Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!
Page 1 of 1 • Share
காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!
காதல் என்பது இரு இதயங்களின் சங்கமம். பார்த்து பார்த்து கட்டிய காதல் கோட்டை சட்டென்று சரிந்து போனால் மனது தளர்ந்துதான் போகும். பிரிவு என்பது காதலர்களுக்கு இடையே ஏற்படும் நிகழ்வுதானே ஒழிய காதலுக்கு இடையே ஏற்படுவதில்லை. காதலர்களிடையே எதிர்பாராமல் பிரிவு ஏற்பட்டு காதல் தோல்வியில் முடிந்தால் நொறுங்கிப்போய் அமர்ந்து விடாதீர்கள் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும். காதல் தோல்வியில் இருந்து மீள அவர்கள் கூறும் அறிவுரைகளை பின்பற்றுங்களேன்.
உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள்
காதலிக்கும் போது மனது உற்சாகமாக இருக்கும். உலகமே நமக்காகப் படைக்கப்பட்டதைப் போல இருக்கும். ஆனால் அந்த காதலில் தோல்வி என்று வந்துவிட்டால் உலகமே இருண்டுவிடும். எதைப்பற்றியும் சிந்திக்கத் தோன்றாது. எனவே உங்களின் இந்த சோக மனநிலையை மாற்றுங்கள். எந்த சூழ்நிலையிலும் தனிமையில் இருக்கவேண்டாம். நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ பேசி மனதை உற்சாகப்படுத்த முயலுங்கள்.
மனதை லேசாக்குங்கள்
காதலில் தோல்வி என்று கலங்கிப்போய் உட்கார்ந்திருந்தால் மன அழுத்தம் ஏற்படும். சமயத்தில் இது இதயநோயில் கூட கொண்டுபோய் விட்டுவிடும். எனவே மனதை லேசாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள். மனம் வலிக்கத்தான் செய்யும், வேறு வழி இல்லை இதமான பாடல்களை கேளுங்கள். மனதின் ரணத்தை ஆற்ற உதவும்.
நொறுங்கிப்போகாதீர்கள்
காதலின் தீவிரத்தை எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டீர்களோ அதேபோல காதல் தோல்வியையும் ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் தவிர்க்கமுடியாத சம்பவங்களை மனதளவில் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்த பிரிவினால் சில நல்ல விசயங்கள் நடக்கப்போகிறது என்பதை மனதளவில் நம்ப ஆரம்பித்தால் போதும் தோல்வி என்பது மனதையும் உடலையும் பாதிக்காது.
புதிதாய் காதலியுங்கள்
காதல் தோல்வியை மறக்க புதிதாக காதலிப்பதுதான் சிறந்த வழி என்கின்றனர் நிபுணர்கள். வீட்டில் உள்ளவர்களை மனதார நேசியுங்கள். இத்தனைநாள் அவர்களை சரியாக கவனிக்காமல் விட்டிருக்கலாம். இனி உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும் எனவே உங்களுக்கான நேரத்தை பெற்றோர்கள், சகோதரர்கள், நண்பர்களுடன் செலவிடுங்கள். உங்களின் மனதில் இருந்த பாரம் குறையும். தோல்வி எண்ணம் தலை தூக்காமல் இருக்கும்.
இறைவனை வேண்டுங்கள்
தோல்வி என்பது ஏற்படக்கூடாதுதான் ஆனால் ஏற்பட்டுவிட்டது. வேறு வழியில்லை. இதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அதற்கான மனதைரியத்தை அளிக்கவேண்டும் என்று இளைவனிடம் வேண்டுங்கள். இறை நம்பிக்கை என்பது எத்தகைய தோல்வியையும் தூர விரட்டிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.
போல்டு ஸ்கை
உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள்
காதலிக்கும் போது மனது உற்சாகமாக இருக்கும். உலகமே நமக்காகப் படைக்கப்பட்டதைப் போல இருக்கும். ஆனால் அந்த காதலில் தோல்வி என்று வந்துவிட்டால் உலகமே இருண்டுவிடும். எதைப்பற்றியும் சிந்திக்கத் தோன்றாது. எனவே உங்களின் இந்த சோக மனநிலையை மாற்றுங்கள். எந்த சூழ்நிலையிலும் தனிமையில் இருக்கவேண்டாம். நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ பேசி மனதை உற்சாகப்படுத்த முயலுங்கள்.
மனதை லேசாக்குங்கள்
காதலில் தோல்வி என்று கலங்கிப்போய் உட்கார்ந்திருந்தால் மன அழுத்தம் ஏற்படும். சமயத்தில் இது இதயநோயில் கூட கொண்டுபோய் விட்டுவிடும். எனவே மனதை லேசாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள். மனம் வலிக்கத்தான் செய்யும், வேறு வழி இல்லை இதமான பாடல்களை கேளுங்கள். மனதின் ரணத்தை ஆற்ற உதவும்.
நொறுங்கிப்போகாதீர்கள்
காதலின் தீவிரத்தை எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டீர்களோ அதேபோல காதல் தோல்வியையும் ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் தவிர்க்கமுடியாத சம்பவங்களை மனதளவில் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்த பிரிவினால் சில நல்ல விசயங்கள் நடக்கப்போகிறது என்பதை மனதளவில் நம்ப ஆரம்பித்தால் போதும் தோல்வி என்பது மனதையும் உடலையும் பாதிக்காது.
புதிதாய் காதலியுங்கள்
காதல் தோல்வியை மறக்க புதிதாக காதலிப்பதுதான் சிறந்த வழி என்கின்றனர் நிபுணர்கள். வீட்டில் உள்ளவர்களை மனதார நேசியுங்கள். இத்தனைநாள் அவர்களை சரியாக கவனிக்காமல் விட்டிருக்கலாம். இனி உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும் எனவே உங்களுக்கான நேரத்தை பெற்றோர்கள், சகோதரர்கள், நண்பர்களுடன் செலவிடுங்கள். உங்களின் மனதில் இருந்த பாரம் குறையும். தோல்வி எண்ணம் தலை தூக்காமல் இருக்கும்.
இறைவனை வேண்டுங்கள்
தோல்வி என்பது ஏற்படக்கூடாதுதான் ஆனால் ஏற்பட்டுவிட்டது. வேறு வழியில்லை. இதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அதற்கான மனதைரியத்தை அளிக்கவேண்டும் என்று இளைவனிடம் வேண்டுங்கள். இறை நம்பிக்கை என்பது எத்தகைய தோல்வியையும் தூர விரட்டிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.
போல்டு ஸ்கை
Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!
இந்த பக்கம் நான் வரல
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!
சூர்யா வுக்கு இப்பதிவு மிகவும் உபயோகப்படுமென கருதுகிறேன்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!
ஜேக் wrote: சூர்யா வுக்கு இப்பதிவு மிகவும் உபயோகப்படுமென கருதுகிறேன்...
எப்படி இந்த உண்மை எல்லாம் உங்களுக்கு தெரியும்....,
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!
அவா் என்னுடைய மதிப்பிற்குாிய நண்பா் என்பதால்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!
ஜேக் wrote:அவா் என்னுடைய மதிப்பிற்குாிய நண்பா் என்பதால்...
அப்படி என்றால் உங்களுக்கு எல்லாமே தெரிச்சு இருக்குமே............
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!
ஜேக் wrote:நிச்சயமாக...
மாட்டிக்கிட்டாரா சூரியா அண்ணன்..... நம்ம தனி மடல் மூலமாக பேசலாம்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!
பயனில்லை தோழி...
இரகசியங் காப்பான் உண்மைத் தோழன்
இரகசியங் காப்பான் உண்மைத் தோழன்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!
இப்ப இத யாராது இங்க கேட்டாங்களா?ஜேக் wrote: சூர்யா வுக்கு இப்பதிவு மிகவும் உபயோகப்படுமென கருதுகிறேன்...
Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!
ஜேக் wrote:பயனில்லை தோழி...
இரகசியங் காப்பான் உண்மைத் தோழன்
தோழியா யாரு
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!
சூர்யா wrote:இப்ப இத யாராது இங்க கேட்டாங்களா?ஜேக் wrote: சூர்யா வுக்கு இப்பதிவு மிகவும் உபயோகப்படுமென கருதுகிறேன்...
அண்ணா அண்ணி செல் நம்பர் தாங்க நலம் விசாரிக்கணும்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!
என் உயிர் நீயே wrote:ஜேக் wrote:பயனில்லை தோழி...
இரகசியங் காப்பான் உண்மைத் தோழன்
தோழியா யாரு
ஓ... ஆணினமா?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!
இவர் காதல் மாயையில் சிக்கியுள்ள அந்த இனம் ஜேக்ஜேக் wrote:
ஓ... ஆணினமா?
Last edited by சூர்யா on Sun Sep 23, 2012 9:11 pm; edited 1 time in total
Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!
ஜேக் wrote:என் உயிர் நீயே wrote:ஜேக் wrote:பயனில்லை தோழி...
இரகசியங் காப்பான் உண்மைத் தோழன்
தோழியா யாரு
ஓ... ஆணினமா?
இப்ப தான் தெரியுதா அது என் உயிரின் புகைப்படம்...............
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!
சூர்யா wrote:
இவர் காதல் மாயையில் சிக்கியுள்ள அந்த இனம் ஜேக்
விடு ... ஜீட்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!
இவர் காதல் மாயையில் சிக்கியுள்ள அந்த இனம் ஜேக் [/quote]சூர்யா wrote:[quote="ஜேக்"
ஓ... ஆணினமா?
இப்படி எல்லாம் பொது இடத்துல சொல்ல கூடாது தனி மடல் எதுக்கு இருக்கு
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!
உங்களுக்கு ஒரு விளம்பரமா இருக்கட்டுமேனுதான்என் உயிர் நீயே wrote:
இப்படி எல்லாம் பொது இடத்துல சொல்ல கூடாது தனி மடல் எதுக்கு இருக்கு
Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!
சூர்யா wrote:உங்களுக்கு ஒரு விளம்பரமா இருக்கட்டுமேனுதான்என் உயிர் நீயே wrote:
இப்படி எல்லாம் பொது இடத்துல சொல்ல கூடாது தனி மடல் எதுக்கு இருக்கு
இருங்க எங்க அண்ணா செல்லம் கிட்ட சொல்லிதாரன்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!
என் உயிர் நீயே wrote:சூர்யா wrote:உங்களுக்கு ஒரு விளம்பரமா இருக்கட்டுமேனுதான்என் உயிர் நீயே wrote:
இப்படி எல்லாம் பொது இடத்துல சொல்ல கூடாது தனி மடல் எதுக்கு இருக்கு
இருங்க எங்க அண்ணா செல்லம் கிட்ட சொல்லிதாரன்
கொழந்தை ரொம்ப பயந்து போய் துணை தேடுது... பாவம் ... விட்டுடுங்க சூர்யா
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!
ஜேக் wrote:என் உயிர் நீயே wrote:சூர்யா wrote:உங்களுக்கு ஒரு விளம்பரமா இருக்கட்டுமேனுதான்என் உயிர் நீயே wrote:
இப்படி எல்லாம் பொது இடத்துல சொல்ல கூடாது தனி மடல் எதுக்கு இருக்கு
இருங்க எங்க அண்ணா செல்லம் கிட்ட சொல்லிதாரன்
கொழந்தை ரொம்ப பயந்து போய் துணை தேடுது... பாவம் ... விட்டுடுங்க சூர்யா
இது நல்ல இருக்கே எனிமேல் இதை பயன்படுத்த வேண்டியது தான்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!
நீங்க சொல்றதால இத்தோடவிடறேன்ஜேக் wrote:
கொழந்தை ரொம்ப பயந்து போய் துணை தேடுது... பாவம் ... விட்டுடுங்க சூர்யா
Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!
சூர்யா wrote:நீங்க சொல்றதால இத்தோடவிடறேன்ஜேக் wrote:
கொழந்தை ரொம்ப பயந்து போய் துணை தேடுது... பாவம் ... விட்டுடுங்க சூர்யா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» நமக்குள் பிரிவா ...?
» காதலில் எத்தனை வகை?
» காதலில் நீ எந்தநிலை ...?
» காதலில் பின்பற்றாதே....?
» வலியில்லாத காதலில் ...
» காதலில் எத்தனை வகை?
» காதலில் நீ எந்தநிலை ...?
» காதலில் பின்பற்றாதே....?
» வலியில்லாத காதலில் ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|