Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிந்தனை துளிகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1 • Share
Re: சிந்தனை துளிகள்
கருவில் சுமந்த தாய்
நெஞ்சில் சுமந்த தந்தை
என்னை தாங்கும் அண்ணன்
எனக்காக எங்கும் தம்பி
என்னை வளர்த்த அக்கா
என்னோடு விளையாடும் தங்கை
இவை அனைத்தும்
ஒரே உறவில்
ஒரே உருவில்
என்றும் என்னக்காக நீ
என்றுமே என் ஆருயிர் தோழனாக ....
நெஞ்சில் சுமந்த தந்தை
என்னை தாங்கும் அண்ணன்
எனக்காக எங்கும் தம்பி
என்னை வளர்த்த அக்கா
என்னோடு விளையாடும் தங்கை
இவை அனைத்தும்
ஒரே உறவில்
ஒரே உருவில்
என்றும் என்னக்காக நீ
என்றுமே என் ஆருயிர் தோழனாக ....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிந்தனை துளிகள்
சூரியகாந்தி பூவிடம் கற்று கொள்
வாய்ப்பை எப்படி பயன் படுத்தி கொள்வது என்று
ரோஜா பூவிடம் கற்று கொள்
துன்பத்துக்கு பின் இன்பத்தில் மகிழ்வது என்று
செவ்வந்தி பூவிடம் கற்று கொள்
ஒற்றுமையில் வாழ்வது என்று
நண்பர்களால் கற்று கொள்
இதைவிட உலகில் இல்லை சிறந்த உறவுகள் என்று.....
வாய்ப்பை எப்படி பயன் படுத்தி கொள்வது என்று
ரோஜா பூவிடம் கற்று கொள்
துன்பத்துக்கு பின் இன்பத்தில் மகிழ்வது என்று
செவ்வந்தி பூவிடம் கற்று கொள்
ஒற்றுமையில் வாழ்வது என்று
நண்பர்களால் கற்று கொள்
இதைவிட உலகில் இல்லை சிறந்த உறவுகள் என்று.....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிந்தனை துளிகள்
வாழ்க்கையின் வெற்றிக்கு சில சிந்தனைகள்
1) எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை அழகாககையாளுங்கள்.
2)அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும் பின் விளைவுகளைஅறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
3)தானே பெரியவன், தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
4)விட்டுக் கொடுங்கள்.
5)சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.
6)நீங்கள் சொன்னதே சரி, செய்வதே சரி, என்று கடைசி வரை வாதாடாதீர்கள்
7)குறுகிய மனப்பான்மையை விட்டொளியுங்கள்.
7) உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும், அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.
8)மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படாதிர்கள்.
9) அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதிர்கள்.
10) எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதிர்கள்.
11) கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதிர்கள்.
12) உங்கள் கருத்துகளில் உடும்புபிடியாய் இல்லாமல் கொன்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.
13) மற்றவர்களுக்கு உரிய மரியாதையை கட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதிர்கள்.
14) புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதிர்கள்.
15) பேச்சிலும், நடத்தையிலும், திர்மிர்தனத்தையும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.
16) அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
17) பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.
18) தேவையான இடங்களில் நன்றியும், பாராட்டையும் சொல்ல மறவாதிர்கள்.
1) எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை அழகாககையாளுங்கள்.
2)அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும் பின் விளைவுகளைஅறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
3)தானே பெரியவன், தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
4)விட்டுக் கொடுங்கள்.
5)சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.
6)நீங்கள் சொன்னதே சரி, செய்வதே சரி, என்று கடைசி வரை வாதாடாதீர்கள்
7)குறுகிய மனப்பான்மையை விட்டொளியுங்கள்.
7) உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும், அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.
8)மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படாதிர்கள்.
9) அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதிர்கள்.
10) எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதிர்கள்.
11) கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதிர்கள்.
12) உங்கள் கருத்துகளில் உடும்புபிடியாய் இல்லாமல் கொன்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.
13) மற்றவர்களுக்கு உரிய மரியாதையை கட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதிர்கள்.
14) புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதிர்கள்.
15) பேச்சிலும், நடத்தையிலும், திர்மிர்தனத்தையும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.
16) அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
17) பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.
18) தேவையான இடங்களில் நன்றியும், பாராட்டையும் சொல்ல மறவாதிர்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிந்தனை துளிகள்
மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!!
எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ?
எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிந்தனை துளிகள்
ஓர் உண்மை:
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,
நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!
நீ துயரத்தில் இருக்கும்போது,
உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,
நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!
நீ துயரத்தில் இருக்கும்போது,
உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிந்தனை துளிகள்
நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்
பிறந்திருக்கிறாய்.
ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறாய்?
இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது.
=========================
பிறக்கும்போது தாயை அழவைக்கிறோம்
இறக்கும்போது எல்லோரையுமே அழவைக்கிறோம்
வாழும்போதாவது
எல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம்.
பிறந்திருக்கிறாய்.
ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறாய்?
இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது.
=========================
பிறக்கும்போது தாயை அழவைக்கிறோம்
இறக்கும்போது எல்லோரையுமே அழவைக்கிறோம்
வாழும்போதாவது
எல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிந்தனை துளிகள்
நமது வாழ்க்கையில் கோபம், அச்சம், துன்பம் ,கவலை, போன்றவற்றை மிக திறமையாக கையாள வேண்டும்.
இல்லையேல் அது நமது வாழக்கையை நமக்கே இல்லாமல் செய்து விடும் பின்பு வாழக்கையின் இறுதியில் இவற்றின் செயலுக்காக நாம் கண்ணீர் மட்டுமே சிந்த வேண்டும் சோகத்தை துணை கொண்டு.
இல்லையேல் அது நமது வாழக்கையை நமக்கே இல்லாமல் செய்து விடும் பின்பு வாழக்கையின் இறுதியில் இவற்றின் செயலுக்காக நாம் கண்ணீர் மட்டுமே சிந்த வேண்டும் சோகத்தை துணை கொண்டு.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|