தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கண்ணீர் இதயத்தை சுத்தம் செய்கிறது/////////////

View previous topic View next topic Go down

கண்ணீர் இதயத்தை சுத்தம் செய்கிறது///////////// Empty கண்ணீர் இதயத்தை சுத்தம் செய்கிறது/////////////

Post by முழுமுதலோன் Tue Sep 17, 2013 12:58 pm

கண்ணீர் இதயத்தை சுத்தம் செய்கிறது/////////////

                    


கண்ணீர்





உழைப்பு உடலை வலுபடுத்தும் 
துயரம் மனதை வலுபடுத்தும்_‍‍____செனீகா


அடுத்தவர் துயருக்காக விழும் கண்ணீர் புனிதமானது_____சிசரோ


உன் பார்வையில் துயரம் எழுதபட்டுள்ளது,‍‍‍_____‍‍‍‍‍சொபக்ல்ஸ்


கண்ணீர் இதயத்தை சுத்தம் செய்கிறது_____கிப்ரன்


தூங்கும் நீங்கள் அழுவதற்காகவா விழிப்பீர்கள் அதிலிருந்து_‍‍___ஷெல்லி


கோழைகளும் குறை மனதும் உடையவரோ 
குரலெடுத்து அழுவார்_‍‍___சொபக்ள்ஸ்


துயரம் தாம் வாழ்வின் உண்மையான இரகசியம்____ஆஸ்கார் ஒயில்டு


வலிக்கு கண்ணீரும் 
இழிவுக்கு வெறுப்புமே சரியான பதில்கள்____செக்கோவ்


மனிதன் மட்டுமே அழுதுகொண்டே பிறந்து 
அழுது அழுதுகொண்டே வாழ்ந்து 
அழுதுகொண்டே இக்கிறான்_‍‍‍__சாமுவேல்ஜான்ஸன்


கண்ணீர் என்பது துயர  நீரால் எழுதிய கவிதை வரிகள்____வால்டேர்


உன் முகத்தை பார்த்து 
ஒருநாய் கூட அருகில் வர மறுத்தால்
உன் மனசாட்சியிடம் காரணம் கேள்___வுட்ரோவில்ஸன்


ஒரு சத்யவானின் ஆன்மாவின் குரலுக்கு
ஆயிரம் கயவரின் வாக்குகளை விட மதிப்பதிகம் --மகாத்மா


மனசாட்சியின் குரல் மென்மையானது 
ஆனால் வலிமையும் ஆயுளுமுடையது_‍___மகாத்மா


மனசாட்சிக்கு எதிராக எதுவும் செய்யாது வாழ்வதே 
பேராணந்த இரகசியம்___வால்டேர்


சாதனைகளின் சிகரத்தை தொட்டாலும் 
உலகம் ஒழுக்கமில்லா பள்ளத்தில் ஊறிக்கிடக்கிறது__பிராட்லி


நீதிமன்றங்களில் எல்லாவற்றுக்கும்
 உச்சநீதி மன்றம் உள்ளத்தில் உள்ள____மகாத்மா


மனசாட்சியை விட பெரிய சாட்சியும்,வழக்கறிஞரும்,வேறுயாருமில்லை___சொபக்ள்ஸ்


நம்மை அளவுக்கதிகமாக இகழ்பவரை விட 
அளவுக்கதிகமாக புகழ்பவர்
நமது மனசாட்சிக்கு வேலை கொடுக்கிறார்____நீட்ஸே


மனசாட்சி பேசும் போது வாய் மெளனமாக இருந்தால்
உலகில் தீமை தலைவிரித்தாடும்___ஜெப்பர்சன்


மனசாட்சி ரோசம் உள்ளது கேட்க விரும்பாதவரோடு 
பேசுவதை நிறுத்தி விடுகிறார்___சாமுவேல் படலர்


புகழும் அதிகாரமும் மனசாட்சியை விற்று பசி தீர்த்து 
உயிர் வாழ்கிறார்__‍பெஞ்சமின் டிஸ்ரேலி


அரசரே ஆனையிட்டாலும் 
ஆன்மாவில் குரலை அழுத்தாதீர்கள்___ஆல்பர்ட் எய்ண்ஸ்டீன்


இந்த பேரண்டத்தின் ஆன்ம தீபம் 
நமது இதயத்தில் மனசாட்சி என சுடர்விடுகிறது____வாஷிங்டன்











Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum