Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரசகுல்லா செய்ய பழகலாமா?
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1 • Share
ரசகுல்லா செய்ய பழகலாமா?
[You must be registered and logged in to see this link.]தேவையானவை:
பால் – ஒரு லிட்டர்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
ரவை – ஒரு டீஸ்பூன்
சர்க்கரை(பாகு தயாரிக்க) – 2 கப்
தண்ணீர் – ஒரு லிட்டர்
சர்க்கரை(பனீருடன் சேர்க்க) – 2 டீஸ்பூன்
பாலை திரிக்க எலுமிச்சம் பழம் – ஒன்று (அல்லது)
சிட்ரிக் ஆசிட் – ஒரு சிட்டிகை (அல்லது)
தயிர் – கால் கப்
ரோஸ் வாட்டர் – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
பாலைக் காய்ச்சி, கொதி வரும்போது எலுமிச்சை சாறு அல்லது சிட்ரிக் ஆசிட்
அல்லது தயிர் சேர்த்து திரிய விடவும் (ஏதேனும் ஒன்று மட்டும் விடவும்). 5
நிமிடம் கழித்து, சுத்தமான வெள்ளைத் துணியில் வடிகட்டினால், பனீர் தயார்.
வடிகட்டிய தண்ணீரை கொட்ட வேண்டாம். இதை சப்பாத்தி மாவு பிசைய, குருமா செய்ய
உபயோகப்படுத்தலாம். இதை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
தயாரித்த பனீரை மசிக்கவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் ரவை, 2 ஸ்பூன்
சர்க்கரை சேர்த்து மெதுவாக பிசையவும் (அழுத்தக்கூடாது). 2 கப்
சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து, பாகு காய்ச்சவும். பனீர் கலவையை சிறு கோலி
உருண்டைகளாக உருட்டி, பாகில் போட்டு 20 நிமிடம் கொதிக்கவிடவும். நடுவே
தண்ணீர் சேர்க்கவும். பாகு, திக்காக கூடாது. நீர்க்க இருக்க வேண்டும்.
உருண்டை பெரிதாக வரும் போது, அடுப்பை அணைத்துவிட்டு, ரோஸ் வாட்டர்
சேர்த்தால்.. ரசகுல்லா ரெடி !
நன்றி:http://www.tamilcloud.com/
பால் – ஒரு லிட்டர்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
ரவை – ஒரு டீஸ்பூன்
சர்க்கரை(பாகு தயாரிக்க) – 2 கப்
தண்ணீர் – ஒரு லிட்டர்
சர்க்கரை(பனீருடன் சேர்க்க) – 2 டீஸ்பூன்
பாலை திரிக்க எலுமிச்சம் பழம் – ஒன்று (அல்லது)
சிட்ரிக் ஆசிட் – ஒரு சிட்டிகை (அல்லது)
தயிர் – கால் கப்
ரோஸ் வாட்டர் – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
பாலைக் காய்ச்சி, கொதி வரும்போது எலுமிச்சை சாறு அல்லது சிட்ரிக் ஆசிட்
அல்லது தயிர் சேர்த்து திரிய விடவும் (ஏதேனும் ஒன்று மட்டும் விடவும்). 5
நிமிடம் கழித்து, சுத்தமான வெள்ளைத் துணியில் வடிகட்டினால், பனீர் தயார்.
வடிகட்டிய தண்ணீரை கொட்ட வேண்டாம். இதை சப்பாத்தி மாவு பிசைய, குருமா செய்ய
உபயோகப்படுத்தலாம். இதை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
தயாரித்த பனீரை மசிக்கவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் ரவை, 2 ஸ்பூன்
சர்க்கரை சேர்த்து மெதுவாக பிசையவும் (அழுத்தக்கூடாது). 2 கப்
சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து, பாகு காய்ச்சவும். பனீர் கலவையை சிறு கோலி
உருண்டைகளாக உருட்டி, பாகில் போட்டு 20 நிமிடம் கொதிக்கவிடவும். நடுவே
தண்ணீர் சேர்க்கவும். பாகு, திக்காக கூடாது. நீர்க்க இருக்க வேண்டும்.
உருண்டை பெரிதாக வரும் போது, அடுப்பை அணைத்துவிட்டு, ரோஸ் வாட்டர்
சேர்த்தால்.. ரசகுல்லா ரெடி !
நன்றி:http://www.tamilcloud.com/
Similar topics
» ரசகுல்லா & ரசகுல்லா:
» ரசகுல்லா
» நாசி குராங் செய்து பழகலாமா…?
» கண்தானம் செய்ய விரும்புவோர்க்கு...
» கண்தானம் செய்ய விரும்புவோர்க்கு...
» ரசகுல்லா
» நாசி குராங் செய்து பழகலாமா…?
» கண்தானம் செய்ய விரும்புவோர்க்கு...
» கண்தானம் செய்ய விரும்புவோர்க்கு...
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|