Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என்னவளே ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 • Share
என்னவளே ! கவிஞர் இரா .இரவி !
என்னவளே ! கவிஞர் இரா .இரவி !
என்னை எறும்பாக்கியவள் நீ !
ஆம் உன்னால்
தூங்காத எறும்பு ஆனேன் !
எறும்பு தூங்குவதில்லை !
உன்னைக் கண்ட நாள் முதலாய்
நானும் தூங்குவதே இல்லை !
எறும்பு ஒய்வது இல்லை
நானும் ஓயவில்லை !
----------------------------------------------
மரங்கொத்தி பறவை மரத்தை
ஒரு நொடியில் 20 முறை கொத்தும் !
மனம் கொத்தி பறவையான நீ
ஒரு நொடியில் 100 முறை கொத்துகின்றாய் !
அலகால் கொத்தும் பறவை அது !
அழகால் கொத்தும் பாவை நீ
--------------------------------------------------
.தலை துண்டிக்கப்பட்டாலும்
ஒன்பது நாள் உயிர் வாழும்
கரப்பான் பூச்சி !
நம் உறவு துண்டிக்கப்பட்டால்
நிமிடத்தில் என் உயிர் பிரியும் !
எந்தன் உயிர்
உந்தன் உறவில் உள்ளது .
--------------------------------------------------
ஒரு நத்தையால் மூன்று
ஆண்டுகள் தூங்க முடியும் !
என்னவளே நீ என்னோடு
இருந்தால் என்னாலும் முடியும் !
கவலையின்றி கட்டி அணைத்து
தூங்கிக் கொண்டே இருக்கலாம் !
---------------------------------------------------------
மலை வாழ் மைனா
மனிதர்கள் போல பேசும் !
இல்லம் வாழ் மைனா நீ
என்னைப் போலப் பேசு
நான் பேசியதை அப்படியே
நீ பேசினால் எப்போதும்
நமக்குள் வராது ஊடல் !
---------------------------------------------------------
பேசும் பச்சை கிளிக்கு
நினைவாற்றல் உண்டு !
பைங்கிளி உனக்கும்
நினைவாற்றல் உண்டு !
அன்று நான் சொன்னதை
அன்றே மறந்து இருப்பேன்
அன்று சொன்னதை மறக்காமல்
என்றும் சொல்லும் நினைவாற்றல்
மிக்கவள் நீ !
-------------------------------------------------------------
யானையின் உருவம் மட்டுமல்ல
நினைவாற்றலும் பெரிது !
என்னவளும் யானை மாதிரிதான்
உருவத்தால் அல்ல !
உள்ளத்தால் நினைவாற்றலால்
----------------------------------------------------------
பறக்கும் புறாவிற்கு
மணம் தெரியும் !
பாவை என் புறாவிற்கு என்
மனம் தெரியும் !
--------------------------------------------------------
சிறுத்தை கர்ஜிக்காது ஆனால்
பலம் மிக்கது !
என்னவளும் கர்ஜிப்பதில்லை ஆனால்
பலம் மிக்கவள் !
என்னை எறும்பாக்கியவள் நீ !
ஆம் உன்னால்
தூங்காத எறும்பு ஆனேன் !
எறும்பு தூங்குவதில்லை !
உன்னைக் கண்ட நாள் முதலாய்
நானும் தூங்குவதே இல்லை !
எறும்பு ஒய்வது இல்லை
நானும் ஓயவில்லை !
----------------------------------------------
மரங்கொத்தி பறவை மரத்தை
ஒரு நொடியில் 20 முறை கொத்தும் !
மனம் கொத்தி பறவையான நீ
ஒரு நொடியில் 100 முறை கொத்துகின்றாய் !
அலகால் கொத்தும் பறவை அது !
அழகால் கொத்தும் பாவை நீ
--------------------------------------------------
.தலை துண்டிக்கப்பட்டாலும்
ஒன்பது நாள் உயிர் வாழும்
கரப்பான் பூச்சி !
நம் உறவு துண்டிக்கப்பட்டால்
நிமிடத்தில் என் உயிர் பிரியும் !
எந்தன் உயிர்
உந்தன் உறவில் உள்ளது .
--------------------------------------------------
ஒரு நத்தையால் மூன்று
ஆண்டுகள் தூங்க முடியும் !
என்னவளே நீ என்னோடு
இருந்தால் என்னாலும் முடியும் !
கவலையின்றி கட்டி அணைத்து
தூங்கிக் கொண்டே இருக்கலாம் !
---------------------------------------------------------
மலை வாழ் மைனா
மனிதர்கள் போல பேசும் !
இல்லம் வாழ் மைனா நீ
என்னைப் போலப் பேசு
நான் பேசியதை அப்படியே
நீ பேசினால் எப்போதும்
நமக்குள் வராது ஊடல் !
---------------------------------------------------------
பேசும் பச்சை கிளிக்கு
நினைவாற்றல் உண்டு !
பைங்கிளி உனக்கும்
நினைவாற்றல் உண்டு !
அன்று நான் சொன்னதை
அன்றே மறந்து இருப்பேன்
அன்று சொன்னதை மறக்காமல்
என்றும் சொல்லும் நினைவாற்றல்
மிக்கவள் நீ !
-------------------------------------------------------------
யானையின் உருவம் மட்டுமல்ல
நினைவாற்றலும் பெரிது !
என்னவளும் யானை மாதிரிதான்
உருவத்தால் அல்ல !
உள்ளத்தால் நினைவாற்றலால்
----------------------------------------------------------
பறக்கும் புறாவிற்கு
மணம் தெரியும் !
பாவை என் புறாவிற்கு என்
மனம் தெரியும் !
--------------------------------------------------------
சிறுத்தை கர்ஜிக்காது ஆனால்
பலம் மிக்கது !
என்னவளும் கர்ஜிப்பதில்லை ஆனால்
பலம் மிக்கவள் !
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Similar topics
» என்னவளே ! இரா .இரவி
» ஹைகூ வானம் நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» அச்சம் தவிர் ! நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» ஒளியின் நெசவு ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» காவியக் கவிஞர் வாலியே ! கவிஞர் இரா .இரவி !
» ஹைகூ வானம் நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» அச்சம் தவிர் ! நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» ஒளியின் நெசவு ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» காவியக் கவிஞர் வாலியே ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|