி தீர்த்து
உயிர் வாழ்கிறார்__பெஞ்சமின் டிஸ்ரேலி
அரசரே ஆனையிட்டாலும்
ஆன்மாவில் குரலை அழுத்தாதீர்கள்___ஆல்பர்ட் எய்ண்ஸ்டீன்
இந்த பேரண்டத்தின் ஆன்ம தீபம்
நமது இதயத்தில் மனசாட்சி என சுடர்விடுகிறது____வாஷிங்டன்
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» கால்கள் என்ன செய்கிறது...
» சுத்தம்.....சுகாதாரம்....
» இடிதாங்கி எவ்வாறு வேலை செய்கிறது?
» யோகா எப்படி நம் மூளையை விழித்தெழ செய்கிறது?
» இணையம் உங்களின் மூளையை என்ன செய்கிறது?
» சுத்தம்.....சுகாதாரம்....
» இடிதாங்கி எவ்வாறு வேலை செய்கிறது?
» யோகா எப்படி நம் மூளையை விழித்தெழ செய்கிறது?
» இணையம் உங்களின் மூளையை என்ன செய்கிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|