Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கலைவாணரும் -நல்லதம்பியும்
Page 1 of 1 • Share
கலைவாணரும் -நல்லதம்பியும்
ஆம் கலைவாணரின் மகன் தான் திருவாளர் என்எஸ்கே .நல்லதம்பி அவர்கள் .....
அவர் எனது முக நூல் நட்பில் இருக்கிறார் ,அவருடன் இணைந்து கலைவாணர் அவர்களின் வாழ்க்கை சுவாரசத்தை
பகிர விரும்புகிறேன் ....!!!
[You must be registered and logged in to see this image.]
அவர் எனது முக நூல் நட்பில் இருக்கிறார் ,அவருடன் இணைந்து கலைவாணர் அவர்களின் வாழ்க்கை சுவாரசத்தை
பகிர விரும்புகிறேன் ....!!!
[You must be registered and logged in to see this image.]
Re: கலைவாணரும் -நல்லதம்பியும்
எங்கள் குடும்பத்து திருமண விழாவில் பண்பாளர் கமல் அவர்களுடன் ...
கமல் அவர்களை சந்தித்தபோது " நானும் கலைவாணரும் ஒரே பள்ளியில் நடிப்பு பயிற்சி பெற்றவர்கள் " என்று சொன்னார் ...நான் ஆர்வமாக அவரைப் பார்த்தபோது அவர்சொன்ன விளக்கம் " கலைவாணர் 1930 களில் TKS நாடக குழுவில் பணியாற்றினார் .., நான் 1960 TKS நாடக குழுவில் பணியாற்றி நடிப்புக் கலை பயின்றேன் " என்று பெருமையுடன் சொன்னார் ....
( கமல் அவர்களுடன் - நான் , என் துணைவியார் மற்றும் என் மகள் மதுரம் )
[You must be registered and logged in to see this image.]
கமல் அவர்களை சந்தித்தபோது " நானும் கலைவாணரும் ஒரே பள்ளியில் நடிப்பு பயிற்சி பெற்றவர்கள் " என்று சொன்னார் ...நான் ஆர்வமாக அவரைப் பார்த்தபோது அவர்சொன்ன விளக்கம் " கலைவாணர் 1930 களில் TKS நாடக குழுவில் பணியாற்றினார் .., நான் 1960 TKS நாடக குழுவில் பணியாற்றி நடிப்புக் கலை பயின்றேன் " என்று பெருமையுடன் சொன்னார் ....
( கமல் அவர்களுடன் - நான் , என் துணைவியார் மற்றும் என் மகள் மதுரம் )
[You must be registered and logged in to see this image.]
Re: கலைவாணரும் -நல்லதம்பியும்
வாழ்வில் வெற்றி பெற்ற மனிதரோடு ஒரு சந்திப்பு ....
இன்று எங்கள் குடும்பத்து திருமண விழாவில் ...மரியாதைக்குரிய R M வீரப்பன் அவர்களுடன் நானும் என் துணைவியார் அன்புக்கொடி நல்லதம்பியும் ....
[You must be registered and logged in to see this image.]
இன்று எங்கள் குடும்பத்து திருமண விழாவில் ...மரியாதைக்குரிய R M வீரப்பன் அவர்களுடன் நானும் என் துணைவியார் அன்புக்கொடி நல்லதம்பியும் ....
[You must be registered and logged in to see this image.]
Re: கலைவாணரும் -நல்லதம்பியும்
[You must be registered and logged in to see this image.]
அப்பாவுடன் நான்
அப்பாவுடன் நான்
Re: கலைவாணரும் -நல்லதம்பியும்
[You must be registered and logged in to see this image.]
மிக அரிய படம் ....
1952 ல் , நாகர்கோவிலில் கலைவாணர் நடத்திய " தமிழ் கலை மாநாட்டில் " கலந்து கொள்ள வந்தவர்களோடு , கலைவாணரும் , கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்களும்
மிக அரிய படம் ....
1952 ல் , நாகர்கோவிலில் கலைவாணர் நடத்திய " தமிழ் கலை மாநாட்டில் " கலந்து கொள்ள வந்தவர்களோடு , கலைவாணரும் , கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்களும்
Re: கலைவாணரும் -நல்லதம்பியும்
Cinema 100 1913-2012..(The journey of INDIAN CINEMA )
கலைவாணர் ....
அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் அக்கறை, ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வாரி வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக் கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வாரி வழங்கியவர்.
--- நன்றி..."Page4'சினிமா...........
கலைவாணர் ....
அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் அக்கறை, ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வாரி வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக் கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வாரி வழங்கியவர்.
--- நன்றி..."Page4'சினிமா...........
Re: கலைவாணரும் -நல்லதம்பியும்
குணச்சித்திர நடிகை S. N. லக்ஷ்மி அம்மா , NSK நாடகமன்றத்தில் நடிக்கும்போது , கலைவாணர் வீட்டில் வளர்ந்தவர் . NSK - மதுரம்மா வெளியில் செல்லும்பொது அம்மாவுக்கு உதவியாக அவர்களுடன் செல்வார் . அப்போது NSK - TAM செலவுக்கு உடன் எடுத்துசெல்லும் பணத்தை SN லக்ஷ்மி அம்மாவிடம் தான் கொடுத்து வைப்பார்களாம் . பார்பவர்கள் " இவ்வளவு பணத்தை அவரிடம் கொடுக்கிறீர்களே , அவர் எடுத்துக்கொள்ள மாட்டாரா " என்று கேட்டல் , கலைவாணரும் - அம்மாவும் " அவள் கண்ணைப்பாருங்கள் , அதில் களங்கமில்லை , அவள் மிகவும் நம்பிக்கையானவள் " என்று சொல்வார்களாம் ...
--- SN லக்ஷ்மி அம்மா அவர்கள் பேட்டியில் சொன்னது
... ( தகவல் : கதிரவன் எழுதிய " வள்ளல் என் எஸ் கே " )
[You must be registered and logged in to see this image.]
--- SN லக்ஷ்மி அம்மா அவர்கள் பேட்டியில் சொன்னது
... ( தகவல் : கதிரவன் எழுதிய " வள்ளல் என் எஸ் கே " )
[You must be registered and logged in to see this image.]
Re: கலைவாணரும் -நல்லதம்பியும்
வி . ஜி . சந்தோசம் அவர்கள் சொன்ன தகவல் :- சின்ன வயதில் நானும் , அண்ணன்
வி . ஜி . பன்னீர்தாசும் சென்னைக்கு பிழைக்க வந்தபோது , ஒரு கடையில் வேலை பார்த்துக்கொண்டு , காலையில் வீடு வீடாக பேப்பர் போடும் வேலை செய்தேன் . அப்போது கலைவாணர் வீட்டுக்கும் காலையில் பேப்பர் போடுவேன் . கலைவாணரும் ஏழையாக இருந்து உழைப்பால் வாழ்கையில் உயர்ந்த மாமனிதர் . அவரை பார்க்கவேண்டும் என்று பலநாள் ஆசைப்பட்டேன் . ஒருநாள் மாடியிலிருந்து என்னை பார்த்துவிட்ட NSK ,என்னை கூப்பிட்டார் . என்னைப்பற்றி விசாரித்துவிட்டு , உன்னிடம் உழைப்பும் , ஆர்வமும் இருக்கிறது , நீ உயர்ந்த நிலைக்கு வருவாய் என்று சொல்லி
10 ரூபாய் ( 65 ஆண்டுகளுக்கு முன் ) கொடுத்தார் .பின்னர் சைக்கிளில் வீடு வீடாக சென்று தவணை முறையில் பொருட்கள் கொடுத்து , கஷ்டப்பட்டு வாழ்கையில் முன்னேறி V G பன்னீர்தாஸ் & கோ நிவனத்தை ஆரம்பித்தோம் . எங்கள் வளர்ச்சியை அவர்பர்த்தால் சந்தோசப்படுவார் என்று நினைத்தோம் . ஆனால் அப்போது NSK மறைந்துவிட்டார் . அதனால் மதுரம்மாவை எங்கள் ஸ்டோர் ரூமுக்கு அழைத்து வந்து கட்டினோம் .அவர்கள் பாராட்டினார்கள் . அதை கலைவாணர் பாராட்டியதாக நினைத்து கொண்டேன் .....
---தகவல் ...கதிரவன் எழுத்திய " வள்ளல் என் எஸ் கே "புத்தகம் .
[You must be registered and logged in to see this image.]
வி . ஜி . பன்னீர்தாசும் சென்னைக்கு பிழைக்க வந்தபோது , ஒரு கடையில் வேலை பார்த்துக்கொண்டு , காலையில் வீடு வீடாக பேப்பர் போடும் வேலை செய்தேன் . அப்போது கலைவாணர் வீட்டுக்கும் காலையில் பேப்பர் போடுவேன் . கலைவாணரும் ஏழையாக இருந்து உழைப்பால் வாழ்கையில் உயர்ந்த மாமனிதர் . அவரை பார்க்கவேண்டும் என்று பலநாள் ஆசைப்பட்டேன் . ஒருநாள் மாடியிலிருந்து என்னை பார்த்துவிட்ட NSK ,என்னை கூப்பிட்டார் . என்னைப்பற்றி விசாரித்துவிட்டு , உன்னிடம் உழைப்பும் , ஆர்வமும் இருக்கிறது , நீ உயர்ந்த நிலைக்கு வருவாய் என்று சொல்லி
10 ரூபாய் ( 65 ஆண்டுகளுக்கு முன் ) கொடுத்தார் .பின்னர் சைக்கிளில் வீடு வீடாக சென்று தவணை முறையில் பொருட்கள் கொடுத்து , கஷ்டப்பட்டு வாழ்கையில் முன்னேறி V G பன்னீர்தாஸ் & கோ நிவனத்தை ஆரம்பித்தோம் . எங்கள் வளர்ச்சியை அவர்பர்த்தால் சந்தோசப்படுவார் என்று நினைத்தோம் . ஆனால் அப்போது NSK மறைந்துவிட்டார் . அதனால் மதுரம்மாவை எங்கள் ஸ்டோர் ரூமுக்கு அழைத்து வந்து கட்டினோம் .அவர்கள் பாராட்டினார்கள் . அதை கலைவாணர் பாராட்டியதாக நினைத்து கொண்டேன் .....
---தகவல் ...கதிரவன் எழுத்திய " வள்ளல் என் எஸ் கே "புத்தகம் .
[You must be registered and logged in to see this image.]
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|