Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அக்டோபர் மாத பொது அறிவு
Page 1 of 1 • Share
அக்டோபர் மாத பொது அறிவு
முக்கிய தினங்கள்
-
1 சர்வதேச முதியோர் தினம்
1 தேசிய ரத்ததான தினம்
2 காந்தி பிறந்த தினம், அனைத்துஉலக வன்முறையற்ற நாள்
4 உலக வனவிலங்குகள் தினம்
4 சர்வதேச விண்வெளி தினம்
8 இந்திய விமானப்படை நாள்
9 உலக அஞ்சல் தினம்
10 இந்திய அஞ்சல் தினம்
11. உலக முட்டை தினம்
12 தபால் தலை சேகரிப்பு நாள்
13 உலக இயற்கை அழிவு குறைப்பு நாள்
14 உலக தரநிர்ணய நாள்
16 உலக உணவு தினம்
17 வறுமை ஒழிப்பு தினம்
24 ஐக்கிய நாடுகள் தினம்
30 உலக சிக்கன நாள்
-
-
1 சர்வதேச முதியோர் தினம்
1 தேசிய ரத்ததான தினம்
2 காந்தி பிறந்த தினம், அனைத்துஉலக வன்முறையற்ற நாள்
4 உலக வனவிலங்குகள் தினம்
4 சர்வதேச விண்வெளி தினம்
8 இந்திய விமானப்படை நாள்
9 உலக அஞ்சல் தினம்
10 இந்திய அஞ்சல் தினம்
11. உலக முட்டை தினம்
12 தபால் தலை சேகரிப்பு நாள்
13 உலக இயற்கை அழிவு குறைப்பு நாள்
14 உலக தரநிர்ணய நாள்
16 உலக உணவு தினம்
17 வறுமை ஒழிப்பு தினம்
24 ஐக்கிய நாடுகள் தினம்
30 உலக சிக்கன நாள்
-
Re: அக்டோபர் மாத பொது அறிவு
1, 1837 – இந்தியாவில் அஞ்சல் துறை
ஏற்படுத்தப்பட்டது.
1, 1953 – ஆந்திர மாநிலம் உதயமானது.
2, 1963 – காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்து
வதற்காக முதல்வர் பதவியிலிருந்து
காமராஜர் விலகினார்.
3, 1990 – கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி
ஒன்றாக இணைந்தன.
4, 1957 – ரஷ்யாவின் ஸ்புட்னிக் செயற்கைக்கோள் முதன்முதலாக விண்ணில்
செலுத்தப்பட்டது.
5, 1780 – வேலு நாச்சியார் தலைமையில்
ஆங்கிலேயர் எதிர்ப்புப் போர்
நடைபெற்றது.
5, 1886 – தென் ஆப்ரிக்காவில் தங்கம்
கண்டுபிடிக்கப்பட்டது.
6, 1886 – தாமஸ் ஆல்வா எடிசன் உலகின்
முதலாவது அசையும் சினிமாப்
படத்தைக் காண்பித்தார்.
7, 1950 – அன்னை தெரசா தனது தொண்டு
நிறுவனத்தைத் தொடங்கினார்.
8, 1932 – இந்திய விமானப் படை
நிறுவப்பட்டது.
11, 1968 – அமெரிக்காவின் அப்பல்லோ-7
விண்கலம் 3 வீரர்களுடன்
விண்வெளிக்குச் சென்றது.
2, 2010 – ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின்
நிரந்தரம் இல்லாத உறுப்பு நாடாக 19 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா தேர்வு பெற்றது.
13, 1792 – அமெரிக்காவில் வெள்ளை
மாளிகைக்கு (குடியரசுத் தலைவர் வசிப்பிடம்) அடிக்கல்
நாட்டப்பட்டது.
13, 1946 – இந்தியாவில் இடைக்கால அரசு
நேரு தலைமையில் அமைந்தது.
15, 1932 – ஏர் இந்தியா நிறுவனம் தனது விமான சேவையைத் துவக்கியது.
17, 1977 – அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
19, 1943 – காச நோய்க்கு மருந்து
கண்டுபிடிக்கப்பட்டது.
21, 2012 – டென்மார்க்கில் நடந்த பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்.
22, 2008 – இந்தியாவின் சந்திரயான் விண்கலம்
விண்ணில் செலுத்தப்பட்டது.
22, 2010 – மத்திய அரசு, யானைகளுக்கு தேசிய
பாரம்பரிய விலங்கு என்ற
அந்தஸ்தைக் கொடுத்தது.
24, 1712 – தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் முதன் முதலாக அச்சு இயந்திரம் கொண்டு தமிழ், ஆங்கிலம், போர்ச்சுக்கீசிய மற்றும் லத்தீன் மொழிகளில் நூல்கள் அச்சிடப்பட்டன.
24, 1844 – இங்கிலாந்தில் ரோச்டேல் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து
“சமத்துவ முன்னோடிகள் கூட்டுறவு சங்கம்’ என்ற கூட்டுறவு அமைப்பை முதன்முதலில் ஏற்படுத்தினார்.
25, 1917 – ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி
ஏற்பட்டது.
28, 1886 – அமெரிக்காவில் நியூயார்க் நகரில்
சுதந்திரதேவி சிலை திறந்து
வைக்கப்பட்டது.
==============================
-தொகுப்பு:
வி.ராமலிங்கன், சென்னிமலை.
நன்றி: சிறுவர் மணி
ஏற்படுத்தப்பட்டது.
1, 1953 – ஆந்திர மாநிலம் உதயமானது.
2, 1963 – காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்து
வதற்காக முதல்வர் பதவியிலிருந்து
காமராஜர் விலகினார்.
3, 1990 – கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி
ஒன்றாக இணைந்தன.
4, 1957 – ரஷ்யாவின் ஸ்புட்னிக் செயற்கைக்கோள் முதன்முதலாக விண்ணில்
செலுத்தப்பட்டது.
5, 1780 – வேலு நாச்சியார் தலைமையில்
ஆங்கிலேயர் எதிர்ப்புப் போர்
நடைபெற்றது.
5, 1886 – தென் ஆப்ரிக்காவில் தங்கம்
கண்டுபிடிக்கப்பட்டது.
6, 1886 – தாமஸ் ஆல்வா எடிசன் உலகின்
முதலாவது அசையும் சினிமாப்
படத்தைக் காண்பித்தார்.
7, 1950 – அன்னை தெரசா தனது தொண்டு
நிறுவனத்தைத் தொடங்கினார்.
8, 1932 – இந்திய விமானப் படை
நிறுவப்பட்டது.
11, 1968 – அமெரிக்காவின் அப்பல்லோ-7
விண்கலம் 3 வீரர்களுடன்
விண்வெளிக்குச் சென்றது.
2, 2010 – ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின்
நிரந்தரம் இல்லாத உறுப்பு நாடாக 19 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா தேர்வு பெற்றது.
13, 1792 – அமெரிக்காவில் வெள்ளை
மாளிகைக்கு (குடியரசுத் தலைவர் வசிப்பிடம்) அடிக்கல்
நாட்டப்பட்டது.
13, 1946 – இந்தியாவில் இடைக்கால அரசு
நேரு தலைமையில் அமைந்தது.
15, 1932 – ஏர் இந்தியா நிறுவனம் தனது விமான சேவையைத் துவக்கியது.
17, 1977 – அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
19, 1943 – காச நோய்க்கு மருந்து
கண்டுபிடிக்கப்பட்டது.
21, 2012 – டென்மார்க்கில் நடந்த பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்.
22, 2008 – இந்தியாவின் சந்திரயான் விண்கலம்
விண்ணில் செலுத்தப்பட்டது.
22, 2010 – மத்திய அரசு, யானைகளுக்கு தேசிய
பாரம்பரிய விலங்கு என்ற
அந்தஸ்தைக் கொடுத்தது.
24, 1712 – தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் முதன் முதலாக அச்சு இயந்திரம் கொண்டு தமிழ், ஆங்கிலம், போர்ச்சுக்கீசிய மற்றும் லத்தீன் மொழிகளில் நூல்கள் அச்சிடப்பட்டன.
24, 1844 – இங்கிலாந்தில் ரோச்டேல் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து
“சமத்துவ முன்னோடிகள் கூட்டுறவு சங்கம்’ என்ற கூட்டுறவு அமைப்பை முதன்முதலில் ஏற்படுத்தினார்.
25, 1917 – ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி
ஏற்பட்டது.
28, 1886 – அமெரிக்காவில் நியூயார்க் நகரில்
சுதந்திரதேவி சிலை திறந்து
வைக்கப்பட்டது.
==============================
-தொகுப்பு:
வி.ராமலிங்கன், சென்னிமலை.
நன்றி: சிறுவர் மணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|