Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எதையாவது சொல்லத் துடிக்கிறோம் •
Page 1 of 1 • Share
எதையாவது சொல்லத் துடிக்கிறோம் •
எதையாவது சொல்லத் துடிக்கிறோம் •
எதையாவது யாருக்காவது
சொல்லியே ஆக வேண்டும்
இல்லையென்றால்
இன்றைய பொழுது போகாது
துயரம் என்னவென்றால்
யாருக்கு சொல்கிறோம் என்பதே
பலநேரங்களில் நமக்குப் புரியாது
உனக்கு சொல்ல வேண்டியதை அவனுக்கும்
அவளுக்கு சொல்ல வேண்டியதை உனக்கும்
யாருக்கோ சொல்ல வேண்டியதை யாவருக்கும்
எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கிறோம்
ஒளிரும் கணித்திரையில்
நாம் தட்டச்சிட்டு சொல்ல வேண்டியதை
வார்த்தைகளின் ஒலியற்று சொல்லி முடித்ததும்
நமக்கு திருப்தியாகிறது
திருப்தியை விட மன பாரத்தை இறக்கி வைத்துவிட்ட
குரூரமும் வன்மமும் நிறைவு தருகிறது
படங்களாக சொல்கிறோம்.
பாடல்களாக சொல்கிறோம்.
எழுத்துகளாக சொல்கிறோம்.
இரசனையாக சொல்கிறோம்.
ஓவியமாக சொல்கிறோம்.
எல்லாவற்றையும் சொல்லி முடித்து விட்டு
திரும்பிப் பார்க்கிறோம்
நம் அன்னை தந்தையரும்
சகோதர சகோதரியரும்
மனைவி பிள்ளைகளும்
உற்றார் உறவுகளும்
ஏதாவது சொல்லிவிட மாட்டோமா என்று
நம்மையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
கணிணியை அணைத்துவிட்டு கண்மூடி
குப்புறப் படுத்துக் கொள்கிறோம்.
*பொன்.வாசுதேவன்*
எதையாவது யாருக்காவது
சொல்லியே ஆக வேண்டும்
இல்லையென்றால்
இன்றைய பொழுது போகாது
துயரம் என்னவென்றால்
யாருக்கு சொல்கிறோம் என்பதே
பலநேரங்களில் நமக்குப் புரியாது
உனக்கு சொல்ல வேண்டியதை அவனுக்கும்
அவளுக்கு சொல்ல வேண்டியதை உனக்கும்
யாருக்கோ சொல்ல வேண்டியதை யாவருக்கும்
எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கிறோம்
ஒளிரும் கணித்திரையில்
நாம் தட்டச்சிட்டு சொல்ல வேண்டியதை
வார்த்தைகளின் ஒலியற்று சொல்லி முடித்ததும்
நமக்கு திருப்தியாகிறது
திருப்தியை விட மன பாரத்தை இறக்கி வைத்துவிட்ட
குரூரமும் வன்மமும் நிறைவு தருகிறது
படங்களாக சொல்கிறோம்.
பாடல்களாக சொல்கிறோம்.
எழுத்துகளாக சொல்கிறோம்.
இரசனையாக சொல்கிறோம்.
ஓவியமாக சொல்கிறோம்.
எல்லாவற்றையும் சொல்லி முடித்து விட்டு
திரும்பிப் பார்க்கிறோம்
நம் அன்னை தந்தையரும்
சகோதர சகோதரியரும்
மனைவி பிள்ளைகளும்
உற்றார் உறவுகளும்
ஏதாவது சொல்லிவிட மாட்டோமா என்று
நம்மையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
கணிணியை அணைத்துவிட்டு கண்மூடி
குப்புறப் படுத்துக் கொள்கிறோம்.
*பொன்.வாசுதேவன்*
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: எதையாவது சொல்லத் துடிக்கிறோம் •
உண்மையான வரிகள்நம் அன்னை தந்தையரும்
சகோதர சகோதரியரும்
மனைவி பிள்ளைகளும்
உற்றார் உறவுகளும்
ஏதாவது சொல்லிவிட மாட்டோமா என்று
நம்மையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
கணிணியை அணைத்துவிட்டு கண்மூடி
குப்புறப் படுத்துக் கொள்கிறோம்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|