தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை...

View previous topic View next topic Go down

அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை... Empty அறிந்து கொள்வோம்

Post by மகா பிரபு Fri Sep 21, 2012 8:12 am

* குதிக்க முடியாத ஒரே விலங்கு யானை.

* நாம் பிறந்தது முதல் கண்கள் மட்டும்தான் வளராமல் அப்படியே இருக்கும்.

* ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக பெண்கள் கண்களை இமைக்கின்றனர்.

* மனிதர்களை விட வேகமாக ஓட கூடியது நீர்யானை.

* ஒரு எறும்பு தன் உடலின் எடையை போல 50 மடங்கு எடையை தூக்கி செல்லும். 30 மடங்கு எடையை இழுத்து செல்லும். மயங்கி விழும்போது எப்போதும் வலது பக்கமாகவே சாய்ந்து விழும்.

தினமலர்


மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை... Empty Re: அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை...

Post by ஸ்ரீராம் Fri Sep 21, 2012 12:37 pm

அருமை அருமை.. நல்ல தொகுப்பு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை... Empty Re: அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை...

Post by முரளிராஜா Fri Sep 21, 2012 12:40 pm

அறிந்து கொண்டேன்
நன்றி ஜெயம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை... Empty Re: அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை...

Post by மகா பிரபு Fri Sep 21, 2012 4:32 pm

புன்முறுவல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை... Empty Re: அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை...

Post by பூ.சசிகுமார் Fri Sep 21, 2012 4:36 pm

அருமை அண்ணா [You must be registered and logged in to see this image.]
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை... Empty Re: அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை...

Post by மகா பிரபு Fri Sep 21, 2012 4:40 pm

* காகிதக் கப்பல் செய்து நீரில் விட்டு மகிழ்வது கவிஞர் ஷெல்லியின் வழக்கமாம்.

* எர்னஸ்ட் ஹெமிங்வே, நாவல்களை எழுதப் பென்சிலைத்தான் பயன்படுத்துவாராம்.

* ஐன்ஸ்டீன் ஷேவ் செய்யும்போது விசிலடித்துப் பாடுவாராம்.

* விதவிதமான தொப்பிகளைச் சேகரிப்பதென்றால் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு மிகவும் பிடிக்கும்.

* விக்டர் ஹ்யூகோ, புகழ்பெற்ற "லே மிஸரபிள்' நூலை நின்றுகொண்டே எழுதினாராம்.

* சார்லஸ் டிக்கன்ஸýக்கு கட்டிலில் ஒரு குறிப்பிட்ட நிலையில் படுத்தால்தான் தூக்கம் வருமாம்.

* தீயணைப்பு வாகன ûஸரன் சப்தம் கேட்டால் லியோ டால்ஸ்டாய் மெய்ம்மறந்து விடுவாராம்.

* அலெக்ஸôண்டர் டூமாஸ் எழுதும்போது நண்பர்கள் வந்தால் வலது கையால் எழுதிக் கொண்டே இடது கையால் கைகுலுக்குவாராம்.

* டிக்ஷனரியைக் கையில் எடுத்தால் நேரம் போவதே தெரியாமல் படிப்பாராம் ஆபிரகாம் லிங்கன்.

சமாதனம் தினமணி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை... Empty Re: அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை...

Post by மகா பிரபு Fri Sep 21, 2012 4:42 pm

நன்றி உயிர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை... Empty Re: அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை...

Post by மகா பிரபு Sat Sep 22, 2012 2:30 pm

1. தாமரைப் பூ சூரிய உதயத்தின்போது மலரும்.

2. செண்பகப் பூ மாலை 6 முதல் 7 மணிக்குள் மலரும்.

3. வாழைப்பூ மாலை 5 முதல் 6 மணிக்குள் மலரும்.

4. பவளமல்லிகை மாலை 6 முதல் 7 மணிக்குள் மலரும்.

5. மல்லிகைப் பூ இரவு 7 முதல் 8 மணிக்குள் மலரும்.

6. மனிதத் தலையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 22.

7. பெண்களின் ரத்தச் சிவப்பணுக்களின் வாழ்நாள் 110.

8. ஆண்களின் ரத்தச் சிவப்பணுக்களின் வாழ்நாள் 120.

9. நாம் தும்மும் தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ.

10. பாராசூட் தயாரிக்க உதவுவது நைலான்.

11. அமில மழையை உருவாக்குவது கரியமில வாயு.

12. வெப்பமானிகளில் பயன்படுவது பாதரசம்.

13. சமையல் வாயுவில் அதிகம் உள்ளது பியூட்டேன்.



dinamani
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை... Empty Re: அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை...

Post by பூ.சசிகுமார் Sat Sep 22, 2012 2:31 pm

[You must be registered and logged in to see this image.]
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை... Empty Re: அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை...

Post by Manik Sat Sep 22, 2012 4:26 pm

நண்பா சூப்பர் பதிவு ரொம்ப நல்லாயிருக்கு தொடர்ந்து பதியவும்

மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு [You must be registered and logged in to see this image.]
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை... Empty Re: அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை...

Post by மகா பிரபு Sat Sep 22, 2012 4:42 pm

நன்றி நண்பர்களே.. பதிகிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை... Empty Re: அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை...

Post by முரளிராஜா Sat Sep 22, 2012 4:43 pm

இதுவரை நாம் அறியாத பல விசயங்களை அறிந்து கொள்ள உதவுகிறது இந்த பதிவு

நன்றி சகோ
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை... Empty Re: அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை...

Post by மகா பிரபு Sat Sep 22, 2012 4:44 pm

நன்றி அண்ணா
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை... Empty Re: அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை...

Post by செந்தில் Sat Sep 22, 2012 5:28 pm

சூப்பர் சூப்பர் சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை... Empty Re: அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை...

Post by மகா பிரபு Sat Sep 22, 2012 5:38 pm

நன்றி அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை... Empty Re: அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை...

Post by மகா பிரபு Sun Sep 23, 2012 7:33 pm

* வேங்கைப் புலிக்கு பலாமர நிழலில் இளைப்பாறவே விருப்பம்.

* கருங்குயில் மாமரத்தில்தான் தங்கும்.

* குயிலுக்கு மாம்பழமும் நெல்லிக்கனியும்தான் விருப்பம்.

* பிச்சிப் பூ மழை நாட்களில் சிவந்து காணப்படும்.

* பாரசீக மக்கள் மாதுளம் பூவையும் பிரெஞ்சுக்காரர்கள் ரோஜாப் பூவையும் ஆங்கிலேயர்கள் செர்ரி மலரையும் கிரேக்கர்கள் ஒலிவ மலரையும் ரோமானியர்கள் முந்திரி மலரையும்தான் அதிகம் விரும்புகிறார்கள்.



dinamani
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை... Empty Re: அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum