Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எஸ்எம்எஸ் ஜோக்ஸ் படித்ததில் பிடித்தது
Page 1 of 1 • Share
எஸ்எம்எஸ் ஜோக்ஸ் படித்ததில் பிடித்தது
யாராவது உன்னை “லூசு“-ன்னு சொன்னா
அமைதியா இருங்க...
“குரங்கு“ன்னு சொன்னாகூட
கோவப்படாம அமைதியா இருங்க...
ஆனால் யாராவது உன்னை “அழகு“-ன்னு
சொன்ன அவனை அப்படியே தூக்கிப்போட்டு மிதி...
நன்றி ;கவிதை வீதி
அமைதியா இருங்க...
“குரங்கு“ன்னு சொன்னாகூட
கோவப்படாம அமைதியா இருங்க...
ஆனால் யாராவது உன்னை “அழகு“-ன்னு
சொன்ன அவனை அப்படியே தூக்கிப்போட்டு மிதி...
நன்றி ;கவிதை வீதி
Re: எஸ்எம்எஸ் ஜோக்ஸ் படித்ததில் பிடித்தது
முத்து : என் பையன் முதல் வகுப்பில் பாஸ் பண்ணிட்டான்..
சித்து : அப்புறம் என்ன படிக்க வைக்க போற..?
முத்து : இரண்டாம் வகுப்பு தான்...!
சித்து : அப்புறம் என்ன படிக்க வைக்க போற..?
முத்து : இரண்டாம் வகுப்பு தான்...!
Re: எஸ்எம்எஸ் ஜோக்ஸ் படித்ததில் பிடித்தது
தோழி 1 : இன்னைக்கு எனக்கும், என் வீட்டுக்காரருக்கும் சண்டை...
தோழி 2 : கோபத்தில சாப்பிடாம போயிட்டாரா..?
தோழி 1 : இல்லை..! சமைக்காம போயிட்டாரு...!
தோழி 2 : கோபத்தில சாப்பிடாம போயிட்டாரா..?
தோழி 1 : இல்லை..! சமைக்காம போயிட்டாரு...!
Re: எஸ்எம்எஸ் ஜோக்ஸ் படித்ததில் பிடித்தது
நோயாளி : சிஸ்டர்... பிளட் (Blood) பற்றின புத்தகம் ஏதாவது இருந்தா கெர்டுங்க..!
சிஸ்டர் : எதுக்குங்க..?
நோயாளி : எனக்கு நாளைக்கு பிளட் டெஸ்ட்ன்னு டாக்டர் சொன்னார்.. அதுக்காக ஏதாவது படிச்சி வைக்கத்தான்..!
நன்றி கவிதை வீதி
சிஸ்டர் : எதுக்குங்க..?
நோயாளி : எனக்கு நாளைக்கு பிளட் டெஸ்ட்ன்னு டாக்டர் சொன்னார்.. அதுக்காக ஏதாவது படிச்சி வைக்கத்தான்..!
நன்றி கவிதை வீதி
Re: எஸ்எம்எஸ் ஜோக்ஸ் படித்ததில் பிடித்தது
நிருபர் : உங்க புதுப்படத்துக்கு ”டீ கடை” ன்னு பெயர் வச்சியிருக்கீங்களாமே?
டைரக்டர் : ஆமாம், படத்துல முக்கியமான நாட்டு நடப்பு, அரசியல் விவகாரங்களை நிறைய சொல்றோம்.. அதான்..
டைரக்டர் : ஆமாம், படத்துல முக்கியமான நாட்டு நடப்பு, அரசியல் விவகாரங்களை நிறைய சொல்றோம்.. அதான்..
Re: எஸ்எம்எஸ் ஜோக்ஸ் படித்ததில் பிடித்தது
மாமியார் : அம்மாடி..! நல்ல புத்தகம் கொடுத்தே போ...! சிரிச்சி சிரிச்சி பாதி உசுரே போயிடிச்சி..!
மருமகள்: அப்படின்னா இன்னும் ஒரு முறை படிங்க அத்தை...!
மருமகள்: அப்படின்னா இன்னும் ஒரு முறை படிங்க அத்தை...!
Re: எஸ்எம்எஸ் ஜோக்ஸ் படித்ததில் பிடித்தது
உங்க தூக்க மாத்திர பிஸினஸ் எப்படி இருக்குது...
இப்ப தூங்குது..!
இப்ப தூங்குது..!
Re: எஸ்எம்எஸ் ஜோக்ஸ் படித்ததில் பிடித்தது
சிஷ்யன் : குருவே..! மனிதனுக்கு வாழ்க்கையின் இன்பமும், துன்பமும், எப்போது கிடைக்கும்?
குரு : சம்சாரியானால் துன்பமும், அப்படியே சாமியாரானால் இன்பமும் கிடைக்கும் சிஷ்யா...
நன்றி கவிதை வீதி
குரு : சம்சாரியானால் துன்பமும், அப்படியே சாமியாரானால் இன்பமும் கிடைக்கும் சிஷ்யா...
நன்றி கவிதை வீதி
Re: எஸ்எம்எஸ் ஜோக்ஸ் படித்ததில் பிடித்தது
நண்பன் 1 : டாக்டர் உன்னை கலாய்க்கிறாரா.. எப்படி?
நண்பன் 2 : நாக்குல புண் வந்திருக்குன்னு போனா, நீங்க புண்ணாக்கு ஆயிட்டீங்கன்னு சொன்னாரு..!
நண்பன் 2 : நாக்குல புண் வந்திருக்குன்னு போனா, நீங்க புண்ணாக்கு ஆயிட்டீங்கன்னு சொன்னாரு..!
Re: எஸ்எம்எஸ் ஜோக்ஸ் படித்ததில் பிடித்தது
நண்பர் 1 : ஏன்டா மூணு வேளையும் டிபனே சாப்பிடுறே....!
நண்பர் 2 : ஏன்னா..! என்னை யாரும் தண்ட சோறுன்னு சொல்லக்கூடாது பாரு அதுக்குத்தான்...
நன்றி கவிதை வீதி
நண்பர் 2 : ஏன்னா..! என்னை யாரும் தண்ட சோறுன்னு சொல்லக்கூடாது பாரு அதுக்குத்தான்...
நன்றி கவிதை வீதி
Similar topics
» படித்ததில் பிடித்தது உங்களுக்கும் பிடித்தது- டிகாக்ஷன் போடும் கலை!
» கடி ஜோக்ஸ் - படி(கடி)த்ததில் பிடித்தது .
» படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்
» படித்ததில் பிடித்தது..
» படித்ததில் பிடித்தது...
» கடி ஜோக்ஸ் - படி(கடி)த்ததில் பிடித்தது .
» படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்
» படித்ததில் பிடித்தது..
» படித்ததில் பிடித்தது...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|