தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"நான்" என்னும் முனைப்பு ….(EGO) !

View previous topic View next topic Go down

"நான்" என்னும் முனைப்பு ….(EGO) ! Empty "நான்" என்னும் முனைப்பு ….(EGO) !

Post by முழுமுதலோன் Sat Sep 28, 2013 10:24 am

"நான்" என்னும் முனைப்பு ….(EGO) ! 996554_180883585422843_1074148949_n


ஈகோ இல்லாத மனிதர்களே இல்லை எனலாம்!

நண்பர்களுக்குள் ஈகோ வந்தால் “நட்புக்கு வேட்டு”.

கணவன்-மனைவிக்குள் வந்தால் “வாழ்க்கைக்கே வேட்டு”

இப்படி அனைத்து புனிதமான உறவுகளையும் பட்டியல் இடலாம்!

இதோ இந்த கதையை படியுங்கள் !

ஒரு அரசன். ‘தான்’ என்ற அகங்காரம் நிரம்பியவன். வேட்டைக்குச்சென்ற போது ஒரு துறவியை சந்திக்க நேரிட்டது. கண் மூடித்தியானம் செய்து கொண்டிருந்தார் துறவி. ” நான் பல நாடுகளை வென்றவன் அது இது என்றெலாம் தன்னைப் பற்றிக்கூறிய அரசன் எல்லம் தனக்கிருந்தும் தான் நிம்மதி இல்லாமல் இருப்பதாகக்கூறி தனக்கு எப்போது மகிழ்ச்சி கிடைக்கும் என வினாவினான்.

தியானம் கலைந்த்தால் கண்விழித்த துறவி சற்றே கோபமாக, ” நான் செத்தால்தான் உனக்கு சந்தோஷம் கிடைக்கும்..” என்று சொல்லிவிட்ட்டு மீண்டும் கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்தார்.

“நான் எத்தனை பெரிய அரசன் என்னையே அவமானப் படுத்துகிறாயா..?” என்றபடி கொஞ்சமும் சிந்திக்காமல் துறவியைக் கொல்வதற்காக கத்தியை உருவினான் அரசன். ” அட மூடனே நான் என்றால், என்னைச் சொல்லவில்லை.. ‘நான்’ என்ற இறுமாப்பு செத்தால்தான் உனக்கு சந்தோஷம் கிடைக்கும் ..” என்று விளக்கினார் துறவி.

EDGING GOD OUT (கடவுள் நம்மை விட்டு வெளியேறுவது!) என்பதன் சுருக்கம் தான் EGO! அதாவது நம்மை விட்டு ஆனந்தம் அதாவது ஆண்டவன் வெளியேறும் நிலைதான் ஈகோ.

அது உன்னை அழிப்பது மட்டுமின்றி, உன் சுற்றத்தாரையும் அழித்து விடும். 

தோழர்கள்,பிரியமானவர்கள்,பாசமானவர்கள்,இப்படி உன் மேல் அக்கறை கொண்டுள்ள பலரிடம் இருந்து உன்னை பிரித்து தனித்தீவாக்கி உன்னை நிர்மூலம் செய்து விடும்!

நண்பர்களே! இந்த ஈகோ என்னும் தலைக்கணம் நமக்கு தேவைதானா?

சற்றே சிந்தியுங்கள்!

மனைவியிடம் ஈகோ பார்க்காதீர்கள்:வாழ்வில் விரிசல் ஏற்படும்

எந்த விஷயத்திலும் ஈகோ பார்க்காதீர்கள். இதைப்போய் நான் அவளிடம் கேட்க வேண்டுமா? என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களுக்காகவே வாழ வந்தவளிடம், நீங்கள் எந்த விஷயத்தையும் சொல்லலாமே! மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே!.

எனவே அனைத்து விஷயத்திலுமே உங்கள் மனைவியிடம் அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள். வெளியில் மனைவியுடன் செல்லும்போது அவளை நெருங்கியபடியே செல்லுங்கள். முடிந்தால் அவளது கரத்தை பற்றிக் கொண்டே செல்லுங்கள். இந்த பாதுகாப்பை எல்லா பெண்களுமே கணவனிடம் எதிர்பார்ப்பார்கள்.

அப்புறம் பாருங்கள் உங்கள் வார்த்தைக்கு சரி என்ற பதிலைத் தவிர வேறு எதையும் யோசிக்கமாட்டார் உங்கள் மனைவி. பிறகு தெளிந்த நீரோடை போல வாழ்க்கை தெளிவாக செல்லும். வேலைக்கு செல்லும் தம்பதியர்கள் கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும் உபயோகமாக செலவழியுங்கள். அந்த நேரத்தில் சீரியஸ் பேச்சுக்கள் வேண்டாமே.

ஏனொனில் இந்த பேச்சு தான் இருவருக்குள்ளும் ஈகோவை வளர்க்கும். அது உங்களின் சந்தோசத்தை பறித்துவிடும். வார விடுமுறை நாட்களை உங்கள் இருவருக்காக மட்டுமே ஒதுக்குங்கள் அந்த நாட்களில் கூட பார்ட்டி நண்பர்கள் வீடு என பொழுதை கழிக்க வேண்டாம்.

நன்றாக இருவரும் சேர்ந்து ஓய்வெடுங்கள். அது அடுத்த வாரத்திற்கான உற்சாகத்தை அளிக்கும். என்னென்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை இருவரும் சேர்ந்து திட்டமிடுங்கள்.

 
Via FB ஆரோக்கியமான வாழ்வு 


http://manakkalayyampet.blogspot.in/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நான்" என்னும் முனைப்பு ….(EGO) ! Empty Re: "நான்" என்னும் முனைப்பு ….(EGO) !

Post by sawmya Sat Sep 28, 2013 12:16 pm

EDGING GOD OUT (கடவுள் நம்மை விட்டு வெளியேறுவது!) 
சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum