Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கிருஷ்ண வாசம் என்று அழைக்கப்படும் மரத்தின் பெயர் என்ன?
Page 1 of 1 • Share
கிருஷ்ண வாசம் என்று அழைக்கப்படும் மரத்தின் பெயர் என்ன?
இந்த கேள்வியை பொது அறிவு வினாவில் பார்த்தேன் .
இக்கேள்விக்கு விடை தெரிந்தவர் தயவுசெய்து பதில் அளிக்கவும்.
இக்கேள்விக்கு விடை தெரிந்தவர் தயவுசெய்து பதில் அளிக்கவும்.
goldensathiya- புதியவர்
- பதிவுகள் : 4
Re: கிருஷ்ண வாசம் என்று அழைக்கப்படும் மரத்தின் பெயர் என்ன?
குறா மரம் {அரச மரம்}
அத்தி மரத்தையும் இவ்வாறு அழைப்பதுண்டு
அத்தி மரத்தையும் இவ்வாறு அழைப்பதுண்டு
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கிருஷ்ண வாசம் என்று அழைக்கப்படும் மரத்தின் பெயர் என்ன?
ரொம்ப நன்றி அண்ணா. நானும் தெரிந்துக்கொண்டேன்முழுமுதலோன் wrote:குறா மரம் {அரச மரம்}
அத்தி மரத்தையும் இவ்வாறு அழைப்பதுண்டு
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கிருஷ்ண வாசம் என்று அழைக்கப்படும் மரத்தின் பெயர் என்ன?
சரியான விடைதானா?முழுமுதலோன் wrote:குறா மரம் {அரச மரம்}
அத்தி மரத்தையும் இவ்வாறு அழைப்பதுண்டு
ஆம் எனில் மகிழ்ச்சி
கூகுளில் தேடினால் எதையும் காட்டவில்லையே?
Re: கிருஷ்ண வாசம் என்று அழைக்கப்படும் மரத்தின் பெயர் என்ன?
கூகுளில் நானும் தேடினேன். கிடைக்கவில்லை.
அண்ணன் சொன்னால் அது மிக சரியாதான் இருக்கும் கவி.
அண்ணன் சொன்னால் அது மிக சரியாதான் இருக்கும் கவி.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கிருஷ்ண வாசம் என்று அழைக்கப்படும் மரத்தின் பெயர் என்ன?
ம்... நன்றியும் மகிழ்ச்சியும்ஸ்ரீராம் wrote:கூகுளில் நானும் தேடினேன். கிடைக்கவில்லை.
அண்ணன் சொன்னால் அது மிக சரியாதான் இருக்கும் கவி.
Re: கிருஷ்ண வாசம் என்று அழைக்கப்படும் மரத்தின் பெயர் என்ன?
நானும் கூகிளில் தேடினேன். கிடைக்கவில்லை.முழுமுதலோன் wrote:குறா மரம் {அரச மரம்}
அத்தி மரத்தையும் இவ்வாறு அழைப்பதுண்டு
அண்ணா இது சம்பந்தமாக எந்த புத்தகத்தில் குறிப்பிடபட்டுள்ளது என்று சொல்ல முடியுமா?
அல்லது தங்களிடம் ஆதாரம் ஏதும் உண்டா?
goldensathiya- புதியவர்
- பதிவுகள் : 4
Re: கிருஷ்ண வாசம் என்று அழைக்கப்படும் மரத்தின் பெயர் என்ன?
கண்ணன் கீதையில் "பறவைகளில் நானே கருடன்" "மரங்களில் நானே அரசன்" "பாம்புகளில் நானே வாசுகி" என்று குறிப்பிடுகிறார்.அது மட்டுமல்லாமல் கிருஷ்ணன் தனது வாழ்வின் இறுதி நாளன்று அரச மரத்தின் அடியில் கண்ணயர்ந்து தூங்கிக்கொண்டு இருக்கும் போது வேடுவன் ஒருவனால் அம்பு எய்தி அரசமரத்தின் அடியில் உயிர் துறந்தார் என்றும் பாகவதம் சொல்கிறது . அந்த வேடுவன் வேறு யாரும் அல்ல .அவன் தான் வாலியின் மறு பிறவி .மேலும் கிருஷ்ணரும் குசேலரும் சிறு வயதில் ஒன்றாக விளையாடி பேசி மகிழ்ந்து இன்புற்றதும் அரச மரத்தடியில்தான் .
அந்த அரச மரம் இன்னும் உஜ்ஜயினி மற்றும் அவந்தியில் பராமரிக்கப்பட்டு வருகிறது .இப்படி கிருஷ்ணனின் வாழ்க்கையில் அரச மரம் முக்கிய பங்கு வகிக்கிறது .சமீப காலங்களில் கிருணனின் உருவங்கள் அரச இலையில் இடம் பெற்ற படங்கள் வருவதை பார்திருப்பீர்கள் என எண்ணுகிறேன் . இவைகளை தவிர என்னிடம் ஆதாரம் வேறு எதுவும் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன் . கிடைக்குமா என்று முயற்சி செய்கிறேன் .
ஸ்ர்வம் கிருஷ்ணார்ப்பனம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?''
» ஹனிமூன் (தேன்நிலவு ) என்று பெயர் வரக் காரணம் தெரியுமா ?
» மனைவியை பெயர் சொல்லாமல் ‘அன்பே, கண்ணே, மணியே’ என்று அழைக்கிறாயே…
» 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டக் கோரி உண்ணா விரதமிருந்து உயிர் நீத்தவர்
» உலகின் முதல் கோடீசுவரர் என்று பெயர் பெற்ற ராக்பெல்லர் (செப்.29- 1916)
» ஹனிமூன் (தேன்நிலவு ) என்று பெயர் வரக் காரணம் தெரியுமா ?
» மனைவியை பெயர் சொல்லாமல் ‘அன்பே, கண்ணே, மணியே’ என்று அழைக்கிறாயே…
» 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டக் கோரி உண்ணா விரதமிருந்து உயிர் நீத்தவர்
» உலகின் முதல் கோடீசுவரர் என்று பெயர் பெற்ற ராக்பெல்லர் (செப்.29- 1916)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|