Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மெட்ராஸ் ஐகோர்ட்டு-20
Page 1 of 1 • Share
மெட்ராஸ் ஐகோர்ட்டு-20
1.சென்னை ஐகோர்ட்டு கட்டப்பட்டுள்ள இடத்தில் ஆதிகாலத்தில் புகழ்பெற்ற சென்ன கேசவ பெருமாள் கோவில் இருந்தது. 1648-ல் கட்டப்பட்ட அதை எடுத்து வேறு இடத்தில் அமைத்துவிட்டு கோர்ட்டை கட்டினார்கள்.
2. ஐகோர்ட்டு வளாகத்துக்குள் மிகப்பெரிய நாகலிங்க மரம் உள்ளது. அங்கு சிவாலயம் இருந்ததற்கு ஆதாரமாக இந்த விருட்சம் கருதப்படுகிறது.
3. மெட்ராஸ் ஐகோர்ட்டில் ஆங்கிலம் கட்டாய மொழியாக உள்ளது.
4. மெட்ராஸ் ஐகோர்ட்டின் கீழ் இயங்கும் இதர கோர்ட்டுகளில் எல்லா நடைமுறைகளும் தமிழில் தான் நடக்கிறது. தமிழிலேயே தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.
5. ஐகோர்ட் கட்டிடம் இந்தோ- சரசெனிக் ஸ்டைலில் கட்டப்பட்டுள்ளது.
6. மெட்ராஸ் ஐகோர்ட்டின் 100-வது ஆண்டு விழா 1962-ம் ஆண்டும்,
125-வது ஆண்டு விழா 1987-ம் ஆண்டும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
7. ஐகோர்ட் 150-வது ஆண்டு விழா கொண்டாட்ட நினைவாக தெற்கு நுழைவாயில் பிரமாண்ட ஆர்ச் கட்ட திட்ட மிட்டுள் ளனர்.
8. ஐகோர்ட் மிïசியத்துக்கென தனி கட்டிடம் கட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
9. ஐகோர்ட்டை கட்டிய கட்டிடக் கலை நிபுணரின் பெயர் ஹென்றி இர்வின். அயர்லாந்தில் 1841-ல் பிறந்த இவர் 1886-ல் பிரிட்டிஸ் இந்திய பொதுப்பணித்துறையில் சேர்ந்தார். சென்னையில் உள்ள மியூசியம், சென்டிரல் ரெயில் நிலையம், சட்டக்கல்லூரி, ஸ்டேட் வங்கி தலைமை அலுவலக கட்டிடம், இந்து உயர்நிலைப்பள்ளி, மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரி ஆகியவை இவரது கைவண்ணத்தில் உருவானவைகளாகும்.
10. மெட்ராஸ் ஐகோர்ட் வளாகத்தை கட்டி முடிக்க ஹென்றி இர்வின் 4 ஆண்டுகள் எடுத்துக்கொண்டார்.
11. ஐகோர்ட் கட்டிடத்தில் உள்ள கூம்புகள் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. 150 ஆண்டுகளுக்கு முன்பு இது உலகம் முழுவதும் பேசப்பட்டது.
12. ஐகோர்ட் கட்டிட ஜன்னல் வளைவுகளில் ஆங்கிலேயர்கள் காலத்தில் பொருத்தப்பட்ட கண் கவர் கண்ணாடிகள் இன்றளவும் உள்ளன.
13. ஐகோர்ட் கட்டிட ஒரு கூம்பு வடிவம் கடல் மட்டத்தில் இருந்து 160 அடி உயரத்தில் உள்ளது.
14. ஐகோர்ட் வளாக கூம்பு வடிவ கட்டிடத்தில் 1894-ம் ஆண்டு கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. அதில் ஏறி நகரின் முழு அழகையும் தசித்து பார்க்க முதலில் பொது மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
15. ஐகோர்ட் வளாகத்தில் உள்ள மாநில சட்ட உதவி மையத்தில் தினமும் 3 தடவை ஆலோசனை வழங்கப்படுகிறது.
16. கோர்ட் வழக்குகளில் உதவிகள் பெற தமிழ்நாடு முழுவதும் 167 இடங்களில் ஆலோசனை மையங்கள் உள்ளன. பெண்களுக்கு உதவுவதற்கு என்றே பிரத்யேகமாக 53 ஆலோசனை மையங்கள் செயல்படுகின்றன.
17. மெட்ராஸ் ஐகோர்ட் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மாநில ஜ×டிசியல் அகாடமி எழும்பூரில் 23.4.2001 முதல் இயங்கி வருகிறது.
18. மெட்ராஸ் ஐகோர்ட் வளாகம், உலகின் 2-வது பெரிய நீதிமன்ற வளாகமாகும்.
19. மெட்ராஸ் ஐகோர்ட்டில் முதன் முதலாக நீதிபதி பதவி ஏற்றவர் முத்துசுவாமி அய்யர் ஆவார்.
20. மெட்ராஸ் என்ற பெயர் 1996-ல் சென்னை என்று மாறியது. ஆனால் பழமை சிறப்பு கருதி மெட்ராஸ் ஐகோர்ட் பெயர் அப்படியே நீடிக்க அனுமதிக்கப்பட்டது.
நன்றி மாலைமலர்
2. ஐகோர்ட்டு வளாகத்துக்குள் மிகப்பெரிய நாகலிங்க மரம் உள்ளது. அங்கு சிவாலயம் இருந்ததற்கு ஆதாரமாக இந்த விருட்சம் கருதப்படுகிறது.
3. மெட்ராஸ் ஐகோர்ட்டில் ஆங்கிலம் கட்டாய மொழியாக உள்ளது.
4. மெட்ராஸ் ஐகோர்ட்டின் கீழ் இயங்கும் இதர கோர்ட்டுகளில் எல்லா நடைமுறைகளும் தமிழில் தான் நடக்கிறது. தமிழிலேயே தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.
5. ஐகோர்ட் கட்டிடம் இந்தோ- சரசெனிக் ஸ்டைலில் கட்டப்பட்டுள்ளது.
6. மெட்ராஸ் ஐகோர்ட்டின் 100-வது ஆண்டு விழா 1962-ம் ஆண்டும்,
125-வது ஆண்டு விழா 1987-ம் ஆண்டும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
7. ஐகோர்ட் 150-வது ஆண்டு விழா கொண்டாட்ட நினைவாக தெற்கு நுழைவாயில் பிரமாண்ட ஆர்ச் கட்ட திட்ட மிட்டுள் ளனர்.
8. ஐகோர்ட் மிïசியத்துக்கென தனி கட்டிடம் கட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
9. ஐகோர்ட்டை கட்டிய கட்டிடக் கலை நிபுணரின் பெயர் ஹென்றி இர்வின். அயர்லாந்தில் 1841-ல் பிறந்த இவர் 1886-ல் பிரிட்டிஸ் இந்திய பொதுப்பணித்துறையில் சேர்ந்தார். சென்னையில் உள்ள மியூசியம், சென்டிரல் ரெயில் நிலையம், சட்டக்கல்லூரி, ஸ்டேட் வங்கி தலைமை அலுவலக கட்டிடம், இந்து உயர்நிலைப்பள்ளி, மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரி ஆகியவை இவரது கைவண்ணத்தில் உருவானவைகளாகும்.
10. மெட்ராஸ் ஐகோர்ட் வளாகத்தை கட்டி முடிக்க ஹென்றி இர்வின் 4 ஆண்டுகள் எடுத்துக்கொண்டார்.
11. ஐகோர்ட் கட்டிடத்தில் உள்ள கூம்புகள் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. 150 ஆண்டுகளுக்கு முன்பு இது உலகம் முழுவதும் பேசப்பட்டது.
12. ஐகோர்ட் கட்டிட ஜன்னல் வளைவுகளில் ஆங்கிலேயர்கள் காலத்தில் பொருத்தப்பட்ட கண் கவர் கண்ணாடிகள் இன்றளவும் உள்ளன.
13. ஐகோர்ட் கட்டிட ஒரு கூம்பு வடிவம் கடல் மட்டத்தில் இருந்து 160 அடி உயரத்தில் உள்ளது.
14. ஐகோர்ட் வளாக கூம்பு வடிவ கட்டிடத்தில் 1894-ம் ஆண்டு கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. அதில் ஏறி நகரின் முழு அழகையும் தசித்து பார்க்க முதலில் பொது மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
15. ஐகோர்ட் வளாகத்தில் உள்ள மாநில சட்ட உதவி மையத்தில் தினமும் 3 தடவை ஆலோசனை வழங்கப்படுகிறது.
16. கோர்ட் வழக்குகளில் உதவிகள் பெற தமிழ்நாடு முழுவதும் 167 இடங்களில் ஆலோசனை மையங்கள் உள்ளன. பெண்களுக்கு உதவுவதற்கு என்றே பிரத்யேகமாக 53 ஆலோசனை மையங்கள் செயல்படுகின்றன.
17. மெட்ராஸ் ஐகோர்ட் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மாநில ஜ×டிசியல் அகாடமி எழும்பூரில் 23.4.2001 முதல் இயங்கி வருகிறது.
18. மெட்ராஸ் ஐகோர்ட் வளாகம், உலகின் 2-வது பெரிய நீதிமன்ற வளாகமாகும்.
19. மெட்ராஸ் ஐகோர்ட்டில் முதன் முதலாக நீதிபதி பதவி ஏற்றவர் முத்துசுவாமி அய்யர் ஆவார்.
20. மெட்ராஸ் என்ற பெயர் 1996-ல் சென்னை என்று மாறியது. ஆனால் பழமை சிறப்பு கருதி மெட்ராஸ் ஐகோர்ட் பெயர் அப்படியே நீடிக்க அனுமதிக்கப்பட்டது.
நன்றி மாலைமலர்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» ‘மெட்ராஸ் ஐ’ உஷார்
» மெட்ராஸ் ஐ...ஒரு துளி கண்ணீரிலே 100 கோடி வைரஸ்!
» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
» நீதிமன்ற அனுமதி தேவையில்லை பெண் கைதிகள் விரும்பினால் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம் மும்பை ஐகோர்ட்டு த
» மெட்ராஸ் ஐ...ஒரு துளி கண்ணீரிலே 100 கோடி வைரஸ்!
» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
» நீதிமன்ற அனுமதி தேவையில்லை பெண் கைதிகள் விரும்பினால் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம் மும்பை ஐகோர்ட்டு த
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|